Jump to content

இந்தக் கையெழுத்து,  யாருடையது? கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

யாழ்கவி

என்ரை தங்கச்சி கெட்டிக்காரியெண்டு எனக்கு எப்பவோ தெரியும் :cool:

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

இந்த 'கைநாட்டு' யாருடையது?

 

Thumb-impression-2.png

இது... "ரிட்டானிக் கப்பல்"  கேப்டன் விஜயகாந்தின் கைநாட்டு. Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையையும், கருத்துக்களையும் பகிர்ந்த... கிருபன், ரதி, சுவி, ஜீவன் சிவா, குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு நன்றி.

இவரைத் தெரியுமா.....?

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

சரியான விடையையும், கருத்துக்களையும் பகிர்ந்த... கிருபன், ரதி, சுவி, ஜீவன் சிவா, குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு நன்றி.

இவரைத் தெரியுமா.....?

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

உடையார்....!

வெய்யில்ல படுத்திருந்து மசாஜ் செய்கிறார்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்த 'கைநாட்டு' யாருடையது?

 

Thumb-impression-2.png

எனக்கென்னவோ உது கால்நாட்டுபோல் கிடக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... மன்னிக்கவும், புங்கையூரான். Smiley
உடையாரின் பெயர் இரண்டாம் முறையும் பதியப் பட்டுள்ளதை இப்போ தான்... கவனித்தேன்,
உங்களுக்கு சிரமம் தந்ததற்கு, தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.  cute-sorry-smiley-emoticon.gif

இது யார் என்று சொல்லுங்களேன்.....

oiseau_40.gifஉங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

 

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.... மன்னிக்கவும், புங்கையூரான். Smiley
உடையாரின் பெயர் இரண்டாம் முறையும் பதியப் பட்டுள்ளதை இப்போ தான்... கவனித்தேன்,
உங்களுக்கு சிரமம் தந்ததற்கு, தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.  cute-sorry-smiley-emoticon.gif

இது யார் என்று சொல்லுங்களேன்.....

oiseau_40.gifஉங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி//

இன்று வெள்ளி  என்பதால் தவறு இலகுவாக மன்னிக்கப்படுகிறது...

தொடருங்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

oiseau_40.gifஉங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

 

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி//

இது நம்ம நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடுக்காக வந்து வெடுக்கெண்டு  தட்டி, கொட்டி, குட்டி மிடுக்காக நடக்கும் நெடுக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

துடுக்காக வந்து வெடுக்கெண்டு  தட்டி, கொட்டி, குட்டி மிடுக்காக நடக்கும் நெடுக்கு....!  tw_blush:

சுவியர்..... பயங்கர காய் போல் உள்ளது,  
அவரையும்.... என் வாழ் நாளில், சந்திப்பேன் என்ற ஆசை உள்ளது. Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

இது... "ரிட்டானிக் கப்பல்"  கேப்டன் விஜயகாந்தின் கைநாட்டு. Smiley

கைநாட்டு தெளிவாக உள்ளதால்... கு.மு(குடிக்க முன்)வை சேர்ந்ததாக இருக்கவேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையையும், கருத்துக்களையும் பகிர்ந்த, புங்கையூரன்,  ராஜவன்னியன், சுவி, விசுகு, வாத்தியார், மூன்றாவது கண் ஆகியோருக்கு நன்றி. Smiley

இவர் யார்?

ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

சரியான விடையையும், கருத்துக்களையும் பகிர்ந்த, புங்கையூரன்,  ராஜவன்னியன், சுவி, விசுகு, வாத்தியார், மூன்றாவது கண் ஆகியோருக்கு நன்றி. Smiley

இவர் யார்?

ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம்.

நம்ம பெருமாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமாலின் நாமம் கொண்ட பெருமாள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையைக் கூறிய.... மீரா, சுவி ஆகியோருக்கு பாராட்டுக்கள். Smiley

இவரைத் தெரியுமா?

நேற்று என்பது நினைவு   நாளை என்பது கனவு   இன்று மட்டுமே நிஜம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலிக்கு ஒரு பூவரசு, யாழுக்கு ஒரு தமிழரசு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலைக் கூறிய.... நுணாவிலான், சுவி மற்றும்... ஊக்கம் தந்த மீரா, விசுகு ஆகியோருக்கும் நன்றி. Smiley

இவர் யார்....

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "

Link to comment
Share on other sites

 

12 minutes ago, தமிழ் சிறி said:

சரியான பதிலைக் கூறிய.... நுணாவிலான், சுவி மற்றும்... ஊக்கம் தந்த மீரா, விசுகு ஆகியோருக்கும் நன்றி. Smiley

இவர் யார்....

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "

பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், கள நிலவரங்களுக்கு பகல்அவன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையைக் கூறிய... மீரா, சுவி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.  Smiley
மீராவுக்குரிய பரிசு, இன்று மாலை வழங்கப்படும். Smiley
சுவியின்... எழுத்துக்களை ரசித்து வாசிக்கின்றேன், அருமை.... Smiley

இவரைத் தெரியுமா?

எமது வரலாற்றை நாமே தான் எழுதவேண்டும் .அதுவும் மண்ணில் இறுதிவரை நின்று போராடியவர்கள் மட்டுமே எழுதவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நந்தன்!

நறுக்குத் தெரித்தாற் போல நாலு வார்த்தைகளில் கருத்தை எழுதுவதற்கு இவரை விட்டால் வேறு ஆட்கள் கிடையாது!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.