தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் - பிரித்தானியாவின் எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு தலைவர் ஆதரவு!

By
narathar,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இந்த அறிவுக் கொம்முக்கு அறிவே இல்லை.😳 சிங்களமக்கள் பாதுகாப்பு அமைச்சரைப்போய் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்று போடுது.😲.
-
வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல...! மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..!! மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்...! ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை..!!
-
எனது பார்வையில், சீன எந்த வளர்ச்சி கொண்டு இருந்தாலும், சீனாவின் மீது நம்பிக்கை என்பது தானாக உருவாக இல்லை. இவ்வளவு வளர்ச்சி உள்ள சீனா, உள்நாட்டு சீன நாணயம், வெளிநாட்டுக்கான சீன நாணயம் என்று இரு நாணயங்களை வைத்து உள்ளது? அமெரிக்காவின் டாலர் இற்கு, இராணுவ பலமும் காரணமாயினும், டாலரின் மீது நம்பிக்கையும், மதிப்பும் இருப்பது, வரலாற்றில் மிக கூடிய காலம் அரசு கடன்களை default (அமெரிக்கா) செய்யவில்லை என்பதால்.
-
உலகையே மாற்றியமைக்கும் வல்லமை ஓவியத்திற்கும் உண்டு. மாணவி அபிர்சனா தயாளகுருவின் ஓவியமும் ஈழத்தமிழர் துயரினை மாற்ற உதவலாம். வாழ்த்துக்கள்!!
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்.! 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனீவா: உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் 2050-ம் அண்டுக்குள் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார். ஏனென்றால் இந்த பிரச்சனை சரியாக கவனிக்கப்படவில்லை. அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1½ மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும். 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும். இது 2019-ம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது. 2.5 பில்லியன் மக்களில் 700 மில்லியன் பேர் 2050-ம் ஆண்டுக்குள் சிகிச்சைகள் தேவைப்படும் அளவுக்கு தீவிரமான நிலையை எட்டக்கூடும். இந்த சிகிச்சை அளவு 2019-ம் ஆண்டில் 430 மில்லியனாக இருந்தது. செவிதிறன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அதை தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே உள்ளனர். இதுபோன்ற நாடுகளில் காது கோளமை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பணக்கார நாடுகளில் கூட, செவித்திறன் பிரச்சனையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது. இப்பிரச்சனை சரியாக கவனிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழக்கப்படுகிறது. பொது இடங்களில் சத்தத்தை குறைப்பதில் இருந்து காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/stories/2021/03/103539/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.