Jump to content

இந்தக் கையெழுத்து,  யாருடையது? கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் வணங்கும் தெய்வம் கந்தன்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

27´ம் திகதிக்கான கேள்விக்கு, முதல் பதிலளித்த வந்தியத்தேவனின்  பெயர் நேற்று தவறுதலாக விடு பட்டமைக்கு மன்னிக்கவும். Smiley
28´ம் திகதிக்கான பதிலை, சரியாகக் கூறிய மீரா, புங்கையூரான், சுவி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

"கிறுக்கல்களாய் இருந்தாலும் அவையும் சித்திரங்களே, ஏமாற்றங்களாய் இருந்தாலும் அவையும் வாழ்வின் அனுபவங்களே”

 

வாழ்க்கை வாழ்வதற்கே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

27´ம் திகதிக்கான கேள்விக்கு, முதல் பதிலளித்த வந்தியத்தேவனின்  பெயர் நேற்று தவறுதலாக விடு பட்டமைக்கு மன்னிக்கவும். Smiley
28´ம் திகதிக்கான பதிலை, சரியாகக் கூறிய மீரா, புங்கையூரான், சுவி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

"கிறுக்கல்களாய் இருந்தாலும் அவையும் சித்திரங்களே, ஏமாற்றங்களாய் இருந்தாலும் அவையும் வாழ்வின் அனுபவங்களே”

 

வாழ்க்கை வாழ்வதற்கே.........

நம்ம அளவையார்.....சேர்வயர்!  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நம்ம அளவையர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோர்வறியாச் சேர்வையர்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையைக் கூறிய....  புங்கையூரான், மீரா, சுவி ஆகியோருக்கு பாராட்டுக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்

1 hour ago, தமிழ் சிறி said:

 

இவரைத் தெரியுமா?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பாண்டவர்களுக்குப் பாட்டன், இன்று களத்தின் நெடிய கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பூட்டன் எங்கள் கிருபன் ஒருவனே (ரே.) ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையைக் கூறிய......  மீரா, புங்கையூரான், சுவி ஆகியோருக்கு பாராட்டுக்கள். Smiley

இவரைத் தெரியுமா?
 

நான் ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனா பயங்கரக் கெட்டவன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

சரியான விடையைக் கூறிய......  மீரா, புங்கையூரான், சுவி ஆகியோருக்கு பாராட்டுக்கள். Smiley

இவரைத் தெரியுமா?
 

நான் ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனா பயங்கரக் கெட்டவன்!

வேற ஆரு?

நம்மட வாலி தான்!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னெதிரே நிற்பவனின் பலத்தில் பாதியை வாங்கும் வாலி....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலைக் கூறிய... புங்கையூரான், சுவிக்கு பாராட்டடுக்கள். ஊக்கம் தந்த மீராவுக்கு நன்றி. Smiley

இவரைத் தெரியுமா?
 

தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து; அதை வானத்தில் இருந்து வரவழைக்கச் செய்..!
- நம்மாழ்வார்

மரம் வளா்ப்போம்; மழை பெறுவோம்; மழை நீரை சேமிப்போம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Ahasthiyan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டமான  கேள்விக்கு, சரியான பதிலை எழுதிய... மீராவுக்கு பாராட்டுக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்...!

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????

 

முதல் அடிவாங்கிய கன்னத்தைக் காட்டுறது...!

நீங்கள் திருப்பியடிக்காத வரையில்...அதுவும் அகிம்சையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலைக் கூறிய... நுணாவிலான், புங்கையூரான் ஆகியோருக்கு நன்றி. Smiley

இவரைத் தெரியுமா?
 

ஈழத்தமிழன் இனவிடுதலை

 

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

 

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

 

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்...தான்!

இவர் களத்துக்கு வாற நேரமெல்லாம்..களம் கலகலப்பாய் இருக்கும்!

ஆனால் வாத்தியார் வாறது குறைஞ்சு கொண்டே போகுது!:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசிலடிச்சு விளையாடும் வாத்தியார் இவர்தான்....!

 

--- காவிரியை கமண்டலத்துக்குள்  அடைத்து , இன்றைய தண்ணீர்ப் போத்தலின் முன்னோடியான  அகஸ்தியன்....!

--- நட்பு வட்டத்துக்குள் நடுவில் பதித்து இருக்கும் வைரம்  விசுகர்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

 

இவரைத் தெரியுமா?
 

ஈழத்தமிழன் இனவிடுதலை

 

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

 

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

 

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

 இன்றைய கள நிலவரப்படி நம்மட கையெழுத்து சுத்த வேஸ்ட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலைக் கூறிய  மீரா, புங்கையூரான்,  சுவி, வாத்தியார் ஆகியோருக்கு நன்றி. Smiley

இவரைத் தெரியுமா?

உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!

ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் கறுப்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.