Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

உண்மையை எப்பவும் உரக்க திரும்ப திரும்ப சொல்லவேண்டும் .

வட்டிக்கு கொடுத்த காசை வாங்கி முடிக்கமட்டும் நான் நாட்டிற்கு போகமுடியாது போனால் உள்ளுக்கதான் என்று தான் அவர்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள்

ஆனால் சனத்திற்கு உண்மை தெரியும் . 

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, arjun said:

உண்மையை எப்பவும் உரக்க திரும்ப திரும்ப சொல்லவேண்டும் .

வட்டிக்கு கொடுத்த காசை வாங்கி முடிக்கமட்டும் நான் நாட்டிற்கு போகமுடியாது போனால் உள்ளுக்கதான் என்று தான் அவர்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள்

ஆனால் சனத்திற்கு உண்மை தெரியும் . 

உண்மையை உரக்க சொல்லத்தேவையில்லை. பொய்யைத்தான் அடிக்கடி உரக்க சொல்ல வேண்டும். :)

Link to comment
Share on other sites

பொய்யை எத்தனை தரம் சொன்னாலும் உண்மை ஆகாது ,

அதைவிடுவம் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை அண்ணை ?

முடியுமானால் தீர்த்து வைக்காலம் என்ற நப்பாசைதான் .

Link to comment
Share on other sites

வட்டிக்கு வாங்கினவை, கவுன்சிலை சுத்தினவை  எண்டும் பல கோஷ்டிகள் திரியினம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, arjun said:

எழுத்தை பார்த்தால் இவர்தான் பொட்டம்மனுக்கே புலனாய்வு தகவல் கொடுப்பவர் போல இருக்கு ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு,  நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாமல்  இங்கும்  பலர் உப்பிடி சொல்லிக்கொண்டு திரியினம் 

முடிந்தால் அப்படி என்ன பிரச்சனை என்று ஒருக்கா எழுதுங்கோ ?

அண்ணே இனி மினக்கெட்டு எழுதாம copy&paste செய்துவிடுங்கோ:grin:

Link to comment
Share on other sites

சிலருக்கு அதுதான் செய்துகொண்டிருக்கின்றேன் .

நாட்டில பிரச்சனை என்றவுடன் காகம் பறந்த மாதிரி பறந்துவிட்டு ,போராட்டத்தை நடத்தியதே தாங்கள் தான் என்ற பாணியில் புனைபெயரில் வந்து கதை விடுவதே பலருக்கு வேலையாய் போச்சு.

அப்படி கதைவிடும் போது  copy&paste தான் வேறுவழியில்லை .

 

Link to comment
Share on other sites

அண்ணை உங்களுக்கு ஊருக்கு போக அசையில்லாட்டியோ, போக முடியாட்டியோ பேசாமல் இருக்கவேண்டியதுதானே. ஏன் திரியை குழப்பிறியல்????????  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ?
எங்கு? 
எப்போது ?
என்பதுதான் வாழ்கை ..............

இந்த கேள்விகளே இல்லாத பலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் 
அதற்காக அவர்களை உதாரணம் கொள்ள முடியாது.

வாழ்க்கை என்பது வாழ்வது .....

சுவாசிப்பதையும் உண்பதையும் உயிர்வாழும் எல்லா ஜீவராசிகளும் செய்துகொண்டுதான் இருகின்றன. 

தமிழகத்தில் கூட பலர் மிகவும் கஸ்ட்ரபட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 
ஊரில் வீடுகூட இலவசமாக கட்டி கொடுக்கிறார்கள்????
அவர்களிடம் தேடினால் .............. ஒருவேளை உண்மை புரியலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்வு

ஒவ்வொரு அளவு

ஒவ்வொரு கனவு....

சுமேக்கு அவரது வாழ்வும் கனவும் நிறைவடைகிறது என்று நினைக்கின்றேன்.....

என்னைக்கேட்டால்

ஊரில் தங்குவதாக இருந்த மனம் இன்றில்லை

அது வரும் போலவும் தெரியவில்லை

ஆனால் போவேன்

அந்த மக்களின் துன்பங்களுக்கு எம்மால்  முடிந்ததை செய்துவிட்டு அந்த மண்ணில் கால் வைக்கணும் என்ற உறுதியோடு  இருந்தேன்.

நாலு பேருடன் சேர்ந்து 50 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் (வேலை வாய்ப்பளித்தல்) என்பது இலக்காக இருந்தது

இந்த வருடம் அதை அடைவோம்.

அதன் பின் ஒருமுறை சென்று வருவேன்.

 

Link to comment
Share on other sites

5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆகமொத்தத்தில் திரும்பி இங்கே செட்டில் ஆக விரும்புபவர்கள் உங்கள் மேலைத்தேய அடையாளங்களை முழுவதுமாக திறக்க தயாராக வேண்டும் 
ஆடை விடயத்திலிருந்து ...சிந்திக்கும் மனப்பாங்கு வரை  

 

நன்றி அக்னியஷ்த்ரா

இதுதான் உண்மை, இங்கு தேவையும் இதுதான்.

இங்கு வருபவர்கள் உடை, கலாச்சாரங்களில்  தம்மை வேறுபடுத்தி காட்டிக்கொண்டு ஐயோ என்னை மதிக்கிராங்களில்லை என்று கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லை.

Link to comment
Share on other sites

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாட்டில் இருப்பவன் என்ற அடிப்படையில் நானும் சில விடயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன் ......
நீங்கள் எண்பதுகளில் நாட்டை விட்டு சென்றவர்கள் என்றால் ....உங்கள் நினைவில் இருக்கும் நாட்டை மறந்து விடுங்கள் 
நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது ....உதாரணமாக 50 சதம் வாங்கிய பிச்சைகாரர்களின் தற்போதைய மிகக்குறைந்த தொகை 10 ரூபாய் 
இல்லாவிட்டால் கொடுக்கும் சில்லறையால் எறி வாங்க வேண்டி வரும் .....வாழ்வாதார செலவு மலைக்குமளவு   
(பணப்பையை விட்டு எடுக்கும் ஒரு மயில் அரை மணி நேரத்தினுள் பறந்துவிடும் ----மயில் -ஆயிரம் ரூபாய் தாள் )....

நிச்சயமாக ஏற்று கொள்ளக்கூடிய கருத்து ...நிம்மதியாக வாழ தடையில்லை ....Round UP, Police பதிவு,checkpoint இப்படி எதுவுமில்லை 
ஆனால் என்னவென்று கூற முடியாத வெறுமை ஒன்றுண்டு ....தகுந்த கல்வித்தகுதி இருப்பின் உரிய தொழில் ஒன்றை அடைவது ஒன்றும் குதிரைக்கொம்பல்ல...மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடைந்துகொண்டு வருவது பல முதலீடுகளையும் ,உட்கட்டுமான அபிவிருத்தியையும் 
நிட்சயப்படுத்துகிறது (தற்போதைய நாட்டின் மொத்ததேசிய உற்பத்தியின் அந்நிய நாட்டு செலவாணியை அதிகமாக ஈட்டி தரும் நான்காவது துறை மென்பொருள்)....

மேலும் தொழிநுட்பம் மேற்கத்திய நாடுகளுக்கு நிகரான வகையில் அபிவிருத்தியடைகிறது ....
32 Mbps 4G LTE -முதன்முதலாக ஆசியாவிலே இலங்கையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது....இங்கே ஒரு I Phone 6 S வாங்குவது பிரித்தானியாவில் வாங்குவதை விட மலிவு. தற்போதைய இளம் சந்ததிகள் அனாயசமாக 6 இலக்க சம்பளங்களை தொடுகிறார்கள்....
கூடுதலாக மென்பொருள் துறையில் இருப்பவர்கள்  வன் நாணயங்களில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் (USD,GBP மற்றும் SGD)....

 

அக்கோய் 

வெளிநாட்டிலிருந்து வந்தால் அடக்கிகொண்டிருக்கோணும்..வெற்று பந்தா (கூடுதலாக யூகே பாட்டிகளிடம் தான் இதை பாத்திருக்கிறேன்)
நுனி நாக்கு ஆங்கிலம் ....English Accent,பிள்ளைகளின் பிகினி ஆடை  இதெல்லாம் அங்கே வைத்துகொள்ளுங்கள் இங்கே காட்டினால் மலைத்த காலம் போயிட்டு இப்ப சிரிச்சு விட்டுடுவினம்  எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு வெளி  நாட்டையும் பற்றி எங்கடை சனம்  நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்....ஒரு காலத்தில் அமெரிக்காகாரன் ,யூகே காரன் என்று விழி விரிந்து பார்த்தகாலம் எல்லாம் மலையேறி போய்விட்டது ...இப்போது வெளிநாட்டுகாரர்களை இங்கிருப்பவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்....காரணம் எங்கடை சிங்கங்கள் அங்கே செய்த ஒட்டுமொத்த மொள்ளமாரித்தனத்தையும் இங்கே வந்து எதோ சாதனை செய்ததாக அடித்து விட்டது இப்போது ஒழுங்காக வெளி நாட்டில்  சம்பாத்தித்து செட்டிலானவனையும் கள்ள மட்டை என்று பெயர் வாங்கி கொடுத்திருக்கு ,ஸ்டுடென்ட் விசா என்று போய் கள்ளத்தனமாக உழைச்சு பிடிபட்டு Deported, Exit ஆன திருவாளர்களின் வித்தைகள் எல்லாம் ஊரின் அடிமட்டம் வரை ஊடுருவிஇருப்பதால்...வெளிநாட்டுக்காரன் அதிலும் யூகே காரன் என்றால் சனம் அருவருப்புடன் பார்க்கும் காலமாகியிருக்கிறது..உங்களை யூகேயில் இருந்து வந்ததால் மட்டும் மதிக்கவேணும் என்று நினைக்கும் பார்ட்டிகள் வராமலிருப்பதே மேல், வந்தால் உப்பிடித்தான் வெட்கப்படவேண்டிவரும் ....

ஆகமொத்தத்தில் திரும்பி இங்கே செட்டில் ஆக விரும்புபவர்கள் உங்கள் மேலைத்தேய அடையாளங்களை முழுவதுமாக திறக்க தயாராக வேண்டும் 
ஆடை விடயத்திலிருந்து ...சிந்திக்கும் மனப்பாங்கு வரை    
 

அதுசரி வெளிநாடுகளில் கள்ளமட்டை, கள்ளவிசா, கள்ளத்தனம் இவை மூலம் பெறப்பட்ட காசு ஒன்றும் ஊருக்கு இதுவரை காலமும் அனுப்பப்படவில்லையோ? இதனை உள்நாட்டு சனம் பெறவில்லையோ? ஊரில் இருந்து பெறப்படுகின்ற வெளிநாட்டு அன்பளிப்புக்கள் எல்லாம் 100% சரியான முறையில் வெளிநாடுகளில் சம்பாதித்து அனுப்பப்பட்டவையா? ஊரில் காட்டப்படும் படங்கள் எல்லாம் வெளிநாட்டுக்காசு என்றுதானே பேசப்படுகின்றது? ஆகமொத்தத்தில் மரத்தில் ஏறி நின்றுகொண்டு ஏறிநிற்கின்ற மரத்தைப்பற்றி கேவலமாக நையாண்டி செய்யலாமா? வெளிநாட்டு உதவி ஒன்றும் இல்லாமல் ஊரில் எத்தனைபேர் வசதியாக இருக்கின்றார்கள்? வெளிநாட்டு காசுவேண்டும் ஆனால் வெளிநாட்டு ஆட்கள் படம் காட்டக்கூடாது, ஊர் ஆட்கள்மட்டும்தான் வெளிநாட்டு காசை பயன்படுத்தி ஊரில் படம் காட்டவேண்டுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அளவைக்கும் அக்கினிக்கும் மிகவும் சரியான கருத்து.இங்கு புங்கையின் கூகிள் கதையும் இந்த திரியையும் வைத்துப் பார்த்தால் சிலருக்கு தாயகம் வெகுவாக அன்னியப் பட்டுள்ளாதகவே தொிகிறது.மற்றும் ஊருக்குப் போய் நிரந்தரமாக வாழ்வதென்பது தனியே அரசியல் மற்றும்பொது நலம் என்பதற்க்கப்பால் அவரவர் விரும்பும் வாழ்க்கை ரசனையைப் பொறுத்தது.இதுக்குப் போய் குத்தி முறிப்படக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதுகளின் எதுவித பொறுப்புக்கள், கவலைகள் இல்லாமல் வளர்ந்திருந்தால் சந்தோசமாக இருந்த இடத்தைத்தான் மனம் நாடும். அதற்காக புலம்பெயர் நாடுகளில் பிறந்த குழந்தை குட்டிகளையும் கூட்டிக்கொண்டு தாயகத்தில் போய் வாழ வெளிக்கிடுவது புலம்பெயர் நாடுகளில் பிறந்தவர்களின் இளவயது சந்தோசங்களைக் கெடுப்பது மாதிரி இருக்கும்.

ஆடம்பரம் எல்லாத இயந்திரத்தனமில்லாத வாழ்க்கை தாயகத்தில் கிடைக்கும் என்று நினைத்தாலும், ஊர் இப்போது தூங்கி வழியும் இடமாக இல்லை.பட்டணக் கலாச்சாரம், நுகர்வுக் கலாச்சாரம் வந்து ஓடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே எளிமையான சந்தோசமான வாழ்க்கை என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாது!

இதையெல்லாம் யோசித்த பின்னர் இடையிடையே விடுமுறையில் போய் வந்தால் பரவாயில்லை என்று படுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

நிச்சயமாக ஏற்று கொள்ளக்கூடிய கருத்து ...நிம்மதியாக வாழ தடையில்லை ....Round UP, Police பதிவு,checkpoint இப்படி எதுவுமில்லை 
ஆனால் என்னவென்று கூற முடியாத வெறுமை ஒன்றுண்டு ....

அண்ணோய் நீங்கள் இப்படிச் சொல்லுறேள்..

உலகம் இப்படி எல்லாம் எழுதுது...

1.3.8 Government forces continue to detain suspected LTTE sympathisers. The threat of a revived LTTE is also used to justify militarisation in the north. NGOs recorded incidences of sexual abuse to Tamil men and women. Tamil women, especially exLTTE cadres, widows and the wives of disappeared or ‘surrenderees’ are vulnerable to sexual harassment, exploitation or assault by army personnel or other militias. The government has claimed that people who criticised Sri Lankan government policy or called for human rights accountability are somehow in league with pro-LTTE forces within the Sri Lankan Tamil diaspora and engaged in a ‘hate campaign’ against Sri Lanka. Persons accused of trying to revive the LTTE or commemorate LTTE cadres have been arrested as have persons calling for investigations into alleged government perpetrated war crimes. The government has also prohibited Tamil communities from holding commemorative services for their dead

https://www.gov.uk/government/publications/sri-lanka-country-information-and-guidance

Link to comment
Share on other sites

இதுபற்றி பலதடவைகள் கருத்தாடி விட்டோம். முன்பு  கூறியது போல இலங்கையில் சென்று வாழ்வது என்ற கொள்கையில் மாற்றம் இல்லை. அதைப் படிப்படியாக ஊரில் சென்று வாழ்வதாக மாற்றுவதே எனது நோக்கம். அதை அடிப்படையாக வைத்தே படிப்படியாக நகர்வுகளை மேற்கொண்டு வருகிறேன். 

 

http://workinsrilanka.lk/

 

இது ஒரு அருமையான இணையத்தளம். ஏற்றகனவே வெளிநாடுகளில் பலவருடங்கள் இருந்துவிட்டு இப்போது இலங்கையில் போய் இருப்பவர்கள் பற்றியது. இந்த தளத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள் பெரும்பான்மையாக  சிங்களவர்கள்.

 

டொலரில் உழைப்பதற்கும் ரூபாயில் உழைப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஆனால் பணத்தினால் அளவிடப்பட முடியாத பல அனுபவங்கள் அந்த டொலர் - ரூபாய் வித்தியாசத்தை ஈடு செய்ய உதவும்.

 

சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம் இன்றி போவோர்கள் தான் போன வேகத்திலேயே திரும்ப வருகிறார்கள். அவர்கள் புலத்திற்கு வந்து எப்படி படிப்படியாக முன்னேறினார்களோ அதே போல இலங்கையிலும் படிப்படியாகத்தான் முன்னேற்றம் வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

அத்துடன் வெட்டி வெளிநாட்டுப்  பந்தா,அநியாய செலவுகள் அங்குள்ளவர்களை கடுபெற்றவே செய்கின்றன. இது ஒருவகை வர்க்க வித்தியாசத்தாலும் எரிச்சலாலுமே வருகின்றது. நான் 2013 போன போது பாட்டா செருப்பு, சாரம்/பழைய டெனிம் இலங்கை அடையாள அட்டை/சாரதிப் பத்திரத்துடன் தான் மோட்டார் சைக்கிளில் யாழ் குடா முழுவதும் சுற்றினேன். ரோமுக்குப் போனால் ரோமனாய் இரு என்பதே எனது கொள்கை.

 

இலங்கையில் போய் கடை திறக்கும்/வியாபாரம் வைக்கும் எண்ணம் இல்லை. சில பெரிய நிறுவன நிர்வாகிகளின் தொடர்புகள் இருப்பதால் இலங்கையில் தற்போது பிரபலமாக இல்லாத ஆனால் அவசியமான  சில பதவிகளில் அந்த நிர்வாகிகளுக்கு ஆர்வம் இருக்கின்றது. eg . Project Management. காலப்போக்கில் எனது சொந்த consulting நிறுவனத்தை ஆரம்பிப்பதே எனது நோக்கம்.

 

இந்தியாவுடனான ETCA ஒப்பந்தம் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பல கதவுகளை திறந்து கொடுக்கும். இந்தியாவில் மேல்பொருள் துறை எப்படி அந்நியச் செலாவணியை அள்ளிக் கொடுத்ததோ அதேபோல இலங்கையிலும் இப்போது அன்னியச் செலாவணிக்கு பெரும் பங்களிக்கிறது.

 

சிங்கப்பூரிலும் லண்டனிலும் இருந்து போன இரண்டு பொறியியலாளர்களை தெரியும்.

 

முன்னர் ஒருமாதம், பின்னர் ஆறுமாதம், தொடர்ந்து சூழ்நிலைகளைப் பொறுத்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கலைஞன் said:

அதுசரி வெளிநாடுகளில் கள்ளமட்டை, கள்ளவிசா, கள்ளத்தனம் இவை மூலம் பெறப்பட்ட காசு ஒன்றும் ஊருக்கு இதுவரை காலமும் அனுப்பப்படவில்லையோ? இதனை உள்நாட்டு சனம் பெறவில்லையோ? ஊரில் இருந்து பெறப்படுகின்ற வெளிநாட்டு அன்பளிப்புக்கள் எல்லாம் 100% சரியான முறையில் வெளிநாடுகளில் சம்பாதித்து அனுப்பப்பட்டவையா? ஊரில் காட்டப்படும் படங்கள் எல்லாம் வெளிநாட்டுக்காசு என்றுதானே பேசப்படுகின்றது? ஆகமொத்தத்தில் மரத்தில் ஏறி நின்றுகொண்டு ஏறிநிற்கின்ற மரத்தைப்பற்றி கேவலமாக நையாண்டி செய்யலாமா? வெளிநாட்டு உதவி ஒன்றும் இல்லாமல் ஊரில் எத்தனைபேர் வசதியாக இருக்கின்றார்கள்? வெளிநாட்டு காசுவேண்டும் ஆனால் வெளிநாட்டு ஆட்கள் படம் காட்டக்கூடாது, ஊர் ஆட்கள்மட்டும்தான் வெளிநாட்டு காசை பயன்படுத்தி ஊரில் படம் காட்டவேண்டுமா? 

கலைஞன் ஜீ ....அதுதான் முன்னரே சொன்னேனே ...சிந்திக்கும் மனப்பாங்கில் மாற்றம் வரவேண்டும் என்று ...இன்னும் எங்கடை சனத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவில்லை.....நீங்கள் அனுப்பும் பணத்தை பெறுபவர்களே இது கள்ளமட்டை பணம் என்று வெளியில் கதைக்கும் காலம் தான் இது
...மற்றையது நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நீங்கள் அதிகமாக அனுப்பும் பணம் இங்குள்ளவர்களை உழைப்பின் அருமை தெரியாத சுரண்டி வாழ்வபவர்களாக மட்டுமே  மாற்றியுள்ளது....பதின்ம வயதில் பல்சர் மோட்டார்சைக்கிளும் கையில் பீர் கேன்உடனும் பீச்சில் எங்கடை பெடியன்கள் 
Fun எடுக்கவும் இந்த வெளிநாட்டு பணம் ஒரு காரணம்....அண்ணை ஒரு கேள்வி இதே போர் ,கலவரங்களால் எங்கடை உறவுகள் புலம்பெயர்ந்திருப்பதால் இப்ப இந்த சனம் வெளிநாட்டுகாசில் சுதியாக இருக்கினம் ....ஒருவேளை இந்த போரே நடக்காமல் இருந்திருந்தால் அப்போது இந்த சனம் வெளிநாட்டுகாசிட்கு என்ன செய்திருப்பினம் ....? தங்கட கையை தானே நம்பியிருப்பினம் ....?

 

 

6 hours ago, nedukkalapoovan said:

அண்ணோய் நீங்கள் இப்படிச் சொல்லுறேள்..

உலகம் இப்படி எல்லாம் எழுதுது...

1.3.8 Government forces continue to detain suspected LTTE sympathisers. The threat of a revived LTTE is also used to justify militarisation in the north. NGOs recorded incidences of sexual abuse to Tamil men and women. Tamil women, especially exLTTE cadres, widows and the wives of disappeared or ‘surrenderees’ are vulnerable to sexual harassment, exploitation or assault by army personnel or other militias. The government has claimed that people who criticised Sri Lankan government policy or called for human rights accountability are somehow in league with pro-LTTE forces within the Sri Lankan Tamil diaspora and engaged in a ‘hate campaign’ against Sri Lanka. Persons accused of trying to revive the LTTE or commemorate LTTE cadres have been arrested as have persons calling for investigations into alleged government perpetrated war crimes. The government has also prohibited Tamil communities from holding commemorative services for their dead

https://www.gov.uk/government/publications/sri-lanka-country-information-and-guidance

நெடுக்க்ஸ் அண்ணோய்
நொட்டை பிடிப்பதென்றால் தொடர்ந்தும் பிடிக்கலாம் ...மேலே இயக்ககாரங்களையும் அவங்களோடை தொடர்பிருப்பவர்களையும்  நடத்தும் விதத்தை தான் இணைத்து இருக்கிறீர்கள் அதுவும் இது பல காலங்களுக்கு முன் நடந்ததாக இருக்கலாம்...ஏன் கொடி பிடித்தவர்கள் வருகிறார்களா என்று ஏர் போட்டில் போட்டோவை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக மடக்கிய காலமும் இருந்தது ...ஆனால் இப்போது இது தொடர்பாக எதுவும் கேள்விப்படவில்லை..எனது நெருங்கிய உறவு ஒருவர் ஒவ்வொரு ஆறுமாதமும் யூகே இலிருந்து வந்து செல்கிறார் இவரும் கொடி பிடித்ததாய் ஒரு காலத்தில் விசாரிக்கப்பட்டவர்தான்...   இங்கே இருக்கும் சாதாரண மக்கள் ஒன்றும் இந்த சித்திரவதையை தொடர்ந்து அனுபவிப்பவர்களல்ல ....  
அப்போதே சொன்னேன் நாட்டில் பாலும் தேனும் ஓடுகிறது என்று எல்லாம் அடித்து விடமாட்டேன் ...ஆனால் யுத்த காலத்தில் அனுபவித்த நெருக்குவாரங்கள், கட்டுபாடுகள் ஒன்றும் தற்போது இல்லை ...நீங்கள் வாருங்கள் இல்லை எதுவோ செய்யுங்கள் அது உங்களது சுயவிருப்பம் 
அதை விட்டு இராணுவத்தை அகற்றவேண்டும் ...சிங்களவனை வெருட்டவேண்டும் என்ற இந்த கோஷங்களையும் இத்துப்போன பழைய செய்திகளை அள்ளிக்கொண்டு வந்து ஒட்டி நாடு ஏதோ இரும்புப்பிடிக்குள் இருப்பது போல ஒரு விம்பத்தை ஏற்படுத்தாதீர்கள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Thumpalayan said:

 

 

அத்துடன் வெட்டி வெளிநாட்டுப்  பந்தா,அநியாய செலவுகள் அங்குள்ளவர்களை கடுபெற்றவே செய்கின்றன. இது ஒருவகை வர்க்க வித்தியாசத்தாலும் எரிச்சலாலுமே வருகின்றது. நான் 2013 போன போது பாட்டா செருப்பு, சாரம்/பழைய டெனிம் இலங்கை அடையாள அட்டை/சாரதிப் பத்திரத்துடன் தான் மோட்டார் சைக்கிளில் யாழ் குடா முழுவதும் சுற்றினேன். ரோமுக்குப் போனால் ரோமனாய் இரு என்பதே எனது கொள்கை.

 

சுட்டிக்காட்டுகிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். நீங்கள் இப்படி யாழில் திரிந்தது உங்கள் அடையாளத்தை மாற்ற/  உங்களை யாரும் அடையாளம் காணமல் இருப்பதற்காக என எண்ணுகிறேன். ஏனெனில் யாழில் யாழில் எல்லோரும் பாட்டாவுடனும் சாரத்துடனும் திரிவதில்லை. உங்களை ஒத்த யாழில் தொழில் புரியும் ஒருவர் எப்படி வாழ்கிறாரோ அவ்வாறு ஏன் இருக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

நெடுக்க்ஸ் அண்ணோய்
நொட்டை பிடிப்பதென்றால் தொடர்ந்தும் பிடிக்கலாம் ...மேலே இயக்ககாரங்களையும் அவங்களோடை தொடர்பிருப்பவர்களையும்  நடத்தும் விதத்தை தான் இணைத்து இருக்கிறீர்கள் அதுவும் இது பல காலங்களுக்கு முன் நடந்ததாக இருக்கலாம்...ஏன் கொடி பிடித்தவர்கள் வருகிறார்களா என்று ஏர் போட்டில் போட்டோவை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக மடக்கிய காலமும் இருந்தது ...ஆனால் இப்போது இது தொடர்பாக எதுவும் கேள்விப்படவில்லை..எனது நெருங்கிய உறவு ஒருவர் ஒவ்வொரு ஆறுமாதமும் யூகே இலிருந்து வந்து செல்கிறார் இவரும் கொடி பிடித்ததாய் ஒரு காலத்தில் விசாரிக்கப்பட்டவர்தான்...   இங்கே இருக்கும் சாதாரண மக்கள் ஒன்றும் இந்த சித்திரவதையை தொடர்ந்து அனுபவிப்பவர்களல்ல ....  
அப்போதே சொன்னேன் நாட்டில் பாலும் தேனும் ஓடுகிறது என்று எல்லாம் அடித்து விடமாட்டேன் ...ஆனால் யுத்த காலத்தில் அனுபவித்த நெருக்குவாரங்கள், கட்டுபாடுகள் ஒன்றும் தற்போது இல்லை ...நீங்கள் வாருங்கள் இல்லை எதுவோ செய்யுங்கள் அது உங்களது சுயவிருப்பம் 
அதை விட்டு இராணுவத்தை அகற்றவேண்டும் ...சிங்களவனை வெருட்டவேண்டும் என்ற இந்த கோஷங்களையும் இத்துப்போன பழைய செய்திகளை அள்ளிக்கொண்டு வந்து ஒட்டி நாடு ஏதோ இரும்புப்பிடிக்குள் இருப்பது போல ஒரு விம்பத்தை ஏற்படுத்தாதீர்கள்... 

அண்ணோய் இந்த அறிக்கை 2015ம் ஆண்டுக்கானது. யுத்தத்துக்குப் பின்னான சூழல்.. புதிய அரசின் சூழல் எல்லாத்தையும் கருத்தில் எடுத்து சொல்லப்படும் அறிக்கை.

அதென்ன சாதாரண மக்கள்... நீங்கள் சாதாரண மக்கள்...

யுத்தத்தில் கணவனை இழந்தவள்.. பாதிக்கபடலாம்.. சாதாரணம் இல்லை..

சரணடைந்தவர்/ள் சாதாரணம் இல்லை.. பாதிக்கபடலாம்...

போரால் ஊனமுற்றவர் பாதிக்கபடலாம்.. சாதாரணம் இல்லை..

வெளிநாடுகளில் இருந்து சொறீலங்கா அரசின் நிகழ்கால.. கடந்த கால மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளை.. மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பற்றி எழுதிறது.. பேசுறது.. அசாதாரணம்... சாதாரணம் இல்லை..

மேலும்..

உங்களைப் பொறுத்த வரை சிங்கள இராணுவம்.. நடுவீட்டில் வந்து இருக்க.. நாங்க அதனை அண்டி இருப்பது சாதாரணம்...

இராணுவம் காணி பிடிப்பது சாதாரணம்..

இராணுவம் சமூக வன்முறைகளை தூண்டி விடுவது சாதாரணம்..

இராணுவம் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பது சாதாரணம்...

இராணுவம் பாலியல் வன்கொடுமைகளை தொடர்வது சாதாரணம்..

இராணுவம் பொதுமக்களின் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதும் கண்காணிப்பதும்.. பிந்தொடர்வதும்.. சாதாரணம்...

இராணுவம் பொதுமக்களின் சொந்த விருப்புகளுக்கு குறுக்கீடாக இருப்பது சாதாரணம்..

இராணுவம் பொதுமக்களின் சுயாதீனச் செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பது சாதாரணம்...

இராணுவம் புத்த கோவில்களைக் கட்டுவது சாதாரணம்..

இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிரான.. யுத்த வெற்றிச் சின்னங்களை அமைப்பது சாதாரணம்..

ஒட்டுக்குழுக்களின் தொடர் கண்காணிப்பும் இராணுவத்துடன் இணைந்தான காட்டிக்கொடுப்புச் செயற்பாடுகளும் சாதாரணம்..

இதெல்லாம் இராணுவ நெருக்கவாரங்களே அல்ல...

இராணுவம் சென்றி போட்டு.. ரோட்டில தடைபோட்டு ஐடி காட்டச் சொல்வது மட்டும் தான் அசாதாரணம்.. துப்பாக்கி.. ஆட்லறி வெடிப்பது மட்டும் தான் அசாதாரணம்..

 

எங்கையோ போயிட்டீங்க... அக்னி அண்ணோய்...

(கொடி பிடிச்சவை எல்லாம் கொள்கையோடு பிடிக்கவில்லை அண்ணோய்.. சிலர் அசைலக் கேசுக்கு வந்து பிடிச்சவையும்.. சிலர் சிங்களவனுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கப் பிடிச்சவையும்.. சிலர் பம்பலுக்குப் பிடிச்சவையும்... சிலர் சும்மா நாங்களும் போவமே... மக்களைக் காட்டிக்கொடுத்த போராட்டத்தை காட்டிப் பிழைத்த..குற்ற உணர்வில் வந்து பிடிச்சதும் உண்டு... கொடி பிடிச்சவை எத்தனையோ பேர் மகிந்த ஆட்சியிலையே வந்து கொலிடே என்ஜாய் பண்ணிட்டினம். ஏன் பொங்கு தமிழ் நடத்தின ஆக்களே.. புலிகள் காலத்திலேயே வந்து போனவை தான்.)

அடிமைகள் எப்படி தம்மை அடிமைத் தனத்திற்கு இயல்பாக்கிக் கொள்கிறார்கள் எனபற்கு உங்கள் நிலைப்பாடு நல்ல சாட்சி. 

மக்கள் ஊரில் இருக்கிறன்.. கொழும்பில் இருக்கிறன் பேர்வழிகளின் கதையை நம்பி ஊருக்குப் போவதைத் தவிர்த்து.. உங்கள் உங்கள் வதிவிட நாடுகள் சொல்லும் அடிப்படை உண்மைகளில் இருந்து விடயங்களைத் தீர்மானியுங்கோ. சிங்களவன் உங்களைப் பிடிச்சு உள்ள போட்டாலோ.. சித்திரவதை செய்தாலோ.. சொறீலங்காவில் வைச்சு தூதரங்கள் உங்களுக்கு உதவ பல சிக்கல்கள் உள்ளன. இந்த யதார்த்தப் புறநிலையில் இருந்து மக்கள் சிந்தித்து செயற்படுவது அவசியம். tw_blush:tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

அடிமைகள் எப்படி தம்மை அடிமைத் தனத்திற்கு இயல்பாக்கிக் கொள்கிறார்கள் எனபற்கு உங்கள் நிலைப்பாடு நல்ல சாட்சி. 

அண்ணோய் ...இப்ப என்ன செய்யலாம் என்று சொல்கிறீர்கள் ....நீங்கள் எடுத்து விடுற மாதிரி இராணுவத்தை விரட்டவேண்டும் ....சிங்களவரை வெருட்ட வேண்டும் என்று யாழில் எழுதினால் உடனே எல்லா இராணுவமும் பின்னங்கால் பிடரியிலடிபட இடத்தை காலிபண்ணிவிடுவினமா.....இல்லை நான் புறக்கணி சிறிலங்காவை...இந்த நாட்டில் இனி சாப்பிட மாட்டேன்..தூங்க மாட்டேன் ...என்று  கத்திக்கொண்டு  பிரண்டாலும்  பட்டினி படுத்தாலும்  உடனே தமிழருக்கு தீர்வு வந்துவிடுமா.. நான் சிறிலங்கன் என்பது  எனது தலையில் எழுதப்பட்டது ...யூகே யில் இருந்து கொண்டு இதை விட சூப்பராக எழுதவும் மக்களுக்காக போராடவும் நிறையப்பேருக்கு தெரியும்...
 இதையே இங்கே இருந்து  எழுதிவிட்டு நீங்கள் புறக்கணி சிறிலங்காவை என்று கூவி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சல்யூட் அடித்திருப்பேன் . யாரும் இங்கே இலங்கைக்கு வெள்ளை அடிக்கவில்லை அதற்காக நாட்டில் இருக்கும் கடுப்பில் சில நல்ல விடயங்களையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது

இங்கே எல்லாவற்றையும் இராணுவம் மட்டும்  ஊக்குவிக்கவில்லை ......இராணுவமும் ஊக்குவிக்கிறது ...வாயால் சொல்லமுடியாத அளவு வேலைகளை இராணுவத்தை விட எமது மக்களே செய்யினம்....எங்களது சமூக சீர்கேடுகளை சும்மா இராணுவத்தின் மேல் போட்டு வக்காளத்து வாங்காதீர்கள்....ஒருவரையும் காலில் விழுந்து இங்கே நாங்கள் கூப்பிடவில்லை ...வருவது வராதது உங்கடை தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ..அதற்காக பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டு என்பதை அனுமதிக்க முடியாது tw_angry:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணோய் ...இப்ப என்ன செய்யலாம் என்று சொல்கிறீர்கள் ....நீங்கள் எடுத்து விடுற மாதிரி இராணுவத்தை விரட்டவேண்டும் ....சிங்களவரை வெருட்ட வேண்டும் என்று யாழில் எழுதினால் உடனே எல்லா இராணுவமும் பின்னங்கால் பிடரியிலடிபட இடத்தை காலிபண்ணிவிடுவினமா.....இல்லை நான் புறக்கணி சிறிலங்காவை...இந்த நாட்டில் இனி சாப்பிட மாட்டேன்..தூங்க மாட்டேன் ...என்று  கத்திக்கொண்டு  பிரண்டாலும்  பட்டினி படுத்தாலும்  உடனே தமிழருக்கு தீர்வு வந்துவிடுமா.. நான் சிறிலங்கன் என்பது  எனது தலையில் எழுதப்பட்டது ...யூகே யில் இருந்து கொண்டு இதை விட சூப்பராக எழுதவும் மக்களுக்காக போராடவும் நிறையப்பேருக்கு தெரியும்...
 இதையே இங்கே இருந்து  எழுதிவிட்டு நீங்கள் புறக்கணி சிறிலங்காவை என்று கூவி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சல்யூட் அடித்திருப்பேன் . யாரும் இங்கே இலங்கைக்கு வெள்ளை அடிக்கவில்லை அதற்காக நாட்டில் இருக்கும் கடுப்பில் சில நல்ல விடயங்களையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது

இங்கே எல்லாவற்றையும் இராணுவம் மட்டும்  ஊக்குவிக்கவில்லை ......இராணுவமும் ஊக்குவிக்கிறது ...வாயால் சொல்லமுடியாத அளவு வேலைகளை இராணுவத்தை விட எமது மக்களே செய்யினம்....எங்களது சமூக சீர்கேடுகளை சும்மா இராணுவத்தின் மேல் போட்டு வக்காளத்து வாங்காதீர்கள்....ஒருவரையும் காலில் விழுந்து இங்கே நாங்கள் கூப்பிடவில்லை ...வருவது வராதது உங்கடை தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ..அதற்காக பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டு என்பதை அனுமதிக்க முடியாது tw_angry:  

போரற்ற சூழலில் இராணுவம் எதற்கு..??!

போர் முடிந்த உலகில் எல்லா இடங்களிலும் இராணுவம் விலக்கப்படுவது தான் நியதி. அதேன் தமிழர் நிலத்தில் மட்டும் அது கூடிக்கிட்டே இருக்குது. 

நீங்கள் சிங்களவனை வெருட்டிறியளோ இல்லையோ.. சிங்களவன்.. இராணுவத்தை வைச்சு உங்களை வெருட்டிக்கிட்டே தான் இருக்கிறான். நீங்கள் அதனை சாதாரணம் ஆக உணர வெளிக்கிட்டியள். அதுதான் இராணுவ வெளியேற்றம் என்பது கூச்சலாக மாறி இருக்குது.. உங்கள் சிந்தனைக்கு.

பொதுமக்கள் சின்னச் சின்ன குற்றங்களை செய்யினம்... என்பதையும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதையும் புலிகளின் நிர்வாக காலம் எடுத்துச் சொல்லிட்டுது. ஆனால்.. இன்றிருக்கும் நிலை.. பொதுமக்களின் குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட.. மக்களை அடிமைச் சிந்தனைக்குள் வைச்சிருக்க விரும்பும் அரசியல் புறநிலை தான்.. இதனை நீங்கள் ஏற்றாகனும்.

இதே இராணுவத்தை நீக்கிவிட்டு.. வடக்குக் கிழக்கில்.. தமிழ் - முஸ்லீம் பொலிஸாரைப் போட்டு மாகாண அரசுகளிடம் பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்து.. மக்களின்.. குற்றச் செயலை தடுங்கள் என்று விட்டுப் பாருங்க.. இன்றைய இராணுவத் தலையீடுகள் உள்ள.. நிலையை விட நிச்சயம் அது மேம்பட்டதாக இருக்கும்...!!

ஆனால் அது முடியாது.. சிங்களவனுக்கு...

ஆக சிங்களவன் வெருட்ட வெருண்டு கொண்டு வாழனும்.. அது சாதாரணம்.. தமிழன் திருப்பி வெருட்டக் கூடாது.. அப்படி வெருட்டுவது அசாதாரணம்.. அப்படியங்களாண்ணே.

ஏதோ சொல்லுங்க..

அதுதான் சொல்லுறம்.. உந்த ஊரில இருந்து சொல்லுறம்.. போறன்.. என்ற ஆக்களின் கதையை விட்டிட்டு.. வெளிநாட்டு அரசுகள் புலனாய்வு செய்து சொல்லும் அறிக்கைகள் அறிவுரைக்கு அமைய மக்கள் செயற்படுவதே அந்தந்த நாடுகளில் வாழும்.. மக்களுக்கு நல்லது.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

ஆக சிங்களவன் வெருட்ட வெருண்டு கொண்டு வாழனும்.. அது சாதாரணம்.. தமிழன் திருப்பி வெருட்டக் கூடாது.. அப்படி வெருட்டுவது அசாதாரணம்.. அப்படியங்களாண்ணே.

யார் வேண்டாமெண்டார் ..தாராளமாக வெருட்டுங்கோ ....அங்கே இருந்துகொண்டு யாழில் எழுதி வெருட்டாமல் ...முடிந்தால் இங்கே வந்து நேரடியாக வெருட்டுங்கள் ...

அண்ணை ...இராணுவ வெளியேற்றம் என்பது நீங்களோ நானோ தீர்மானிக்கும் விடயமில்லை ...இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரமும் 
இங்குள்ள மக்களிடமில்லை ...இழப்பை,அவலத்தை  மட்டும் சந்தித்த மக்களுக்கு தற்போது தேவை நிம்மதியான ,ஆசுவாசப்படுத்த ஒரு வாழ்க்கை ..அது தற்போது ஓரளவு வாய்த்திருக்கிறது ....மீண்டும் வெருட்டப்போகிறோம் என்று வெளிப்பட்டால் சிங்களவன் தேவையில்லை   இப்போது சனமே போட்டுத்தள்ளிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

யார் வேண்டாமெண்டார் ..தாராளமாக வெருட்டுங்கோ ....அங்கே இருந்துகொண்டு யாழில் எழுதி வெருட்டாமல் ...முடிந்தால் இங்கே வந்து நேரடியாக வெருட்டுங்கள் ...

அண்ணை ...இராணுவ வெளியேற்றம் என்பது நீங்களோ நானோ தீர்மானிக்கும் விடயமில்லை ...இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரமும் 
இங்குள்ள மக்களிடமில்லை ...இழப்பை,அவலத்தை  மட்டும் சந்தித்த மக்களுக்கு தற்போது தேவை நிம்மதியான ,ஆசுவாசப்படுத்த ஒரு வாழ்க்கை ..அது தற்போது ஓரளவு வாய்த்திருக்கிறது ....மீண்டும் வெருட்டப்போகிறோம் என்று வெளிப்பட்டால் சிங்களவன் தேவையில்லை   இப்போது சனமே போட்டுத்தள்ளிவிடும். 

அப்ப எதற்கு இராணுவத்தை நிறுத்தி வைச்சிருக்கிறான் சிங்களவன். நீங்கள் நம்புறதை சிங்ளவன் நம்புறதாக் காணேல்லையே. 

பிரச்சனை... போரை மையப்படுத்தி.. இதுதான் ஆசுவாசமான வாழ்க்கை என்று காட்டப்படுவது தான். ஆனால் இது அல்ல.. ஆசுவாசமான வாழ்க்கை... அதன் பின்னால் எவ்வளவோ மறைமுக நெருக்குவாரங்கள் உள்ளன.. என்பதை.. வெளிநாட்டில் நிஜ ஆசுவாசங்களை அனுபவிக்கும் மக்களுக்குச் சொல்ல வேண்டியது நம் கடமை அல்லவா.

நீங்கள் பாவிக்கும் ஆசுவாசம்.. போர் அச்சசூழல்.. சார்ந்தது.. நாம் சொல்லும் ஆசுவாசம் என்பது மனிதன் இந்தப் பூமியில் அனுபவிக்கக் கூடிய ஆகக் குறைந்த சுதந்திரத்தின் பாற்பட்டது. அதுதான் வித்தியாசம். அடிமைக்கும் ஒரு ஆசுவாச வாழ்க்கை உண்டு.. ஜெயில் கைதிக்கும் உண்டு. அதேபோல் சொந்த மண்ணில் அடுத்தவன் தலையீடு இன்றி தன் வாழ்க்கையை தானே தீர்மானித்து வாழுபவன் இடத்திலும் ஒரு ஆசுவாச வாழ்க்கை உண்டு. 

எல்லாம் ஆசுவாசம் என்று சொல்லப்பட்டாலும்.. அதன் அளவு பரிமானம் வேறுபட்டது.. சரிங்களாண்ணோய். இதை நீங்க புரிஞ்சுக்கனும். எங்கள் மக்களுக்கும்.. அந்த தொந்தரவற்ற சுதந்திரமான ஆசுவாச வாழ்க்கை கிடைக்கனும் என்பதே எங்கள் நோக்கம். நெருக்கடிக்குள் சிறைக்குள் அவர்களுக்கு ஆசுவாசம் காட்ட நாம் விரும்பவில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில்
மலேசியா சிங்கப்பூர் என்று புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில்

எத்தனை வீத மக்கள் ஊருக்குத் திரும்பினார்கள்?
ஏன் ஒட்டு மொத்தமாக எல்லோரும் திரும்பி வரவில்லை?
எப்படியும் ஊருக்கு ஒன்றோ இரண்டு மலேசியன் / சிங்கப்பூர் பென்சனியர்மார் தான் திரும்பியிருந்தார்கள்.
என்ன காரணம்? பொருளாதாரம்? சிறந்த வாழ்க்கை?
அவர்கள் எல்லோரும் ஏன் சொந்த நாடு திரும்ப வேண்டும் என நினைக்கவில்லை?

இன்றைய இலங்கையின்  அமைதியான (?) சூழ் நிலை  எத்தனை காலம் தாக்குப்பிடிக்கும்?

மீண்டும் ஒரு 83 வராது என்பதற்கான உறுதியை யார் தருவார்கள்? ஏற்கனவே இலங்கையிலேயே   தமிழனின் பொருளாதார , கல்வி வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்ட சிங்கள 

இனம் இன்று புலம் பெயர்ந்து எல்லாத்துறைகளிலும்
முன்னேற்றத்துடனும் பொருளாதாரத்தில் வளர்ச்சியும்  கொண்ட தமிழர்கள் நாடு திரும்பும் நிலையில் எப்படி எங்களுடன் கை கோர்த்து நடப்பார்கள்?

என்னைப் பொறுத்தளவில் ஈழத்தில் தமிழர்கள் சுய உரிமையுடன் வாழக்கூடிய நிலையில் மட்டுமே தமிழர்கள் நிரந்தரமாக  நாடு திரும்பவேண்டும். இல்லையேல் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Thumpalayan said:

இலங்கையில் போய் கடை திறக்கும்/வியாபாரம் வைக்கும் எண்ணம் இல்லை. சில பெரிய நிறுவன நிர்வாகிகளின் தொடர்புகள் இருப்பதால் இலங்கையில் தற்போது பிரபலமாக இல்லாத ஆனால் அவசியமான  சில பதவிகளில் அந்த நிர்வாகிகளுக்கு ஆர்வம் இருக்கின்றது. eg . Project Management. காலப்போக்கில் எனது சொந்த consulting நிறுவனத்தை ஆரம்பிப்பதே எனது நோக்கம்.

 

இன்னும் பத்து வருடங்களில் போகலாம் என்றிருக்கின்றேன். உங்கள் கொன்சல்ரிங் கொம்பனியில் திட்ட மேலாளராக வேலை கிடைக்குமா? <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.