Jump to content

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:angry: :angry: :angry:

ஓய்ய்ய்ய் மாப்பு ளொள்ளா யாரிட்டை என்னத்தை கதைக்கிறீர்

றோயல் பமிலியினர் அடக்கிய மிருகங்கள் என்ன எண்டு தெரியுமா உமக்கு எடுத்துவிடுறன் பாரும்

சாட்றீ : எருமைமாடு

குத்தியன் : கருங்குரங்கு

ஆதிவாசி: காட்டுப்பன்னி

குசா:சொறி நாய்

முகத்தான்:கடல்பன்னி

கந்தர்: கருநாகம்

ஓய் காணுமா இல்லை காட்டுறாறாம் எங்களுக்கு பசுமாட்டை

:angry: :angry: :angry:

இன்னும் இரன்டு மூன்று குறையுமாப்போல கிடக்கு :P
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய நகைச்சுவையும் அட்டகாசமாக இருக்கிறது, தொடருட்டும்பணி! B)

Link to comment
Share on other sites

  • 1 month later...

SV%20Roping%20Cowgirl%20U.jpg

ஆதி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தூயா, காளை அடக்கியே தீருவேன் என்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க,

இரசிகையம்மா இன்னொருபக்கம் பிரத்தியேக பயிற்றுனரைக்கொண்டு பயிற்சியில் ஈடுபட,

யாழ்க்களத்தில் மஞ்சுவிரட்டுவிழா களைகட்டிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் சாத்துவினதும், சின்னாவினதும் அட்டகாசச் சவடால்களையெல்லாம் உண்மையென்று நம்பி முகத்தார் தானும் பங்குக்கு முண்டாசைக் கட்டிக்கொண்டு களத்தில் நுழைந்து மைதானத்தின் அளவினைக் கணக்கெடுக்க ஆரம்பிக்க,

போட்டியில் குதிக்கவா? வேண்டாமா? என்று இரண்டுங்கெட்டான் மனநிலையில் அம்மைதானத்தையே 24 மணிநேரமும் சுத்திக்கண்காணித்துக் கொண்டு திரிந்த சயீவனுக்கு முகத்தார் கிழவனின் கணக்கெடுப்பு ரோசத்தைக் கிளப்பி கோதாவில் இறங்கத் தூண்ட,

உடனே சயீவனும் நிர்வாகி யாழ்க்கள மோகனிடம் தனது பெயரைப் பதிவு செய்து விட்டு வீராப்புடன் கம்பீர நடைபோட,

எதிரே தசமத் தலையன் வந்திருந்தது கூடத் தெரியாமல் யாழ்க்களவீரர்கள் காளையிடம் தோற்றால் தசமத்தலையனின் வலப்பக்கத் தலையைக் கொய்வதாக யம்முவும்,

காளை யாழ்க்களவீரர்களிடம் தோற்றால் தசமத்தலையனின் இடப்பக்கத் தலையைக் கொய்வதாகக் கோணல்வில்லும் வீரவிளையாட்டின் மேல் ஏற்பட்ட வெறியில் பந்தயம்கட்ட,

கேட்ட தசமத்தான் விட்டாக் காணுமடா ராசாமாரே என்று தனது தலைகளைப் பிடித்துக்கொண்டு ஓட்டமெடுக்க... பேப்பம்மல் போங்கோ....

cowgirl-barrel-racer.jpg

Link to comment
Share on other sites

அடபாவிகளா என்னையுமா????

Link to comment
Share on other sites

அப்பவே சொன்னனான் வேண்டாம் ராசாத்தி,

உது உங்கால திரியிற குத்தியன்களுக்கத்தான் சரி தூயாவிற்கெல்லாம் சரிவராது எண்டு சொன்னாக் கேட்டாத்தானே.... நான் இதை எழுதேல்லை எண்டா வேற ஆராவது வந்து புகைப்படத்தோட போட்டு கிளை கிளையா கதை எழுதிப்போடுவாங்கள் பிறகு ஆதியின் மருவாதை என்னாகிறது? தூயா மட்டுமே ரசிகையும் பின்னால பயிற்சி எடுக்கிறதை இணைச்சதைப் பாக்கேல்லையோ? அங்கால மூக்கி கடுப்படிச்சுக் கொண்டு இருக்கிறா.... இப்ப வாறன் அவாவைச் சமாதானப்படுத்தி போட்டுத்தான் மேல எழுதமுடியும் விளங்கிச்சோ...

Link to comment
Share on other sites

வவ்வே இப்படி எல்லாம் நான் கஸ்டபடுவனா? ஒரே ஒரு தரம் உடாங் சம்பல் குடுப்பன்....அவ்வளவு தான்....காளை மேலை போயிடும்...வேணும் என்றால் புத்துவிடம் கேளுங்க

Link to comment
Share on other sites

அட எப்படியாவது அவரின்ட தலையை கொய்யாம நாங்கள் உறங்கமாட்டோம்

Link to comment
Share on other sites

நான் அந்த தலைக்கு பதிலா வெட்ட போறது ஆதியோட வாலை

அதுவும் சரி அப்ப நான் யாரை வெட்ட

:P

Link to comment
Share on other sites

அதுவும் சரி அப்ப நான் யாரை வெட்ட

:P

காளை வென்றால் நீர் வாலை வெட்டும் வீரர்கள் வென்றால் நான் வாலை வெட்டுகிறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

காளை வென்றால் நீர் வாலை வெட்டும் வீரர்கள் வென்றால் நான் வாலை வெட்டுகிறேன் :rolleyes:

சரி தலை மொத்தத்தில ஆதியின்ட வால் வெட்டுறது உறுதியாயிட்டு

:)

Link to comment
Share on other sites

நிற்க வைத்து வெட்டுவோம்

Link to comment
Share on other sites

  • 8 months later...

மறுபடியும் ............. :(:lol::D

BullSmartMoney-1.jpg

இந்த விளையாட்டில பேபிகளும் கலந்து கொள்ளளாமோ ஆதி :lol: ......எனக்கு இன்னொரு டவுட் இதில நிற்கிற அனிமல் ஆதியின்ட பிரண்டா :D நேக்கு பயமா இருக்கு இதை எல்லாம் என்னால அடக்க ஏலாது சொல்லிட்டேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்முப்பே(ய்)ப் இந்த முறை காளை விரட்டுறதில ஏற்கனவே சேர்ந்துள்ளதாக தகவல் கிடைச்சிருக்கு அப்பிடியே கோணல்வில், வல்வைமைந்தன், தமிழச்சி, எம்17, கவரிமான், நுணாவிலான், சுவி, சுகன் என்று இன்னும் பட்டியல் நீண்டு கொண்டு இருக்கிறதாக, அதாம்பா நம்ம வலைஞன் இந்த அடக்கப் பதிஞ்சிருக்கிற கூட்டத்தைப் அடக்க முடியாமத் திணறிக்கொண்டிருக்கிறார்.... :lol:

Link to comment
Share on other sites

ஓ... இரசிக்கும் சீமாட்டி...

அந்தக் கதை போன வருடம் முடியேல்லை இந்த வருடமும் தொடர்கதையாத் தொங்குது. இரசிகை இந்தமுறை மணிப்பயலும் கோதாவில் குதித்திருக்கிறாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி திருப்பியும் தூசு தட்டிக்கொண்டு வெளிக்கிட்டாச்சா?

Link to comment
Share on other sites

குசும்புச்சாமி, தூசுதட்டிப்பாக்கிறதில தனிசுகம் இருக்கு நீங்க அறியாததா?

காளைவிரட்டு மைதானத்தைச் சுற்றி மரச்சட்டங்களை அடிக்கிறதுக்கு யாழ்க்கள நிர்வாகத்திற்கு பொருளாதாரச்சிக்கல் ஏற்பட்டதன் நிமித்தம் இவ்விளையாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்த வீராங்க,வீராங்கனைகளிடம் ஒரு சிறு தொகை அறவிடுவதாக தசமத்தலையன் அறிவித்ததை அடுத்து எல்லாப் போட்டியாளர்களிடமும் குழப்பம் ஏற்பட்டது. இதற்குள் சின்னா பிளாவுடன் தள்ளாடியபடியே அங்கு யாழ்க்களத்தில் எழுதுவதற்கு யம்முப்பேய் பென்சில் சீவப் பயன்படுத்தும் (அது தவளையின் பரிசோதனைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது) :D பிளேடை பெரிய அரிவாளாகக் கருதி தசமத்தலையனின் தலையைச் சீவுகிறேன் பார் என்று சவுண்ட் விட்டுக் கொண்டிருக்க, அதைப்பாத்த தூயாப்பொம்மி சின்னாவிடம் ஒரு சீப்பைக் கொண்டு வந்து கொடுத்தா..... தூயாவின் இந்தச் செய்கை ரோயல் பமிலியை ஏளனப்படுத்திவிட்டதாக அந்தக் கூட்டத்தில் யாரோ கிளறிவிட, தூயவன் முகத்தில் எள்ளும், கொல்லும் வெடிக்க, இது ரோயல் பமிலியைப் போட்டியில் கலக்கக்கூடாது என்று யாரோ கோணலாக சிந்திக்கிறவர்கள் அப்பாவி தூயாவைப் பயன்படுத்தி இருக்கிறர்கள் என்று தன்னுடைய மேல்மாடியின் அறைக்கதவுகளை விசாலமாகத் திறந்து வைத்தார்..... (தொடரும்)

Link to comment
Share on other sites

ஆதி என்ன நீங்கள் மாத்திரம் நிண்டு புலம்பிக்கொண்டு நிக்கிறீங்கள். நீங்கள் போட்ட அந்த பெரிய மாட்டு படத்த எங்கையோ பாத்தமாதிரி இருக்கிது. இது ஏதாவது ரீவி கேமில இல்லாட்டி புத்தக கவரில வந்ததா?

BullSmartMoney-1.jpg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.