Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை  இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது  மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான்.

எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே.

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

 

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க போகத் தயார். ஆனால்.. ஒரு சிங்களவனும் அங்க ஆக்கிரமித்து.. நிற்கக் கூடாது. சிங்களவனின் ஆக்கிரமிப்பு.. முஸ்லீம்களின் அடாத்துக்கு மத்தியில் அங்கு வாழப் போவது என்பது மொத்த இனத்தையும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதற்குச் சமன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருப்பதற்காக நாம் சொல்லும் சாட்டு அது. ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை நாட்டில் போய்ய் வாழ எல்லா முயர்ச்சியும் செய்துகொண்டிருக்க, கேட்ட எனக்கு வெட்கித் தலை குனிய வேண்டும் போல் இருந்தது.

 

Link to comment
Share on other sites

17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை  இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது  மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான்.

எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே.

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

 

மனம் இருந்தால் இடம் உண்டு தாயே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு அப்படீதும் யோசனை இருக்கா ஜீவன் எதிர்காலத்தில் ???

 

எதிர்காலத்தில் இல்லை. நிகழ்காலத்தில்  உண்டு - அதைதானே இப்ப பண்ணீட்டு இருக்கேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்பிடி கண் மூடி முழிக்கிறதுக்கிடையில் Quote செய்தாச்சு. எல்லாரும் நல்ல உசாராத்தான் இருக்கிறியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இங்கே இருப்பதற்காக நாம் சொல்லும் சாட்டு அது. ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை நாட்டில் போய்ய் வாழ எல்லா முயர்ச்சியும் செய்துகொண்டிருக்க, கேட்ட எனக்கு வெட்கித் தலை குனிய வேண்டும் போல் இருந்தது.

 

சிங்களவனிட்ட அடி வாங்கல்ல இல்ல. அது தான். நாங்க அடி வாங்கின ஆக்கள்.. அதனால்.. ஆக்கிரமிப்பின்.. வலி தெரியும். போய் அனுபவப்பட்டு வர விடுங்கள். அதன் பின் அபிப்பிராயம் கேட்கலாம். அதுதான் நல்லது. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடிச் சொல்லி போறவரையும் போகவிடாமல் செய்யிறது நல்லாவா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போய் இருந்து.. பார்த்திட்டு வரட்டும். அப்ப தான் தெரியும் சிங்களவன் யார் என்று. ஐரோப்பாவில் மேற்குலகில்..பிறந்து வளர்ந்தவைக்கு அங்கத்த வலி அவ்வளவு இலகுவாகத் தெரியாது. தெரிய வரும் போது விட்டால் காணும் என்று ஓடியாந்து குந்துவினம்.. மீண்டும். 

நாங்க எல்லாம் சிங்களவனோட வாழ்ந்து அனுபவச்ச நாங்கள் அவனின் எகத்தாளங்களை..! அவற்றை அனுபவிக்காமல் வெளியில் இருந்து பார்த்தால் எல்லாம்  திறமாகவே தெரியும். tw_blush:

Link to comment
Share on other sites

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பிடிச் சொல்லி போறவரையும் போகவிடாமல் செய்யிறது நல்லாவா இருக்கு

காலமை எழும்பி சாரத்தோடு போய் உதயன் பத்திரிகையும் பாணும் வாங்கிற சந்தோசம் இருக்கே. அட போங்கடா நீங்களும்  உங்கட புலம்பெயர் வாழ்கையும். 30வருடத்தை நோர்வேயில் வீணடித்து விட்டேனா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் தாயகம் பிடிச்சிருக்கு. இனி இதுதான் நிரந்தரம் - பிறந்த வீட்டுக்கு வந்தாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது உங்களுக்கு இல்லை ஜீவன்.நெடுக்குக்கு. முப்பது ஆண்டுகள் நோர்வேயில் இருந்துவிட்டுப் பொய் அங்கே இருக்கிறீர்கள் எனில் உங்களைப் பாராடத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சொன்னது உங்களுக்கு இல்லை ஜீவன்.நெடுக்குக்கு. முப்பது ஆண்டுகள் நோர்வேயில் இருந்துவிட்டுப் பொய் அங்கே இருக்கிறீர்கள் எனில் உங்களைப் பாராடத்தான் வேண்டும்.

நன்றி

இது மற்றவர்களின் பாராட்டிற்காக இல்லை. நான் எப்பவும் எனது மனதிற்கு பிடித்ததை செய்பவன். இது எனது சுய விருப்பம். மற்றவர்களிற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

52 minutes ago, ஜீவன் சிவா said:

காலமை எழும்பி சாரத்தோடு போய் உதயன் பத்திரிகையும் பாணும் வாங்கிற சந்தோசம் இருக்கே. அட போங்கடா நீங்களும்  உங்கட புலம்பெயர் வாழ்கையும். 30வருடத்தை நோர்வேயில் வீணடித்து விட்டேனா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் தாயகம் பிடிச்சிருக்கு. இனி இதுதான் நிரந்தரம் - பிறந்த வீட்டுக்கு வந்தாச்சு.

பாண் என்கின்ற வார்த்தையை மட்டும் நீக்கி இருந்தால் தப்பி இருப்பீர்கள். உங்களுக்கு இங்கு அட்டமத்து சனி "பாண்" எனும் சொல்லில் இன்று தொடக்கம் ஆரம்பிக்காமல் இருக்க பிரார்த்தனைகள். tw_confused: பாண் எனும் சொல்லை கருத்துக்களத்தில் தவறான இடத்தில் பயன்படுத்திவீட்டீர்கள். :D::D::D:

Link to comment
Share on other sites

மெசோ ,

தனி ஒருவனாக இருந்தால் எந்த முடிவையும் விரும்பியபடி எடுக்கலாம் குடும்பம் என்று வந்தபின் எழுந்தமானமாக முடிவுகளை எடுக்கமுடியாது ,

தன்னை மிஞ்சித்தான் தானமும் தருமமும் .

நாட்டிற்கு போக வேண்டிய தேவை எவருக்கும் இல்லை அங்கு இருப்பவர்களுக்கு கொஞ்ச உதவி செய்தாலே பெரும்புண்ணியம் 

Link to comment
Share on other sites

4 minutes ago, arjun said:

தனி ஒருவனாக இருந்தால் எந்த முடிவையும் விரும்பியபடி எடுக்கலாம் குடும்பம் என்று வந்தபின் எழுந்தமானமாக முடிவுகளை எடுக்கமுடியாது ,

உண்மைதான் அர்ஜுன் எனது மனைவியும் இப்ப  சம்மதித்திருக்கிறாள், அப்புறம் பிள்ளைக்கு பிள்ளை வர - ஐயோ பேரப்பிள்ளை  எண்டு என்னை நடுரோட்டிலேயே விடுவாள் 

12 minutes ago, கலைஞன் said:

பாண் என்கின்ற வார்த்தையை மட்டும் நீக்கி இருந்தால் தப்பி இருப்பீர்கள். உங்களுக்கு இங்கு அட்டமத்து சனி "பாண்" எனும் சொல்லில் இன்று தொடக்கம் ஆரம்பிக்காமல் இருக்க பிரார்த்தனைகள். tw_confused: பாண் எனும் சொல்லை (கருத்துக்களத்தில் தவறான இடத்தில் பயன்படுத்திவீட்டீர்கள். :D::D::D:

அட வெதுப்பியா - இஞ்ச வந்து வெதுப்பி வேணும் எண்டு கேட்டுப்பாருங்கோ , வெதும்பி போய் விடுவீங்கள் 

Link to comment
Share on other sites

8 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் அர்ஜுன் எனது மனைவியும் இப்ப  சம்மதித்திருக்கிறாள், அப்புறம் பிள்ளைக்கு பிள்ளை வர - ஐயோ பேரப்பிள்ளை  எண்டு என்னை நடுரோட்டிலேயே விடுவாள் 

அட வெதுப்பியா - இஞ்ச வந்து வெதுப்பி வேணும் எண்டு கேட்டுப்பாருங்கோ , வெதும்பி போய் விடுவீங்கள் 

வெதுப்பி என்று எழுதாதமையால் அல்ல அப்படி நான் கூறியது. முன்பு இப்படித்தான் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பாண் உண்ணும் விசயத்தை கதைக்கவெளிக்கிட்டு கருத்துக்களத்தில் படாதபாடுபட்டுவிட்டார். எனவேதான் அப்படி குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

6 minutes ago, கலைஞன் said:

வெதுப்பி என்று எழுதாதமையால் அல்ல அப்படி நான் கூறியது. முன்பு இப்படித்தான் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பாண் உண்ணும் விசயத்தை கதைக்கவெளிக்கிட்டு கருத்துக்களத்தில் படாதபாடுபட்டுவிட்டார். எனவேதான் அப்படி குறிப்பிட்டேன்.

 

1 hour ago, ஜீவன் சிவா said:

காலமை எழும்பி சாரத்தோடு போய் உதயன் பத்திரிகையும் பாணும் வாங்கிற சந்தோசம் இருக்கே. அட போங்கடா நீங்களும்  உங்கட புலம்பெயர் வாழ்கையும். 30வருடத்தை நோர்வேயில் வீணடித்து விட்டேனா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் தாயகம் பிடிச்சிருக்கு. இனி இதுதான் நிரந்தரம் - பிறந்த வீட்டுக்கு வந்தாச்சு.

அப்ப சாரத்தில சம்சாரம் கிம்சாரம் எண்டு ஒரு பிரச்சனையும் வராதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுதல், பாடுதல், சித்திரம், கவி ..ஆய கலைகளில்...ஆடித் திளைப்பவர் ...பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார்!

 

அர்ஜுன் முதல் கொண்டு...கோஷான் வரை நிலைமை இது தான்!

எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து ..மூன்றாவது தலைமுறையாக வாழும் எனது அயர்லாந்து நண்பனொருவன்... அயர்லாந்துகுப் போய்த் திரும்பியபோது...'I didn't want to come back..' என்று கூறினான். அவன் ஏன் அவ்வாறு கூறினான்?

தென்னாபிரிக்காவில் ..பிரித்தானியாவின் Queen Council அங்கத்தினாராக இருந்த ஹரம் சந் ..எல்லா வசதிகளையும் தூக்கி எறிந்து விட்டு..எதற்காக பஞ்சம் தவழும் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்?

மேல்நாடுகளில் சில தலைமுறைகளாக வசதியுடன் வாழும் முஸ்லிம்களின் இளைய தலைமுறை..எதற்காக...சிரியாவை நோக்கிப் படை எடுக்கின்றது? சிரியாவில் வாழும் முஸ்லிம்களுக்காக.. சகல வசதிகளும் கொண்ட பாரிஸ் நகரில் வாழும் முஸ்லிம் எதற்காகத் தற்கொடைத் தாக்குதலில் ஈடு படுகின்றான்?

உலகத்தின் பணச் சந்தையின் வலுவைத் தீர்மானிக்கும் யூதர்கள்..காய்ந்து போன ஜெருசேலத்தில் ஒரு துண்டுக் காணியாவது இருக்க வேண்டும் என்று ஏன் கருதுகின்றார்கள்?

அவுஸ்திரேலிய மிருகக் காட்சிச் சாலையில் வசிக்கும் துருவக் கரடிக்கு எல்லா வசதிகளும் உண்டு! இருந்தும் ஆபத்துக்கள் மிக்க துருவ வாழ்க்கைக்காக, அது ஏன் ஏங்குகின்றது?

லண்டனில் வாழும் நீங்கள்..ஏன் தமிழர்களையே தேடி தேடி வணக்கம் சொல்லும்போது..அவர்கள் உங்களுக்குத் திரும்ப வணக்கம் சொல்லாத போது..ஏன் உங்களுக்குக் கோபம் வர வேண்டும்?

வெறும் பிட்டும், இடியப்பமும், கருவேப்பிலையும்,கருவாடும், சேலையும், கோவில்களும், தேர்த் திருவிழாவும் தாலிக்கொடியும் தான் எமது கலாச்சாரம் என்று நீங்கள் கருதினால்...லண்டனில் எல்லாமே இருக்கின்றன! நீங்கள் போக வேண்டிய தேவையே இல்லை சொல்வேன்!

முழுக் குடும்பமும் இடம் பெயராது..மிச்ச சொச்சங்கள் ஊரில் உள்ளவர்கள்..திரும்பப் போவதைப் பற்றிச் சிந்திக்கட்டுமே! 

புலம் பெயரும் வலசைப் பறவைகள் ..எதற்காக..மினக்கெட்டு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கிலோ மீட்டர்கள் பயணம் செய்து ..திரும்பவும் பிறந்த ஊருக்குத் திரும்புகின்றன?

இணுவில் கந்தசாமி கோவிலில் கொடி தன்ர பாட்டில ஏறட்டும் என்று விட்டு விடாது..நீங்களும் ஏன் புலத்திலிருந்து கொடி எற்றுகின்றீர்கள்? உங்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது என்ன?

உங்கள் வலைத்தளத்துக்கு.. பனங்காடு என்று ஏன் பெயர் வைத்திருக்கின்றீர்கள்? வேறு நல்ல பெயர்கள் கிடைக்கவில்லையா?

ஒரு காலத்தில் நாட்டுக்காகக் கொடி பிடித்துப் போராடியவர்கள்..இன்று தடியை மட்டும் பிடிப்பது ஏன்?

சுமே,,,அடையாமிழந்தவன்...தன்னையே இழந்தவனாவான்!

போய் வாழ்வது.. வாழாதது ஒவ்வொருவரது தனிப்பட்ட முடிவு! ஆனால் எமக்கும் ..எமது தலைமுறைக்கும் ஒரு நாடு வேண்டும்...ஒரு அடையாளம் வேண்டும்! இல்லாவிட்டால்.. தொலைந்து விடுவோம்!

where are you from?

i think my parents come from Shri Lanka!

Oh..do you have your own language..culture?

No Idea..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா.. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. சூடு படாத பூனைங்க.. அடுப்பங்கரை நாடத்துடிப்பது அதிசயம் அல்ல.

மேலும் அயர்லாந்தை விட்டு அவுஸிக்கு வந்தவர்.. மீண்டும் அயர்லாந்துக்கு போய் வரமாட்டன் என்பதற்கும்.. சொறீலங்கா விட்டு சிங்கள.. ஹிந்திய .. ஒட்டுக்குழு ஆக்கிரமிப்பு அநியாயங்களுக்கு பயந்து (பலர் புலிக்கு பயந்து ஓடியாந்தது என்றும் தான் அகதிக் கதையில் குடிவரவு குடியகழ்வாளர்களுக்கு கதை சொல்லி இருக்கினம்) அகதியாக ஓடியாந்த தமிழன்.. இன்று அதே ஆக்கிரமிப்பும் அதே துன்புறுத்தல்களும் விலகாத நிலையில்.. அங்கு போகப் பிரியப்படுவது.. அதுவும்... பெண்களுக்கு ஒரு பாதுகாப்பே இல்லை என்ற நிலையில்.. அங்க போக போக்குக் காட்டுவது.. எந்த வகையிலும் நியாயமானதல்ல. 

இது.. இரைகவ்விகளுக்கு நாமே இரைதேடிக் கொடுப்பது போல் உள்ளது. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குச் சொல்வதில் பெருமை தான் புங்கை . என்மகள் கடந்த மூன்று மாதங்கள் வன்னியில் சென்று நின்றுவிட்டு வந்தாள். வந்துடனேயே ஏன் நீங்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள் என்று ஏச்சு வேறு. மீண்டும் அவள் இம்மாதம் கிளம்புகிறாள். இத்தனைக்கும் நான் அடுத்தஆண்டே அங்கு வந்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளேன். ஏனெனில் என் கடைக் குட்டிக்கு Aleval அடுத்த ஆண்டே முடிகிறது. என் மனதில் துணிவு வந்தால் நானும் எதிர்காலத்தில் அங்கு போய் இருப்பதையே விரும்புகிறேன்.

17 minutes ago, nedukkalapoovan said:

புங்கை அண்ணா.. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. சூடு படாத பூனைங்க.. அடுப்பங்கரை நாடத்துடிப்பது அதிசயம் அல்ல.

மேலும் அயர்லாந்தை விட்டு அவுஸிக்கு வந்தவர்.. மீண்டும் அயர்லாந்துக்கு போய் வரமாட்டன் என்பதற்கும்.. சொறீலங்கா விட்டு சிங்கள.. ஹிந்திய .. ஒட்டுக்குழு ஆக்கிரமிப்பு அநியாயங்களுக்கு பயந்து (பலர் புலிக்கு பயந்து ஓடியாந்தது என்றும் தான் அகதிக் கதையில் குடிவரவு குடியகழ்வாளர்களுக்கு கதை சொல்லி இருக்கினம்) அகதியாக ஓடியாந்த தமிழன்.. இன்று அதே ஆக்கிரமிப்பும் அதே துன்புறுத்தல்களும் விலகாத நிலையில்.. அங்கு போகப் பிரியப்படுவது.. அதுவும்... பெண்களுக்கு ஒரு பாதுகாப்பே இல்லை என்ற நிலையில்.. அங்க போக போக்குக் காட்டுவது.. எந்த வகையிலும் நியாயமானதல்ல. 

இது.. இரைகவ்விகளுக்கு நாமே இரைதேடிக் கொடுப்பது போல் உள்ளது. :rolleyes::rolleyes:

சிங்களவர்களிலும் விட எமது ஆட்களின் செயல் தான் பயமாக இருக்கிறது என்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிங்களவர்களிலும் விட எமது ஆட்களின் செயல் தான் பயமாக இருக்கிறது என்கிறார்கள்

நீங்கள் எவ்வளவு காலம் சிங்களவனோடு அவனுடைய இடத்தில் வாழ்ந்துவிட்டு இதை அவர்கள் சொல்கிறார்கள் என்று ஒருக்கா கேட்டுச் சொல்லுறீங்களா..??! வெள்ளவத்தையில் பம்பலப்பிட்டியில் கொட்டகேனவில் மோதரையில் குப்பை கொட்டிட்டு அள்ளிவிடக் கூடாது. சும்மா சும்மா எல்லாம் எடுத்துவிடக் கூடாது. tw_blush:

சிங்களவனின் உண்மை முகம் பல்கலைக்கழகத்தில் இருந்து அவனுடைய பட்டிதொட்டி வரை அனுபவித்தவர்கள் நாங்கள் (எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு பொதுமைப்பாடான சிந்தனை குறித்தே இங்கு பேசுகிறோம்). பெருமையாக அல்ல.. யதார்த்தமாகச் சொல்கிறோம். அதுதான். tw_angry:

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் மீண்டும் நாட்டிற்கு சென்று பலவிதமான செயற்பாடுகளில் இறங்கிவிட்டார்கள் .

நாங்கள் போகாவிட்டாலும் போகின்றவர்களை தடுக்கும் வேலைக்கு போகக்கூடாது அதைவிட எனக்கு போக விருப்பமில்லை என்பதற்காக பொய்யாக ஆயிரம் நொண்டி சாட்டுக்களை வைக்ககூடாது .

நாட்டில் தேனும் பாலும் ஓடவில்லை ஆனால் நிம்மதியாக வாழத்தடையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புலம் பெயர் தமிழர்கள் விமான நிலையத்தில் கைதாகும்போது எவ்வாறு தாயகம் திரும்புவர்: சுரேஷ்­ பிரே­மச்­சந்­திரன்

By Admin -
 
March 22, 2015
10

suresh mpவெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற தமி­ழர்­களை அச்­சு­றுத்தி பணம் பறிக்கும் சம்­ப­வங்கள் பண்­டா­ர­நா­யக்க விமான நிலை­யத்தில் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் புலம்­பெ­யர்ந்­த­வர்கள் தாரா­ள­மாக நாடு திரும்­ப­லா­மென்று அழைப்­பது அர்த்­த­மற்ற செய­லாகும் என யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

புலம்­பெயர் தமிழ் மக்கள் நாடு திரும்­பலாம் என ஜனா­தி­ப­தியும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் விடுத்த அறி­விப்பு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சுரேஷ்­ பிரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில், புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் தாரா­ள­மாக நாடு திரும்­பலாம். இங்கு முத­லீ­டு­களை சுதந்­தி­ர­மாக மேற்­கொள்­ளலாம் என ஜனா­தி­ப­தியும், புலம்­பெயர் அமைப்­புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்­யப்­ப­டு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் கூறி­யி­ருக்­கின்ற போதும் அவர்கள் அச்­ச­மின்­றியும் சுதந்­தி­ர­மா­கவும் வரு­வ­தற்­கு­ரிய உத்­த­ர­வா­தத்தை இலங்கை அர­சாங்கம் வழங்க வேண்டும்.

அண்மைக் காலத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த 10இற்கும் மேற்­பட்ட இலங்கைத் தமி­ழர்கள் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கடந்த வாரம் கன­டா­வி­லி­ருந்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவரும் தடுத்து வைக்­கப்­பட்டு நான்கு மணி நேரம் விமான நிலை­யத்தில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளனர். விசா­ர­ணையின் பின்பு அவர்கள் விடு­விக்­கப்­பட்­டாலும் தமது சொந்த ஊரான யாழ்ப்­பாணம் சென்ற சமயம் அவர்­களின் பின்னால்

புல­னாய்வு பிரி­வினர் சென்று பல இடைஞ்­சல்­களைக் கொடுத்­துள்­ளனர். இதனால் உட­ன­டி­யா­கவே அவர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்­டார்கள்.

வெளி­நா­டு­களில் வாழும் இலங்கைத் தமி­ழர்கள் இலட்­சக்­க­ணக்­கான பணத்தை செலவு செய்து தம் தாய் நாட்­டுக்கு ஆவ­லுடன் வந்தால் அவர்கள் நிந்­திக்­கப்­ப­டு­கி­றார்கள். புல­னாய்வுப் பிரி­வி­னரால் தொந்­த­ர­வுக்கு ஆளாக்­கப்­ப­டு­கி­றார்கள். விமானம் நிலையம் வரு­கின்ற

ஒவ்­வொ­ரு­வ­ரையும் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­பதும் விசா­ரிப்­பதும் கைது செய்­வதும் பணம் பறிப்­பதும் சர்­வ­சா­தா­ர­ண­மா­கவே நடை­பெ­று­கி­றது. மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற தமி­ழர்கள் கூட விமான நிலை­யத்தில் வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

எனவே இலங்­கை­ய­ர­சாங்­க­மா­னது தனது நடை­மு­றை­களை மாற்­றாமல் புலம் பெயர்ந்­த­வர்­களை வாருங்கள் அவர்கள் தாரா­ள­மாக நாடு திரும்­பலாம். புலம்­பெயர் அமைப்­புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்­யப்­படும் என்று கூறு­வ­தெல்லாம் அர்த்தம் அற்­ற­தாகும்.

இன்று வெளி­நா­டு­களில் 10 லட்­சத்­துக்கு மேற்­பட்ட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். இவர்கள் இலங்கை வரும்போது கைது செய்வதானால் எத்தனை ஆயிரம் மக்களை கைது செய்ய முடியும். எனவே தான் இலங்கை அரசாங்கமானது இவ்வகை நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து, எவரும் வரலாம் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.

http://www.errimalai.com/?p=3070

யாழில் மீண்டும் நில ஆக்கிரமிப்பு – எதிர்ப்பில் வடக்கு மக்கள்

Jaffna Protestயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் தேவைகளுக்காக பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலுள்ள நில அளவைத் திணைக்களத்தை முற்றுகையிட்டு இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணம் மண்கும்பான் உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் காணியும், ஆணைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணியும் படையினரின் தேவைகளுக்காக கையகப்படுத்தும் வகையில் இன்று அளவீடு செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட நிலையில், காணி அளவீட்டை தற்காலிகமான இடைநிறுத்தியுள்ளதாக நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காணிகளை அளவிடுமாறு தமக்கு அறிவித்தல் கிடைக்கும் பட்சத்தில் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காணி அளவீட்டுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

சுரேஸ் ,சிவாஜியை சாட்சிக்கு இழுக்க வேண்டிய அவலம் .அரசியல்வாதிகள் சொல்வதை கேட்டு வாழ்கையை தொலைத்துவிடாதீர்கள் 

யாழ் உறவு ஜீவன் நாட்டில் தான் நிற்கின்றார் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.