Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நீதிமன்றங்களே தமிழ்நெட் செய்தியை குவாட் பண்ணி தீர்ப்புக்களில் உள்ளடக்கி வரும் நிலையில்.. எம்மவர்கள்... அதிலும் சந்தேகம் வெளியிடும் சிந்திக்கும் திறனைப் பெற்றிருப்பது.. சிங்கள ஆட்சியாளர்களின் புலம்பெயர் தமிழர்கள் மீதான உளவியல் போரின்.. வெற்றிகளில் ஒன்று. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
On 22.4.2016 at 11:17 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது தமிழ்நெட்டில் இருக்கிறதால் உண்மையான செய்தியாக இருக்குமா அல்லது புனையப்பட்டதா என்று சந்தேகமாக இருக்கிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நெடுக்ஸ் அழைத்து வாருங்கள் அவரை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கே நெடுக்ஸ் அழைத்து வாருங்கள் அவரை tw_blush:

குளோபல் தமிழ் குருபரனிடம்.. முதலில்.. நோர்வே எந்தப் பக்கம் என்று கேளுங்க. 

தமிழ்நெட் ஆதாரத்தை போட்டுத்தான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவேளை கொலிடே சீசனில்.. புலம்பெயர் தமிழர்கள் கொண்டு வரக் கூடிய அந்நியச் செலவாணியை எதிர்பார்த்து.. முடிவுகளை சிங்களம் தன் சுயநோக்கங்கள் கருதி மாற்றலாம். அது தமிழ்நெட்டில் செய்தியின் பிரதிபலிப்பால் கூட இருக்கலாம். அதற்காக சிங்களம் புலம்பெயர் தமிழர்களை தயவோடு அழைத்து கிரிபத் கொடுக்கப் போகிறது என்று கனவு காண்பது ஓவர்.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நோர்வே எந்தப் பக்கம் என்று தெரிந்தால் தான் போடும் செய்தியும் உண்மையாக இருக்குமோ ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையே தெரியாதவன் எழுதிற செய்தியை நம்புறம்.. ஆதாரத்தோடு செய்தி போட்டால்.. நம்ப மாட்டம் என்கிறம். எதை நம்புறது என்பதில்.. மக்களின் மன விருப்பை திருப்தி செய்வது தான் என்றிருந்தால்.. அதுக்கு தமிழ்நெட் போன்ற ஓரளவுக்கேனும்.. நல்ல ஊடகங்கள் எதுவும் செய்ய முடியாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா இன்னும் தாயகத்தில் தான் வசிக்கிறாரா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஜீவன் சிவா இன்னும் தாயகத்தில் தான் வசிக்கிறாரா ???

ஆம்...

இதுக்கும் நீங்க வீடு கட்டுவதற்கும் தொடர்பில்லை தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

ஆம்...

இதுக்கும் நீங்க வீடு கட்டுவதற்கும் தொடர்பில்லை தானே!

அவர் திரும்பப் போய்விட்டாரா அல்லது இன்னும் அங்கேதான் இருக்கிறாரா என்று அறியத்தான் கேட்டேன். அங்கு இருப்பவரின் அனுபவங்கள் எனக்கு உதவியாக இருக்கலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2016 at 16:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்குப் பெயர் என்ன சகாரா ???

 

வாய்ப்பந்தல் போடாமலே நடைமுறையில் அரைக்கிணறு  தாண்டி விட்டேன்  ஒரு குடும்பத்திற்கு தொடர்ச்சியான தொழில் வளத்தை கொடுத்துள்ளேன். 

யாழ் இணைய வெளியில் உங்களுக்கு முன்பிருந்தே நீண்ட காலமாக பேசி வருகிறோம். இன்று போல் நாளை நிச்சயமாக இல்லை. சுமே  நிச்சயமாக யாழ் இணைய நண்பர்கள் எதிர் காலத்தில்  என்னை தாயகத்தில் சந்திக்கும  வாய்ப்பே அதிகம் அமையும். யாரு கண்டா  நம்ம அடுத்த சந்திப்பு அங்காகக்கூட இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வல்வை சகாறா said:

வாய்ப்பந்தல் போடாமலே நடைமுறையில் அரைக்கிணறு  தாண்டி விட்டேன்  ஒரு குடும்பத்திற்கு தொடர்ச்சியான தொழில் வளத்தை கொடுத்துள்ளேன். 

யாழ் இணைய வெளியில் உங்களுக்கு முன்பிருந்தே நீண்ட காலமாக பேசி வருகிறோம். இன்று போல் நாளை நிச்சயமாக இல்லை. சுமே  நிச்சயமாக யாழ் இணைய நண்பர்கள் எதிர் காலத்தில்  என்னை தாயகத்தில் சந்திக்கும  வாய்ப்பே அதிகம் அமையும். யாரு கண்டா  நம்ம அடுத்த சந்திப்பு அங்காகக்கூட இருக்கலாம்.

ஒவ்வொருவரின் நோக்கமும் நன்றாக இருந்து அது நன்றாக நடந்தால் மகிழ்சிதானே சகாரா. உங்களுக்கு உங்கள் சகோதரர் அங்குள்ளார். உங்கள் விருப்பங்களை இலகுவாக நிறைவேற்ற முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்த திரியை மீண்டும் வாசித்தேன்.

மனித மனங்களில் மட்டும் எத்தனை மாற்றங்கள்???? 

ஒருவரும் நாடு திரும்பவில்லை, 

( ஜீவன் சிவாவை ஏற்கனவே திரும்பிவிட்டார் 2016 இல்)

சிறீலங்காவிற்கு செல்ல அடம்பிடித்த சுமோவின் மகள் எங்கே இப்போது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 09:28, வல்வை சகாறா said:

வாய்ப்பந்தல் போடாமலே நடைமுறையில் அரைக்கிணறு  தாண்டி விட்டேன்  ஒரு குடும்பத்திற்கு தொடர்ச்சியான தொழில் வளத்தை கொடுத்துள்ளேன். 

யாழ் இணைய வெளியில் உங்களுக்கு முன்பிருந்தே நீண்ட காலமாக பேசி வருகிறோம். இன்று போல் நாளை நிச்சயமாக இல்லை. சுமே  நிச்சயமாக யாழ் இணைய நண்பர்கள் எதிர் காலத்தில்  என்னை தாயகத்தில் சந்திக்கும  வாய்ப்பே அதிகம் அமையும். யாரு கண்டா  நம்ம அடுத்த சந்திப்பு அங்காகக்கூட இருக்கலாம்.

வாழ்த்துக்கள் ஸஹாரா

நிறைய பேர் உங்களை போல் திரும்பிவரவேண்டும். உங்கள் ஆக்கங்கள் / போராட வரலாறுகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கவேண்டும். அதில் உள்ள நியாங்கள் / ஏக்கங்கள் /ஆதங்கங்கள் சிங்கள மக்களையும் சென்றடைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 13:23, MEERA said:

இன்று தான் இந்த திரியை மீண்டும் வாசித்தேன்.

மனித மனங்களில் மட்டும் எத்தனை மாற்றங்கள்???? 

ஒருவரும் நாடு திரும்பவில்லை, 

( ஜீவன் சிவாவை ஏற்கனவே திரும்பிவிட்டார் 2016 இல்)

சிறீலங்காவிற்கு செல்ல அடம்பிடித்த சுமோவின் மகள் எங்கே இப்போது?

மீரா ஒன்றை கவனித்தீரகளா இந்த திரிக்கும் புது திரிக்கும் உள்ள சில வித்தியாசங்களை.பலரின் எண்ணங்களில் மாற்றங்கள் வந்துள்ளதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2016 at 02:49, குமாரசாமி said:

இதைத்தான் நான் ஜேர்மனிக்கு வந்த நாள் தொடக்கம் சொல்லிக்கொண்டிருந்தனான். காலங்கள் நிலைமைகள் சந்தர்ப்பங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.....நான் ஊரில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் போது....... இப்படி வேறுபட்ட வாழ்க்கைக்கு தள்ளப்படுவேன் என என்னை வளர்த்தவர்கள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் காணி பூமி என என்னை அக்கறையுடன் வளர்த்தார்கள். நானும் ஜேர்மனி வந்து வாழ்நாளை கழிப்பேன் என சிந்தித்தும் இல்லை. இருட்டு நாட்கள்....இருட்டு உலகம்.
எமது வாழ்க்கையை பந்தயம் கட்டி வாழ முடியாது.

 

2 hours ago, சுவைப்பிரியன் said:

மீரா ஒன்றை கவனித்தீரகளா இந்த திரிக்கும் புது திரிக்கும் உள்ள சில வித்தியாசங்களை.பலரின் எண்ணங்களில் மாற்றங்கள் வந்துள்ளதை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

மீரா ஒன்றை கவனித்தீரகளா இந்த திரிக்கும் புது திரிக்கும் உள்ள சில வித்தியாசங்களை.பலரின் எண்ணங்களில் மாற்றங்கள் வந்துள்ளதை.

உண்மை அண்ணா., என்னில் கூட எத்தனை மாற்றங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பவும் சரி ,இப்பவும் சரி ஒரே கருத்து தான்😀 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் அப்பவும் சரி ,இப்பவும் சரி ஒரே கருத்து தான்😀 
 

கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் கட்டாயம் தேவை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 08:53, MEERA said:

இன்று தான் இந்த திரியை மீண்டும் வாசித்தேன்.

மனித மனங்களில் மட்டும் எத்தனை மாற்றங்கள்???? 

ஒருவரும் நாடு திரும்பவில்லை, 

( ஜீவன் சிவாவை ஏற்கனவே திரும்பிவிட்டார் 2016 இல்)

சிறீலங்காவிற்கு செல்ல அடம்பிடித்த சுமோவின் மகள் எங்கே இப்போது?

என்னை நாட்டில்போய் இருங்கோ தானும் வருகிறேனென்று ஆலோசனைகளை வழங்குவதும் அவ தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.