Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

அண்ணை கனக்க ஆராய்ச்சி நடத்துறியள்.........பெல்ஜியத்தில், பிரான்சில் நடந்தது இப்போதைக்கு ஊரில நடக்காத படியா.......இப்போதைக்கு ஊர்ல போய் இயற்கையை அனுபவியுங்கள். 

என்னும் 16நாள்ல விடுமுறை......... கள்ளு என்னவிலை போகுதோ???? நண்டு என்ன விலை போகுதோ?????? வாங்கிறம் அடிக்கிறம்......... அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

when in Rome, do as the Romans do

தப்பில்லைதானே மீரா

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

3 hours ago, nedukkalapoovan said:

நாங்க ஊருக்குப் போகப் போறதில்லை.. ஆனால்.. பிரன்சைஸா சந்திக்கு சந்தி சைக்கிள் கடையும் ரீக்கடையும் சேர்ந்தாப் போல போடப்போறம். இப்ப எல்லாம் சிங்கள ஆமிக்காரனும்.. புலனாய்வாளர்களும் சைக்கிளில் தான் அதிகம் திரிகிறார்கள்... இந்த வெளியிலுக்கு ரீகடையில இளனி..போட்டாலே.. நல்ல வியாபாரம் போகும்.  150,000 சிங்கள இராணுவம் இருக்குது. ஆளுக்கு ஒரு இளநீ வாங்கினாலே.. நம்ம வியாபாரம் மில்லியனை தொட்டிடும். 

நமக்கு நிம்மதியா குந்த ஒரு சொந்தத் திண்ணை இல்லை.. இதில.. சிங்கப்பூருன்னு கனவு வேற. கனவு காண்பது அவரவர் உரிமை.. அது சாத்தியமாகுமா இல்லையா என்று சிந்திப்பது அறிவுடமை ஆகும். tw_blush:

ஐயோ நீங்க ஒன்னு.. உதில பல.. பாஸ்போட்டைக் கிழிக்கேக்க ஐடியை கிழிக்காமல் விட்டதில மிஞ்சினது. கோத்தா பாதுகாப்பு அமைச்சு அனுமதி எடுக்கனுன்னு.. சட்டம் கொண்டு வரேக்க.. கொழும்பு போனதும் வெளிநாட்டு பாஸ்போட்டை ஒளிச்சு வைச்சிட்டு கிழிக்காமல் வைச்சிருந்த ஐடில ஊருக்குப் போய் வந்தவை தான். இப்ப அதனை எயார்போட்டில வைச்சுப் பறிச்சிடுறாங்களாம். அதில வேற போய் வாறவ ரெம்பக் கவலையா இருக்கினம். tw_blush:

எனி ஐடியும் மாறிட்டுது. ரெம்பக் கஸ்டம் தான். மாறுவேசம் தான் ஒரே வழி. இந்திய ரோ புடவை விற்குது அது போல.. ! tw_blush:

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

Link to comment
Share on other sites

53 minutes ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

 

கெட்டிகாறி?

 

7 hours ago, Surveyor said:

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

 

நீங்கள் சொல்லிறதுதான் சரி?

 

8 hours ago, MEERA said:

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

 


நெடுக்ஸ் சொன்னா உங்களுக்கும் சரிதான்?

 

22 hours ago, nedukkalapoovan said:

சப்பா முடியல்ல.. 2015 அறிக்கையும் அதில இருக்குதுங்க. 2014 உம் இருக்குது. 2013 ம் இருக்குது. 2014 ஆகஸ்டுக்கும் 2015 க்கும் இடையில உள்ள வித்தியாசம் நூற்றாண்டு வித்தியாசம் தானே. கடைசியா எல்லாம் 2016 ஜனவரில் அப்டேட் செய்யப்பட்டிருக்குது. அரைகுரையா விளங்கிறதுமில்லாமல்.. விதண்டாவாதம் வேற.tw_blush:

நோர்வேயில்.. திருவிழாச் செய்ய காசு வாங்கவும் கொடி பிடிச்சவை இருக்கினம். இப்ப அவைதான் ஊரில போய் நின்று கொட்டம் அடிக்கினம். அண்மையில் ஒஸ்லோவில் களவா..சுத்திகரிப்பு வேலை செய்யுற தமிழர்களை எல்லாம் பிடிச்சு உள்ள வைச்சது போல.. அகதி அந்தஸ்து எடுத்திட்டு.. சொறீலங்காவில போய் நிற்கிறவைட.. அகதி அந்தஸ்தை புடுங்கிற சட்டம் வந்தால் தெரியும்.. கொடி பிடிச்சவைட தார்ப்பரியம். சிங்களவன் காட்டுவான். கொள்கைக்காக கொடி பிடிச்சவன் அதில உறுதியாத்தான் நிற்கிறான். tw_blush:

 

நீ படிச்சவன்ரா, நீங்கசொன்னாயெல்லாம் சரிதான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

28 minutes ago, Knowthyself said:

இந்ததிரியைத்தொடங்கினவ ஒருநாளும் போகமாட்டா?

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

தங்கச்சி! பனங்காயை உங்கினேக்கை கண்டால் குமாரசாமியன் சுகம் கேட்டதாய் சொல்லிவிடவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மச்சான் ஒருத்தன் அண்மையில் திருமணம் முடித்து மனைவியுடன் கொழும்பில் இருக்கிறான்.முந்தி வெள்ளவத்தையில் இருந்தவன் இப்ப வீடு மாறி ஒரு சிங்கள பகுதிக்கு போய்ட்டான்.ஏனென்று கேட்டால் சுத்தி இருக்கும் தமிழ்சனம் அவ்வளவு கொசிப்பாம்.தான் வேலைக்குப் போன பிறகு வீட்டுக்கு யார் வாறாங்கள்,போறாங்கள் என்று விடுப்புப் பார்ப்பதும்/கேட்பதும் தான் வேலையாம்

இங்கு நான் விரும்பிய உடை உடுத்திறன்,எனது எது மனசுக்குப்படுதோ அதன் படியே நடக்கிறன்,கூடுமானவரை எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்து,அதன் படி வாழ்கிறேன்.

ஊருக்குப் போனால் எனக்குப் பிடித்த மாதிரி வாழ முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

பிரித்தானியா இதனால் தான் அகதி விசாவை இப்ப எல்லாம் பிச்சுப் பிச்சுக் கொடுக்குது. அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டால்.. 5 வருடம். அகதி அல்லாத ஆனால் மனிதாபிமான அடிப்படையில் 3 வருடம். இதற்கு மேலதிகமாக சில நெகிழ்வோடு 2007 க்கு முன் அகதிகளாக விண்ணப்பித்தவர்களுக்கு நீண்ட காலம் காத்திருப்போர்.. குடும்பமாக உள்ளோர் என்று கொடுக்கப்படுகிறது. இதுவும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு. பின்னர் இவர்களின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு.. குறிப்பாக அகதிகள் என்போர் சொறீலங்கா தூதரகத்தோடு வைக்கும் தொடர்புகளின் அடிப்படையில்.. அவர்களின் அகதிஅந்தஸ்து ஆபத்தைச் சந்திக்கலாம் என்று அமைகிறது. அதனால் எவருமே அங்காலப் பக்கம் போறதில்லை. 

இப்ப அகதிகளாக வந்த அநேகர் நிரந்தரவதிவுரிமை மற்றும் பிரஜா உரிமை பெற்றுவிட்டதால்.. சொறீலங்காவுக்கு போய் வருகினம். சிலர் இரட்டைப் பிரஜா உரிமையும் எடுக்கினம்.

கடந்த ஆண்டு ஆளும் கட்சி எம்பிக்கள் இதனை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர். இது தொடர்பில் அகதி விசாவில் இருந்து நிரந்தரவதிவுரிமை மற்றும்.. பிரஜா உரிமை பெற்றவர்கள்.. எந்த நாட்டுக்கு எதிராக.. அகதி அந்தஸ்துக் கோரினார்களோ அந்த  நாட்டுக்கு மீண்டும் செல்வது தொடர்பில் புதிய சட்டம் வந்தால்.. இரட்டைப் பிரஜா உரிமைக்காரர்களின் பிரிட்டன் பிரஜா உரிமை சட்டமூலம் ஊடாக ரத்தாக வாய்ப்பு வரலாம்.

இப்போது பெரும் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இது நடைமுறையில் இருக்குது.  அவர்களின் அவர்களின் சந்ததிகளின் பிரிட்டன் பாஸ்போட் கிழிக்கப்பட்டு அவர்கள் பூர்வீக நாட்டுக்கு நாடுகடத்தப்பலாம்.

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

பிரிட்டன் ஈயுவில் இருந்து வெளில வந்தால்.. உந்த தில்லுமுல்லுக் கள்ளர் நாட்டை விட்டு ஓட வேண்டி வரும். இவை மட்டுமல்ல.. ஈயுவில் இருந்து வந்து.. 24 மணி நேரம் வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு.. அல்லது குறைந்த வருமானத்தில் வியாபாரம் ஓடுது என்று காட்டிக் கொண்டு.. அரச சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பதோடு.. அரசுக்கு காட்டாமல்.. கூடிய நேரம் வேலை செய்கிறார்கள்..! இது அரசுக்கு தெரியும். ஆனால் அரசு ஈயு நடைமுறைக்குள் சட்டங்களை கடுமையாக்கி அமுலாக்க முடியாமல் உள்ளது. இவை எல்லாம் தான் பிரிட்டன் பூர்வீக மக்கள் ஈயு குடியேற்றக்காரர்களை வெறுக்க காரணமாகும். 

ஆரம்பத்தில்.. அகதி அந்தஸ்து என்பது எவ்வளவோ இலகுவாக இருந்தது. இன்று அது பெரும் போராட்டமாக மாறிவிட்டது ஐரோப்பா எங்கனும். இந்தக் குடியேற்றக்காரர்களின் சுத்துமாத்தால்.. எனி நிரந்தர வதிவுரிமைகள்.. மற்றும் பிரஜா உரிமைகளுக்கும் ஆப்பு வரலாம். tw_warning:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,அவர் இங்க தான் எங்கேயாவது நிற்பார்[எனக்கு கோசான் தான் பனங்காயோ என்ட டவுட் இருக்குது.]

மீரா நீங்கள் என்னை சொல்லவில்லையென்டாலும் என்னிடம் இன்னும் இருப்பது இலங்கை கடவுச் சீட்டு மட்டும் தான் என சொல்லிக் கொள்கிறேன்

இங்கேயே பிறந்து வளர்ந்த என்ட சித்தியின்ட மகள் வாழ்க்கையில் ஓரே ஒரு தடவை குழந்தையாக இருக்கையில் போனதற்கு இந்த வருடம் ஹொலிடே போய்ட்டு வந்து தான் இனி மேல் அங்கேயே வேலை எடுத்துப் போகப் போறேன் என அடம் பிடிக்கத் தொடங்கிட்டாள்.தாய்,தகப்பன் விட மாட்டோம் என சொல்லி கட்டாயபடுத்தி வைச்சிருக்கினம்

Link to comment
Share on other sites

23 minutes ago, nedukkalapoovan said:

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

அப்புறம்

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

----------

 

உங்களுக்குமுடியுது, இங்குளெதுபவர்களைப்பார்த்தீர்களா, எவ்வளவுதிமிரும், சந்தர்ப்பவாதமும் .. இயற்கையாகயெல்லாம் நடக்கட்டும்-நடக்கும். உங்களைபோன்றோர் நிறையச்செய்யலாம், ஏதாவது செய்வதைப்பற்றிக்கதைப்போம், செய்வோம் தூரநோக்குடன், சிங்களமக்களையுமன்புடன் இனைத்து, இங்குள்ளமேலாதிக்க (இனவெறி) இனத்தவருடன் பார்த்தால் சிங்ளவர்கள் மேல், அவர்களுக்கு எங்கள்மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் எங்கள் திமிரும் எங்களுக்தான் தெரியும் (மேற்கத்தியருடன் சேர்ந்துகொண்டு) குறைத்துவிட்டிருக்கிறது. இதன்விளைவுதான் எமதுயிலைஞ்சர்களின் வெறியாட்டம், வெளிநாட்டு தமிழர்கள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி, எங்கள் பக்கமே திரும்பியிருக்கிறது, காசு அனுப்பியும்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The European Economic Area (EEA) provides for the free movement of persons, goods, services and capital within the internal market of the European Union (EU) between its 28 member states, as well as three of the four member states of the European Free Trade Association (EFTA): Iceland, Liechtenstein and Norway.

 European Economic Area

250px-European_Economic_Area_members.svg

https://en.wikipedia.org/wiki/European_Economic_Area

EEA பற்றிய விளக்கம் *****************tw_blush:tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விளக்கம் தலைப்புக்கு அவசியமில்லை என்றே கருதுகிறோம். இருந்தாலும் ************...நோர்வே என்பது சிலரின் தாயகம் அல்ல. அது ஒரு EEA குழும நாடு. சுவிஸ் என்பதும் சிலரின் தாயகம் அல்ல. அது முன்னாள் EEA நாடு. இப்போதும் சில மட்டுப்படுத்திய தொடர்புகளைப் பேணி வரும் நாடு. அதனால்.. ஈயு  நாடுகளுக்கும் ஈயு அல்லாத சில ஐரோப்பிய நாடுகளுக்கும்.. EEA இன் கீழ் குடிவரவு குடியகழ்வுக் கோட்பாடுகளை பிரிட்டன் கையாளுகிறது. சுவிஸ்... ஈஈஏ நடைமுறையின் கீழ் கையாளப்பட்டாலும்.. அது அந்த அங்கத்துவத்தில் தற்போது இல்லாத போதும்.. குடிவரவு குடியகழ்வு விடயங்களில்.... சுவிஸ் ஈஈஏ நாடுகளோடு இணைத்துப் பார்க்கப்படும். tw_blush:tw_warning:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

Link to comment
Share on other sites

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

Link to comment
Share on other sites

20 minutes ago, nedukkalapoovan said:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

9 minutes ago, Knowthyself said:

உங்கள் கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதை வைத்து சவாரி செய்வதை நிறுத்துங்கள்

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

Link to comment
Share on other sites

16 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

 

நன்பா, உங்களுக்கு எழுதவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து யாழில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வாழும் பிள்ளைகள் எழுதுவதில்லை. எனவே சுமோ இந்த கேள்வியை அவர்களை நோக்கி எழுப்பவில்லை என நினைக்கிறேன். 

மேலும் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை இலங்கைக்கு போகுதாம் எரித்திரியாவிற்கு போகுதாம் என்பது ஒரு விடயமே அல்ல. அப்படி போறவர்கள் நாளை ஒரு பிரச்சனை என்றவுடன் றிட்டேண்.

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Knowthyself said:

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

28 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. எழுதுகிறீர்கள் என்றே நினைக்கின்றேன். tw_blush:

Link to comment
Share on other sites

10 minutes ago, MEERA said:

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா

ஆம் எமது சந்ததியில் சிலர் 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

நிச்சயமாக இல்லை

Link to comment
Share on other sites

44 minutes ago, nedukkalapoovan said:

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

நிறுத்து.. போ வா.. என்று ஒருமையில் சொல்லவில்லையே?

[அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது]

[ உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. ]

இப்படி சொல்வது அழகல்ல

[உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள்.]

இது என்னை தாக்குவது, இதுதான் தேவையில்லையென்றுசொல்கிறேன்

https://www.google.ca/search?q=vadivelu+comedy&biw=1292&bih=675&tbm=isch&imgil=UrwksWKlPl8r9M%253A%253B2MeOmHti5gHKPM%253Bhttp%25253A%25252F%25252Fthemaduraicity.com%25252Fvadivelu-facebook-images.html&source=iu&pf=m&fir=UrwksWKlPl8r9M%253A%252C2MeOmHti5gHKPM%252C_&usg=__6Wx6dKgWJdUjZN0gbFhojdEH4YI%3D&ved=0ahUKEwjj7s7f04zMAhUQ7GMKHQ3NDmsQyjcIMQ&ei=_8YOV6PzDJDYjwONmrvYBg#imgrc=SVZxd8IptkhNQM%3A

நான் என்னச்சொன்னேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

தாயகம் திரும்பும் ஒரு சிலரும் ஏதோ ஒரு காரணத்திற்காக இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான Emergency Exit யையும் வைத்துக் கொண்டே திரும்புகின்றனர்.

இங்கு ஆளுக்கு ஆள் Emergency Exit இக்கான காரணம் வேறுபடுவதை தவிர வேறொன்றும் இல்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

:grin:

56 minutes ago, MEERA said:

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

யாருக்காவது-ஆசை-இருக்கா 

என்பதுதான்  கேள்வி அதற்கு விடை ஆம் என்பதே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.