Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

அண்ணை கனக்க ஆராய்ச்சி நடத்துறியள்.........பெல்ஜியத்தில், பிரான்சில் நடந்தது இப்போதைக்கு ஊரில நடக்காத படியா.......இப்போதைக்கு ஊர்ல போய் இயற்கையை அனுபவியுங்கள். 

என்னும் 16நாள்ல விடுமுறை......... கள்ளு என்னவிலை போகுதோ???? நண்டு என்ன விலை போகுதோ?????? வாங்கிறம் அடிக்கிறம்......... அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

when in Rome, do as the Romans do

தப்பில்லைதானே மீரா

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

3 hours ago, nedukkalapoovan said:

நாங்க ஊருக்குப் போகப் போறதில்லை.. ஆனால்.. பிரன்சைஸா சந்திக்கு சந்தி சைக்கிள் கடையும் ரீக்கடையும் சேர்ந்தாப் போல போடப்போறம். இப்ப எல்லாம் சிங்கள ஆமிக்காரனும்.. புலனாய்வாளர்களும் சைக்கிளில் தான் அதிகம் திரிகிறார்கள்... இந்த வெளியிலுக்கு ரீகடையில இளனி..போட்டாலே.. நல்ல வியாபாரம் போகும்.  150,000 சிங்கள இராணுவம் இருக்குது. ஆளுக்கு ஒரு இளநீ வாங்கினாலே.. நம்ம வியாபாரம் மில்லியனை தொட்டிடும். 

நமக்கு நிம்மதியா குந்த ஒரு சொந்தத் திண்ணை இல்லை.. இதில.. சிங்கப்பூருன்னு கனவு வேற. கனவு காண்பது அவரவர் உரிமை.. அது சாத்தியமாகுமா இல்லையா என்று சிந்திப்பது அறிவுடமை ஆகும். tw_blush:

ஐயோ நீங்க ஒன்னு.. உதில பல.. பாஸ்போட்டைக் கிழிக்கேக்க ஐடியை கிழிக்காமல் விட்டதில மிஞ்சினது. கோத்தா பாதுகாப்பு அமைச்சு அனுமதி எடுக்கனுன்னு.. சட்டம் கொண்டு வரேக்க.. கொழும்பு போனதும் வெளிநாட்டு பாஸ்போட்டை ஒளிச்சு வைச்சிட்டு கிழிக்காமல் வைச்சிருந்த ஐடில ஊருக்குப் போய் வந்தவை தான். இப்ப அதனை எயார்போட்டில வைச்சுப் பறிச்சிடுறாங்களாம். அதில வேற போய் வாறவ ரெம்பக் கவலையா இருக்கினம். tw_blush:

எனி ஐடியும் மாறிட்டுது. ரெம்பக் கஸ்டம் தான். மாறுவேசம் தான் ஒரே வழி. இந்திய ரோ புடவை விற்குது அது போல.. ! tw_blush:

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

Link to comment
Share on other sites

53 minutes ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

 

கெட்டிகாறி?

 

7 hours ago, Surveyor said:

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

 

நீங்கள் சொல்லிறதுதான் சரி?

 

8 hours ago, MEERA said:

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

 


நெடுக்ஸ் சொன்னா உங்களுக்கும் சரிதான்?

 

22 hours ago, nedukkalapoovan said:

சப்பா முடியல்ல.. 2015 அறிக்கையும் அதில இருக்குதுங்க. 2014 உம் இருக்குது. 2013 ம் இருக்குது. 2014 ஆகஸ்டுக்கும் 2015 க்கும் இடையில உள்ள வித்தியாசம் நூற்றாண்டு வித்தியாசம் தானே. கடைசியா எல்லாம் 2016 ஜனவரில் அப்டேட் செய்யப்பட்டிருக்குது. அரைகுரையா விளங்கிறதுமில்லாமல்.. விதண்டாவாதம் வேற.tw_blush:

நோர்வேயில்.. திருவிழாச் செய்ய காசு வாங்கவும் கொடி பிடிச்சவை இருக்கினம். இப்ப அவைதான் ஊரில போய் நின்று கொட்டம் அடிக்கினம். அண்மையில் ஒஸ்லோவில் களவா..சுத்திகரிப்பு வேலை செய்யுற தமிழர்களை எல்லாம் பிடிச்சு உள்ள வைச்சது போல.. அகதி அந்தஸ்து எடுத்திட்டு.. சொறீலங்காவில போய் நிற்கிறவைட.. அகதி அந்தஸ்தை புடுங்கிற சட்டம் வந்தால் தெரியும்.. கொடி பிடிச்சவைட தார்ப்பரியம். சிங்களவன் காட்டுவான். கொள்கைக்காக கொடி பிடிச்சவன் அதில உறுதியாத்தான் நிற்கிறான். tw_blush:

 

நீ படிச்சவன்ரா, நீங்கசொன்னாயெல்லாம் சரிதான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

28 minutes ago, Knowthyself said:

இந்ததிரியைத்தொடங்கினவ ஒருநாளும் போகமாட்டா?

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

தங்கச்சி! பனங்காயை உங்கினேக்கை கண்டால் குமாரசாமியன் சுகம் கேட்டதாய் சொல்லிவிடவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மச்சான் ஒருத்தன் அண்மையில் திருமணம் முடித்து மனைவியுடன் கொழும்பில் இருக்கிறான்.முந்தி வெள்ளவத்தையில் இருந்தவன் இப்ப வீடு மாறி ஒரு சிங்கள பகுதிக்கு போய்ட்டான்.ஏனென்று கேட்டால் சுத்தி இருக்கும் தமிழ்சனம் அவ்வளவு கொசிப்பாம்.தான் வேலைக்குப் போன பிறகு வீட்டுக்கு யார் வாறாங்கள்,போறாங்கள் என்று விடுப்புப் பார்ப்பதும்/கேட்பதும் தான் வேலையாம்

இங்கு நான் விரும்பிய உடை உடுத்திறன்,எனது எது மனசுக்குப்படுதோ அதன் படியே நடக்கிறன்,கூடுமானவரை எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்து,அதன் படி வாழ்கிறேன்.

ஊருக்குப் போனால் எனக்குப் பிடித்த மாதிரி வாழ முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

பிரித்தானியா இதனால் தான் அகதி விசாவை இப்ப எல்லாம் பிச்சுப் பிச்சுக் கொடுக்குது. அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டால்.. 5 வருடம். அகதி அல்லாத ஆனால் மனிதாபிமான அடிப்படையில் 3 வருடம். இதற்கு மேலதிகமாக சில நெகிழ்வோடு 2007 க்கு முன் அகதிகளாக விண்ணப்பித்தவர்களுக்கு நீண்ட காலம் காத்திருப்போர்.. குடும்பமாக உள்ளோர் என்று கொடுக்கப்படுகிறது. இதுவும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு. பின்னர் இவர்களின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு.. குறிப்பாக அகதிகள் என்போர் சொறீலங்கா தூதரகத்தோடு வைக்கும் தொடர்புகளின் அடிப்படையில்.. அவர்களின் அகதிஅந்தஸ்து ஆபத்தைச் சந்திக்கலாம் என்று அமைகிறது. அதனால் எவருமே அங்காலப் பக்கம் போறதில்லை. 

இப்ப அகதிகளாக வந்த அநேகர் நிரந்தரவதிவுரிமை மற்றும் பிரஜா உரிமை பெற்றுவிட்டதால்.. சொறீலங்காவுக்கு போய் வருகினம். சிலர் இரட்டைப் பிரஜா உரிமையும் எடுக்கினம்.

கடந்த ஆண்டு ஆளும் கட்சி எம்பிக்கள் இதனை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர். இது தொடர்பில் அகதி விசாவில் இருந்து நிரந்தரவதிவுரிமை மற்றும்.. பிரஜா உரிமை பெற்றவர்கள்.. எந்த நாட்டுக்கு எதிராக.. அகதி அந்தஸ்துக் கோரினார்களோ அந்த  நாட்டுக்கு மீண்டும் செல்வது தொடர்பில் புதிய சட்டம் வந்தால்.. இரட்டைப் பிரஜா உரிமைக்காரர்களின் பிரிட்டன் பிரஜா உரிமை சட்டமூலம் ஊடாக ரத்தாக வாய்ப்பு வரலாம்.

இப்போது பெரும் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இது நடைமுறையில் இருக்குது.  அவர்களின் அவர்களின் சந்ததிகளின் பிரிட்டன் பாஸ்போட் கிழிக்கப்பட்டு அவர்கள் பூர்வீக நாட்டுக்கு நாடுகடத்தப்பலாம்.

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

பிரிட்டன் ஈயுவில் இருந்து வெளில வந்தால்.. உந்த தில்லுமுல்லுக் கள்ளர் நாட்டை விட்டு ஓட வேண்டி வரும். இவை மட்டுமல்ல.. ஈயுவில் இருந்து வந்து.. 24 மணி நேரம் வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு.. அல்லது குறைந்த வருமானத்தில் வியாபாரம் ஓடுது என்று காட்டிக் கொண்டு.. அரச சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பதோடு.. அரசுக்கு காட்டாமல்.. கூடிய நேரம் வேலை செய்கிறார்கள்..! இது அரசுக்கு தெரியும். ஆனால் அரசு ஈயு நடைமுறைக்குள் சட்டங்களை கடுமையாக்கி அமுலாக்க முடியாமல் உள்ளது. இவை எல்லாம் தான் பிரிட்டன் பூர்வீக மக்கள் ஈயு குடியேற்றக்காரர்களை வெறுக்க காரணமாகும். 

ஆரம்பத்தில்.. அகதி அந்தஸ்து என்பது எவ்வளவோ இலகுவாக இருந்தது. இன்று அது பெரும் போராட்டமாக மாறிவிட்டது ஐரோப்பா எங்கனும். இந்தக் குடியேற்றக்காரர்களின் சுத்துமாத்தால்.. எனி நிரந்தர வதிவுரிமைகள்.. மற்றும் பிரஜா உரிமைகளுக்கும் ஆப்பு வரலாம். tw_warning:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,அவர் இங்க தான் எங்கேயாவது நிற்பார்[எனக்கு கோசான் தான் பனங்காயோ என்ட டவுட் இருக்குது.]

மீரா நீங்கள் என்னை சொல்லவில்லையென்டாலும் என்னிடம் இன்னும் இருப்பது இலங்கை கடவுச் சீட்டு மட்டும் தான் என சொல்லிக் கொள்கிறேன்

இங்கேயே பிறந்து வளர்ந்த என்ட சித்தியின்ட மகள் வாழ்க்கையில் ஓரே ஒரு தடவை குழந்தையாக இருக்கையில் போனதற்கு இந்த வருடம் ஹொலிடே போய்ட்டு வந்து தான் இனி மேல் அங்கேயே வேலை எடுத்துப் போகப் போறேன் என அடம் பிடிக்கத் தொடங்கிட்டாள்.தாய்,தகப்பன் விட மாட்டோம் என சொல்லி கட்டாயபடுத்தி வைச்சிருக்கினம்

Link to comment
Share on other sites

23 minutes ago, nedukkalapoovan said:

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

அப்புறம்

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

----------

 

உங்களுக்குமுடியுது, இங்குளெதுபவர்களைப்பார்த்தீர்களா, எவ்வளவுதிமிரும், சந்தர்ப்பவாதமும் .. இயற்கையாகயெல்லாம் நடக்கட்டும்-நடக்கும். உங்களைபோன்றோர் நிறையச்செய்யலாம், ஏதாவது செய்வதைப்பற்றிக்கதைப்போம், செய்வோம் தூரநோக்குடன், சிங்களமக்களையுமன்புடன் இனைத்து, இங்குள்ளமேலாதிக்க (இனவெறி) இனத்தவருடன் பார்த்தால் சிங்ளவர்கள் மேல், அவர்களுக்கு எங்கள்மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் எங்கள் திமிரும் எங்களுக்தான் தெரியும் (மேற்கத்தியருடன் சேர்ந்துகொண்டு) குறைத்துவிட்டிருக்கிறது. இதன்விளைவுதான் எமதுயிலைஞ்சர்களின் வெறியாட்டம், வெளிநாட்டு தமிழர்கள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி, எங்கள் பக்கமே திரும்பியிருக்கிறது, காசு அனுப்பியும்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The European Economic Area (EEA) provides for the free movement of persons, goods, services and capital within the internal market of the European Union (EU) between its 28 member states, as well as three of the four member states of the European Free Trade Association (EFTA): Iceland, Liechtenstein and Norway.

 European Economic Area

250px-European_Economic_Area_members.svg

https://en.wikipedia.org/wiki/European_Economic_Area

EEA பற்றிய விளக்கம் *****************tw_blush:tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விளக்கம் தலைப்புக்கு அவசியமில்லை என்றே கருதுகிறோம். இருந்தாலும் ************...நோர்வே என்பது சிலரின் தாயகம் அல்ல. அது ஒரு EEA குழும நாடு. சுவிஸ் என்பதும் சிலரின் தாயகம் அல்ல. அது முன்னாள் EEA நாடு. இப்போதும் சில மட்டுப்படுத்திய தொடர்புகளைப் பேணி வரும் நாடு. அதனால்.. ஈயு  நாடுகளுக்கும் ஈயு அல்லாத சில ஐரோப்பிய நாடுகளுக்கும்.. EEA இன் கீழ் குடிவரவு குடியகழ்வுக் கோட்பாடுகளை பிரிட்டன் கையாளுகிறது. சுவிஸ்... ஈஈஏ நடைமுறையின் கீழ் கையாளப்பட்டாலும்.. அது அந்த அங்கத்துவத்தில் தற்போது இல்லாத போதும்.. குடிவரவு குடியகழ்வு விடயங்களில்.... சுவிஸ் ஈஈஏ நாடுகளோடு இணைத்துப் பார்க்கப்படும். tw_blush:tw_warning:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

Link to comment
Share on other sites

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

Link to comment
Share on other sites

20 minutes ago, nedukkalapoovan said:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

9 minutes ago, Knowthyself said:

உங்கள் கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதை வைத்து சவாரி செய்வதை நிறுத்துங்கள்

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

Link to comment
Share on other sites

16 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

 

நன்பா, உங்களுக்கு எழுதவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து யாழில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வாழும் பிள்ளைகள் எழுதுவதில்லை. எனவே சுமோ இந்த கேள்வியை அவர்களை நோக்கி எழுப்பவில்லை என நினைக்கிறேன். 

மேலும் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை இலங்கைக்கு போகுதாம் எரித்திரியாவிற்கு போகுதாம் என்பது ஒரு விடயமே அல்ல. அப்படி போறவர்கள் நாளை ஒரு பிரச்சனை என்றவுடன் றிட்டேண்.

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Knowthyself said:

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

28 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. எழுதுகிறீர்கள் என்றே நினைக்கின்றேன். tw_blush:

Link to comment
Share on other sites

10 minutes ago, MEERA said:

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா

ஆம் எமது சந்ததியில் சிலர் 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

நிச்சயமாக இல்லை

Link to comment
Share on other sites

44 minutes ago, nedukkalapoovan said:

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

நிறுத்து.. போ வா.. என்று ஒருமையில் சொல்லவில்லையே?

[அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது]

[ உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. ]

இப்படி சொல்வது அழகல்ல

[உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள்.]

இது என்னை தாக்குவது, இதுதான் தேவையில்லையென்றுசொல்கிறேன்

https://www.google.ca/search?q=vadivelu+comedy&biw=1292&bih=675&tbm=isch&imgil=UrwksWKlPl8r9M%253A%253B2MeOmHti5gHKPM%253Bhttp%25253A%25252F%25252Fthemaduraicity.com%25252Fvadivelu-facebook-images.html&source=iu&pf=m&fir=UrwksWKlPl8r9M%253A%252C2MeOmHti5gHKPM%252C_&usg=__6Wx6dKgWJdUjZN0gbFhojdEH4YI%3D&ved=0ahUKEwjj7s7f04zMAhUQ7GMKHQ3NDmsQyjcIMQ&ei=_8YOV6PzDJDYjwONmrvYBg#imgrc=SVZxd8IptkhNQM%3A

நான் என்னச்சொன்னேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

தாயகம் திரும்பும் ஒரு சிலரும் ஏதோ ஒரு காரணத்திற்காக இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான Emergency Exit யையும் வைத்துக் கொண்டே திரும்புகின்றனர்.

இங்கு ஆளுக்கு ஆள் Emergency Exit இக்கான காரணம் வேறுபடுவதை தவிர வேறொன்றும் இல்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

:grin:

56 minutes ago, MEERA said:

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

யாருக்காவது-ஆசை-இருக்கா 

என்பதுதான்  கேள்வி அதற்கு விடை ஆம் என்பதே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.