Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவரை.. அடுத்தவர்களுக்கு..  கைகாட்டி விட்டு தாங்கள் செளகரியமான இடத்தில் வாழ்ந்து கொள்வது நம்மவருக்கு கைவந்த கலை. tw_blush:

மக்கள் ஓரிருவரின் சொல் செயலில் முடிவெடுக்க வேண்டியதில்லை. நிலமைகளை தொடர்ந்து ஆராய்ந்தால் நல்லம்.

பிரித்தானியா கூட சொறீலங்காவில்.. தனது பிரஜைகளுக்கு இராணுவ நடமாட்டங்கள் இனவாதிகள் உள்ள இடங்களுக்குச் செல்ல எச்சரித்துள்ளது.  அவுஸியும் கூட. 

பிரித்தானிய குடியகழ்வு குடிவரவுத் துறை.. உள்நாட்டு அமைச்சகம்.. நாடுகள் பற்றிய வருடாந்த அறிக்கையை  (country guidance) சமர்ப்பிக்கின்றது. அவற்றை வாசித்து ஓரளவு நடுநிலைமையாக விடயங்களை உணர்ந்து கொண்டு.. செயற்படுவதே நன்று.

சொறீலங்கா.. சிங்கள இராணுவம்.. ஒட்டுக்குழு.. காடைக்குழுக்கள்.. வாள்வெட்டுக் குழுக்கள்.. கொள்ளைக் குழுக்கள்.. செயற்பாடுகளின் கீழ் பாதுகாப்பான ஓர் இடம் இல்லை. குறிப்பாக வடக்குக் கிழக்கு நிலைமை மோசம். 

மேலும் வெடிபொருட்களின் ஆபத்தும் வடக்குக் கிழக்கில் உள்ளது. 

ஒரு சிலரின் அரைவேக்காட்டுத்தனமான சிந்தனைகளுக்கு மக்கள் பலியாக வேண்டும் என்றில்லை. மக்கள் நிலைமைகள் ஆராய்ந்து தீர்மானித்து முடிவெடுப்பது நல்லம். tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போவதும் விடுவதும் அதற்க்குச் சொல்லும் காரணங்களும் ஒரு புறம் இருக்க.புலம் பெயர்ந்தவாகள் நாடு திரும்புவது அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நாட்டுக்கு பல நன்மைகள் உண்டு.இங்கு ஆக்கிரமிப்பு என்டு கத்துறம்.ஆனால் அங்கு பல ஊர்கள் வெறிச்சோடிப்போய் உள்ளது.மற்றும் இன்னும் பலர் வெளி நாடு வரும் நோக்கில் வீடு வழவுகளை எந்த இனத்தவருக்கும் விற்பதற்க்கு தயாராக உள்ளனர்.எம்மவர் அங்கு சென்று வாழ்வதோடு அங்கு உள்ளவர்களையும் வாழ்வதற்க: ஊக்குவிக்க வேண்டும்.இல்லேயில் அங்குள்ள அனைவரையும் வெளிநாட்டிற்க்கு எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, சுவைப்பிரியன் said:

ஊருக்கு போவதும் விடுவதும் அதற்க்குச் சொல்லும் காரணங்களும் ஒரு புறம் இருக்க.புலம் பெயர்ந்தவாகள் நாடு திரும்புவது அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நாட்டுக்கு பல நன்மைகள் உண்டு.இங்கு ஆக்கிரமிப்பு என்டு கத்துறம்.ஆனால் அங்கு பல ஊர்கள் வெறிச்சோடிப்போய் உள்ளது.மற்றும் இன்னும் பலர் வெளி நாடு வரும் நோக்கில் வீடு வழவுகளை எந்த இனத்தவருக்கும் விற்பதற்க்கு தயாராக உள்ளனர்.எம்மவர் அங்கு சென்று வாழ்வதோடு அங்கு உள்ளவர்களையும் வாழ்வதற்க: ஊக்குவிக்க வேண்டும்.இல்லேயில் அங்குள்ள அனைவரையும் வெளிநாட்டிற்க்கு எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.
 

நீங்கள் கூறுவது சரிதான் சுவைப்பிரியன். எல்லோரும் பயந்துகொண்டு இருப்பதில் பயன் இல்லை. காலம் போகப் போக ஒருவரை பார்த்து ஒருவர் தம் மனதை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஊரில் போய் இருக்க ஆசை.ஆனால் ஆசைப்படுவதெல்லாம் நடந்து விடுமா என்ன?...என்னிடம் தற்போது அங்கு போய் இருப்பதற்கான பொருளாதாரா வசதிகள் இல்லை.அங்கு போய் நல்ல வேலை எடுப்பத்ற்குரிய கல்வித் தகமைகளும் இல்லை. இருந்திருந்தால் நிட்சயம் போய் இருந்திருப்பேன்.கொஞ்ச காகத்திற்குப் பிறகு போகும் எண்ணம் இருக்குது.பார்ப்போம்!

ஓரே ஒரு விடயம் அங்கு இல்லாதது இங்கு இருக்குது.சுதந்திரம் அது இங்கு அதிகம்.அங்கு இல்லை என்றே சொல்லலாம். அதுவும் அங்கு போய் இருக்க யோசிக்க வைக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

மனம் இருந்தால் இடம் உண்டு தாயே

நல்லதொருபதில் ஜீவா. இதுதான் உண்மையான காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

எனக்கு ஊரில் போய் இருக்க ஆசை.ஆனால் ஆசைப்படுவதெல்லாம் நடந்து விடுமா என்ன?...என்னிடம் தற்போது அங்கு போய் இருப்பதற்கான பொருளாதாரா வசதிகள் இல்லை.அங்கு போய் நல்ல வேலை எடுப்பத்ற்குரிய கல்வித் தகமைகளும் இல்லை. இருந்திருந்தால் நிட்சயம் போய் இருந்திருப்பேன்.கொஞ்ச காகத்திற்குப் பிறகு போகும் எண்ணம் இருக்குது.பார்ப்போம்!

ஓரே ஒரு விடயம் அங்கு இல்லாதது இங்கு இருக்குது.சுதந்திரம் அது இங்கு அதிகம்.அங்கு இல்லை என்றே சொல்லலாம். அதுவும் அங்கு போய் இருக்க யோசிக்க வைக்குது

உண்மைதான் ரதி. ஆனால் நாம் எம்பாட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் மற்றவர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலே தமது எதிரிகள் என்பதுபோல் பார்க்கின்றனர் என்றார் சமீபத்தில் ஊருக்குப் போய் வந்த பெண் ஒருவர்.அங்கிருப்பவர்களின் மனநிலை யாரையும் மதிக்காததாக அலட்சியம் கொண்டதாகவும் இருக்கிறது என்றார் அவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் எவ்வளவு காலம் சிங்களவனோடு அவனுடைய இடத்தில் வாழ்ந்துவிட்டு இதை அவர்கள் சொல்கிறார்கள் என்று ஒருக்கா கேட்டுச் சொல்லுறீங்களா..??! வெள்ளவத்தையில் பம்பலப்பிட்டியில் கொட்டகேனவில் மோதரையில் குப்பை கொட்டிட்டு அள்ளிவிடக் கூடாது. சும்மா சும்மா எல்லாம் எடுத்துவிடக் கூடாது. tw_blush:

சிங்களவனின் உண்மை முகம் பல்கலைக்கழகத்தில் இருந்து அவனுடைய பட்டிதொட்டி வரை அனுபவித்தவர்கள் நாங்கள் (எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு பொதுமைப்பாடான சிந்தனை குறித்தே இங்கு பேசுகிறோம்). பெருமையாக அல்ல.. யதார்த்தமாகச் சொல்கிறோம். அதுதான். tw_angry:

உண்மைதான் இனம் என வரும் போது சிங்களவர்களை மாற்ற முடியாது நெடுக்ஸ். 

83 கலவரத்தில் அடித்தபோது பல நல்ல சிங்களவர்களை நான் கண்டடேன். அதை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது. 

ஐந்து தலை முறையாக மோதரயில்தான் குப்பை கொட்டினோம், ஆனால் இப்போழுது அது யாழ்பாணிகள் நிறைந்து விட்டது. 

மோதரா நன்னத்தாரவேலா தெங்.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, arjun said:

சுரேஸ் ,சிவாஜியை சாட்சிக்கு இழுக்க வேண்டிய அவலம் .அரசியல்வாதிகள் சொல்வதை கேட்டு வாழ்கையை தொலைத்துவிடாதீர்கள் 

யாழ் உறவு ஜீவன் நாட்டில் தான் நிற்கின்றார் .

 

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

நன்றிகள் குசா. நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். எங்கே தனிமனித தாக்குதல் என்று சொல்வார்களோ என்று எழுதவில்லை. 

 

Link to comment
Share on other sites

17 minutes ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

எனது மனதிற்கு பிடித்ததை செய்பவன். இது எனது சுய விருப்பம். மற்றவர்களிற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். 

நன்றி குமாரசாமி அண்ணை 
மேலுள்ளது ஏற்கனவே என்னால் பதியப்பட்டதுதான் இருப்பினும் மறுபடியும் பதிகிறேன்.  அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள், யாரையுமே யாரும் இப்படித்தான் வாழ் என்று வற்புறுத்த முடியாது. அவர்கள் தங்கள் தேவை நிலைமை சார்ந்துதான் முடிவேடுக்க வேண்டும்.

ஆனால் தாயகத்தை மறந்திடாதீங்க 

 

பல காலமாகவே புலம்பெயர் தமிழர்களும், தாயக வரவும் எனும் தலைப்பில் அரசியலை தவிர்த்து பொருளாதார ரீதியிலான அணுகுமுறையில் ஒரு கட்டுரை எழுத  விரும்பினான். இத் திரி அதற்கு ஒரு ஊக்கத்தை தந்துள்ளது - நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

எனது மனதிற்கு பிடித்ததை செய்பவன். இது எனது சுய விருப்பம். மற்றவர்களிற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். 

நன்றி குமாரசாமி அண்ணை 
மேலுள்ளது ஏற்கனவே என்னால் பதியப்பட்டதுதான் இருப்பினும் மறுபடியும் பதிகிறேன்.  அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள், யாரையுமே யாரும் இப்படித்தான் வாழ் என்று வற்புறுத்த முடியாது. அவர்கள் தங்கள் தேவை நிலைமை சார்ந்துதான் முடிவேடுக்க வேண்டும்.

ஆனால் தாயகத்தை மறந்திடாதீங்க 

 

பல காலமாகவே புலம்பெயர் தமிழர்களும், தாயக வரவும் எனும் தலைப்பில் அரசியலை தவிர்த்து பொருளாதார ரீதியிலான அணுகுமுறையில் ஒரு கட்டுரை எழுத  விரும்பினான். இத் திரி அதற்கு ஒரு ஊக்கத்தை தந்துள்ளது - நன்றி 

உங்களை ஒருவர் மேற்கோள்காட்டி எழுதிய போது இதனை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

உங்களை ஒருவர் மேற்கோள்காட்டி எழுதிய போது இதனை நீங்கள் எழுதியிருக்க வேண்டும். 

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்

2 minutes ago, ஜீவன் சிவா said:

:grin:

 

Link to comment
Share on other sites

2 minutes ago, MEERA said:

ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்

 

முழுமையாக வாசியுங்கள்  புரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குதான் ஆசையில்லை? அங்கு போய் பார்த்தபின் அந்த ஆசை பேய்விட்டது. அங்கு நான் ஒரு அந்நியன், அல்லது பணம் காய்க்கும் மரம். பாதுகாப்பு பூச்சியம்.

கொழும்பிலொன்றால் வாழ முடியுமென்று நினைத்தேன், அதுவும்  KEELS சுப்ப மாக்கெற்றில் நடந்த அனுபவந்தால் வேண்டாமென்று போய்விட்டது. வரிசையில் நிற்க்கும்போது ஒருத்தான் தள்ளிக்கொண்டு நின்றான், ஏன்டாப்பா தள்ளுகின்றாய் என்றது தான் தாமதம்,
உனக்கு இங்கென்ன வேலை அப்படியென்று கனக்க கத்த தொடங்கி, பிறகு phone எடுத்து மாச்சான் எல்லாரையும் கூட்டியா இங்கு ஒருத்தருக்கு பாடமெடுக்கனுமென்று கூப்பிட்டான். நான் கூட்டிவந்த ஆட்டோகாரனால் அன்று தப்பினேன்.

இலங்கை இப்ப ரொளடிகளின் உலகம். கதைத்தால் தப்புவது கஷ்டம் எங்கென்றாலும்.

 

Link to comment
Share on other sites

50 minutes ago, உடையார் said:

யாருக்குதான் ஆசையில்லை? அங்கு போய் பார்த்தபின் அந்த ஆசை பேய்விட்டது. அங்கு நான் ஒரு அந்நியன், அல்லது பணம் காய்க்கும் மரம். பாதுகாப்பு பூச்சியம்.

கொழும்பிலொன்றால் வாழ முடியுமென்று நினைத்தேன், அதுவும்  KEELS சுப்ப மாக்கெற்றில் நடந்த அனுபவந்தால் வேண்டாமென்று போய்விட்டது. வரிசையில் நிற்க்கும்போது ஒருத்தான் தள்ளிக்கொண்டு நின்றான், ஏன்டாப்பா தள்ளுகின்றாய் என்றது தான் தாமதம்,
உனக்கு இங்கென்ன வேலை அப்படியென்று கனக்க கத்த தொடங்கி, பிறகு phone எடுத்து மாச்சான் எல்லாரையும் கூட்டியா இங்கு ஒருத்தருக்கு பாடமெடுக்கனுமென்று கூப்பிட்டான். நான் கூட்டிவந்த ஆட்டோகாரனால் அன்று தப்பினேன்.

இலங்கை இப்ப ரொளடிகளின் உலகம். கதைத்தால் தப்புவது கஷ்டம் எங்கென்றாலும்.

 

அண்ணை வெளிநாட்டில் இருந்துவிட்டுபோய் அங்குள்ள நடைமுறைகளுக்கு எம்மை மாற்றுவது கொஞ்சம் கடினமாய் இருக்கும். கொஞ்சநாள் போக பழகிவிடும். பலர் நாடு திரும்பி தாம் ஒண்டு தன்பாடோண்டு எண்டு இருக்கின்றனர். என்ன போதுவிசையங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைக்காமல் கொஞ்சம் மெதுவாக முன்னேறவேண்டும். 

நீங்கள் கூறும் ரௌடி விசையம் எங்கைதான் இல்லை. UKஇல் நான் வேலை செய்யும் போது எத்தனை கறுப்பினதவர், பாகிஸ்தானி, ஐரிஸ் காரன்(கவுன்சில் குடியிருப்புகளில் இருபவர்கள்), ஏன் ஊத்தை வெள்ளைகள் என பலரின் பிரச்னைகளை பார்த்திருக்கின்றேன். ஏன் எங்கடை தமிழ் பொடி ஒண்டு கள்ளநோட்டை கிழித்து கையில் குடுக்க பெரிய சீன் போட்டது இப்பவும் மனதுக்குள் நிக்குது.

உங்களுக்கு நடந்த விடயம் கவலைக்குரியதுதான்.

கொஞ்சக்காலம் தொடர்ந்து இருந்து முயற்சித்து பாருங்கள்.......பின்னர் வெளிக்கிட மாட்டீங்கள். 

ஜீவன் சிவா அண்ணை இனி வெளிக்கிட மாட்டார். ஆரம்பத்தில் ஒருவருடம் என்று தான் போனார். தொடக்கத்தில் ஊருக்கு சேவைஎன்று அவர் தொடங்கியபோது பல சிரமங்கள் எதிர்நோக்குவதாய் கூறியிருந்தார்.

உரிமையுடன் உங்களுடன் கதைப்பது ஏனெனில்,நான் கல்வி வேலைகளுக்காக 9 வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் புலம்பெயர் தமிழன் கிடையாது. ஆனால் உங்கள் உங்கள் சொந்தப்பிரச்சனைகளை வைத்து முடிவெடுப்பது உங்கள் விருப்பம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தான் அக்கா 

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா எந்நாடு என்றாலும் அது நம் நாட்டிற் ஈடாகுமா

கடும் வெயில்  இப்ப வாய்காலில் குளித்து கொண்டு இருக்கிறன் ஆஹா ஓகோ ??

Link to comment
Share on other sites

சிறு வயதில் வெளிநாடு வந்துவிட்டேன். பெரிய வயதும் இல்லை. நாட்டுக்கு சென்று அங்கு வாழ ஆசை. திருமணம் குட்டி என்று ஆனபிறகு சாத்தியம் இல்லாமல் போய்விடுமா என்று மனது உருக்குகின்றது. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனக்கு அங்கு என்ன வேலை வாய்ப்பு உண்டு? பிள்ளையின் எதிர்காலம் என்ன. எல்லாத்துக்கு வினா கிடைக்குமா... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Karan T. said:

சிறு வயதில் வெளிநாடு வந்துவிட்டேன். பெரிய வயதும் இல்லை. நாட்டுக்கு சென்று அங்கு வாழ ஆசை. திருமணம் குட்டி என்று ஆனபிறகு சாத்தியம் இல்லாமல் போய்விடுமா என்று மனது உருக்குகின்றது. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனக்கு அங்கு என்ன வேலை வாய்ப்பு உண்டு? பிள்ளையின் எதிர்காலம் என்ன. எல்லாத்துக்கு வினா கிடைக்குமா... 

 உங்கள் தகமைக்கு அரச வேலையோ அல்லது தனியார் இடத்தோ வேலை பார்க்கலாம் ஆனால் முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்கியும்  வாழலாம் நானே ராஜா நானே மந்திரி  

ஆனால் அரச தொழில் ஆயீரம் பேருக்கு பயப்பட வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இருப்பவன் என்ற அடிப்படையில் நானும் சில விடயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன் ......
நீங்கள் எண்பதுகளில் நாட்டை விட்டு சென்றவர்கள் என்றால் ....உங்கள் நினைவில் இருக்கும் நாட்டை மறந்து விடுங்கள் 
நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது ....உதாரணமாக 50 சதம் வாங்கிய பிச்சைகாரர்களின் தற்போதைய மிகக்குறைந்த தொகை 10 ரூபாய் 
இல்லாவிட்டால் கொடுக்கும் சில்லறையால் எறி வாங்க வேண்டி வரும் .....வாழ்வாதார செலவு மலைக்குமளவு   
(பணப்பையை விட்டு எடுக்கும் ஒரு மயில் அரை மணி நேரத்தினுள் பறந்துவிடும் ----மயில் -ஆயிரம் ரூபாய் தாள் )....

On 4/10/2016 at 1:43 PM, arjun said:

நாங்கள் போகாவிட்டாலும் போகின்றவர்களை தடுக்கும் வேலைக்கு போகக்கூடாது அதைவிட எனக்கு போக விருப்பமில்லை என்பதற்காக பொய்யாக ஆயிரம் நொண்டி சாட்டுக்களை வைக்ககூடாது .

நாட்டில் தேனும் பாலும் ஓடவில்லை ஆனால் நிம்மதியாக வாழத்தடையில்லை

நிச்சயமாக ஏற்று கொள்ளக்கூடிய கருத்து ...நிம்மதியாக வாழ தடையில்லை ....Round UP, Police பதிவு,checkpoint இப்படி எதுவுமில்லை 
ஆனால் என்னவென்று கூற முடியாத வெறுமை ஒன்றுண்டு ....தகுந்த கல்வித்தகுதி இருப்பின் உரிய தொழில் ஒன்றை அடைவது ஒன்றும் குதிரைக்கொம்பல்ல...மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடைந்துகொண்டு வருவது பல முதலீடுகளையும் ,உட்கட்டுமான அபிவிருத்தியையும் 
நிட்சயப்படுத்துகிறது (தற்போதைய நாட்டின் மொத்ததேசிய உற்பத்தியின் அந்நிய நாட்டு செலவாணியை அதிகமாக ஈட்டி தரும் நான்காவது துறை மென்பொருள்)....

மேலும் தொழிநுட்பம் மேற்கத்திய நாடுகளுக்கு நிகரான வகையில் அபிவிருத்தியடைகிறது ....
32 Mbps 4G LTE -முதன்முதலாக ஆசியாவிலே இலங்கையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது....இங்கே ஒரு I Phone 6 S வாங்குவது பிரித்தானியாவில் வாங்குவதை விட மலிவு. தற்போதைய இளம் சந்ததிகள் அனாயசமாக 6 இலக்க சம்பளங்களை தொடுகிறார்கள்....
கூடுதலாக மென்பொருள் துறையில் இருப்பவர்கள்  வன் நாணயங்களில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் (USD,GBP மற்றும் SGD)....

 

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் ரதி. ஆனால் நாம் எம்பாட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் மற்றவர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலே தமது எதிரிகள் என்பதுபோல் பார்க்கின்றனர் என்றார் சமீபத்தில் ஊருக்குப் போய் வந்த பெண் ஒருவர்.அங்கிருப்பவர்களின் மனநிலை யாரையும் மதிக்காததாக அலட்சியம் கொண்டதாகவும் இருக்கிறது என்றார் அவர்.

அக்கோய் 

வெளிநாட்டிலிருந்து வந்தால் அடக்கிகொண்டிருக்கோணும்..வெற்று பந்தா (கூடுதலாக யூகே பாட்டிகளிடம் தான் இதை பாத்திருக்கிறேன்)
நுனி நாக்கு ஆங்கிலம் ....English Accent,பிள்ளைகளின் பிகினி ஆடை  இதெல்லாம் அங்கே வைத்துகொள்ளுங்கள் இங்கே காட்டினால் மலைத்த காலம் போயிட்டு இப்ப சிரிச்சு விட்டுடுவினம்  எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு வெளி  நாட்டையும் பற்றி எங்கடை சனம்  நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்....ஒரு காலத்தில் அமெரிக்காகாரன் ,யூகே காரன் என்று விழி விரிந்து பார்த்தகாலம் எல்லாம் மலையேறி போய்விட்டது ...இப்போது வெளிநாட்டுகாரர்களை இங்கிருப்பவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்....காரணம் எங்கடை சிங்கங்கள் அங்கே செய்த ஒட்டுமொத்த மொள்ளமாரித்தனத்தையும் இங்கே வந்து எதோ சாதனை செய்ததாக அடித்து விட்டது இப்போது ஒழுங்காக வெளி நாட்டில்  சம்பாத்தித்து செட்டிலானவனையும் கள்ள மட்டை என்று பெயர் வாங்கி கொடுத்திருக்கு ,ஸ்டுடென்ட் விசா என்று போய் கள்ளத்தனமாக உழைச்சு பிடிபட்டு Deported, Exit ஆன திருவாளர்களின் வித்தைகள் எல்லாம் ஊரின் அடிமட்டம் வரை ஊடுருவிஇருப்பதால்...வெளிநாட்டுக்காரன் அதிலும் யூகே காரன் என்றால் சனம் அருவருப்புடன் பார்க்கும் காலமாகியிருக்கிறது..உங்களை யூகேயில் இருந்து வந்ததால் மட்டும் மதிக்கவேணும் என்று நினைக்கும் பார்ட்டிகள் வராமலிருப்பதே மேல், வந்தால் உப்பிடித்தான் வெட்கப்படவேண்டிவரும் ....

ஆகமொத்தத்தில் திரும்பி இங்கே செட்டில் ஆக விரும்புபவர்கள் உங்கள் மேலைத்தேய அடையாளங்களை முழுவதுமாக திறக்க தயாராக வேண்டும் 
ஆடை விடயத்திலிருந்து ...சிந்திக்கும் மனப்பாங்கு வரை    


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

சொந்தம் விட்டுப் போகக் கூடாது பாருங்க...!

அதுக்காக உங்களுக்கு அடிக்கடி நினைவூட்டிறாங்கள் போல கிடக்கு!

பகிர்வுக்கு நன்றி....அக்கினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அங்குள்ள யதார்த்தத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நன்பரே...! ஆனாலும் இங்கிருந்து பணம் அனுப்புங்கோ, செல்போன் அனுப்புங்கோ, மடிக்கணனி வேணும் என்று கேட்கின்றார்களே, அதுவும் அங்கு நல்ல வேலை செய்பவர்கள்கூட...!

சுவி அண்ணை 
முக்கியமாக இதிலும் சில விடயங்களை குறிப்பிடவேண்டும் ....எங்கடை வெளிநாட்டு தங்கங்கள் குடும்ப பாசம் காரணமாக ..தாங்கள் ஒவ்வொரு நிமிடமும் போராடி ...இரண்டு வேலை ...மூன்று வேலை செய்து சம்பாதித்த பணத்தை தண்ணீராய்  இறைப்பது....எங்கடை சனம்  வெளிநாட்டு தியாகிகளை பணமிறைக்கும் மெசினாக மட்டுமே பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது ....யார் திருந்த வேண்டும் என்பதை உங்களின் தீர்ப்பிற்கே விடுகிறேன் ....

செல்போன், மடிக்கணணிக்கு பச்சை தண்ணியில் பலகாரம் சுடுவதை விடுத்து  வேறு ஒரு காரணமும் உண்டு  ....இலங்கை சீனாவுடன்  நேரடி தொடர்பில் இருப்பதால் அவங்களின்ட டமால் டுமீல் பொருட்கள் பைப்பிலிருந்து கொட்டும் தண்ணி போல இங்கே நிறைந்து போய் கிடக்கு ...எனக்கே தனிப்பட்ட அனுபவம் அதிகம் (Dell இரண்டு கிழமைகளில் Doll ஆனது )  தற்போது நான் பாவிக்கும் மடிக்கணணி  சிங்கப்பூரில் இருந்து நேரடியாக  கொள்வனவு செய்தது....

பொதுவாக வெளிநாட்டு உறவுகள் பணத்தை அனுப்புங்கோ வாங்கிக்கொண்டு வாறோம் என்று செக் வைக்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் எல்லா தமிழர்களுக்கும் அரசியல் பிரச்சனைகள் இருப்பதில்லை. உங்கள் பிரச்சனை ஜீவனுக்கு இல்லை. எனது பிரச்சனை உங்களுக்கும் இல்லை. ஜீவனுக்கும் இல்லை.

எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு,  நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல்  இங்கும்  பலர் உப்பிடி சொல்லிக்கொண்டு திரியினம் 

முடிந்தால் அப்படி என்ன பிரச்சனை என்று ஒருக்கா எழுதுங்கோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, arjun said:

எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல்  இங்கும்  பலர் திரியினமம் 

தகவல் குடுத்தது/குடுக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.
தங்களுக்கு இதை விட்டால் வேறை வசனமே தெரியாதா? சும்மா கீறல் விழுந்த ரெக்கோட் தட்டுமாதிரி ஒரே இடத்திலை   நிண்டு  கீச்சுட்டுக்கொண்டு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.