Jump to content

"""" ஏய் சிங்களா ஏனழுதாய்.??? எங்கே இப்போ சிரி.....""""


Recommended Posts

"""" ஏய் சிங்களா ஏனழுதாய்.??? எங்கே இப்போ சிரி.....""""

ஏய் சிங்களா

இப்போ நீ சிரி

ஏன் அழுதாய்...???

உன் நெஞ்சில்

என்ன வலி..??

இது யார்

போட்ட பழி...???

எத்தனை நாள்

நாம் அழுதோம்

எம் விழிகள்

யார் துடைத்தார்...???

கண்ணீர் கொட்டி நாமன்று

கதறியன்று அழுகையிலே

கை தட்டி நீ சிரித்தாய்....

தெருக்கிளிலே

எம் இனங்கள்

பிணங்களாகி வீழ்கையிலே

கை தட்டி நீ சிரித்தாய்...

எங்கே

இப்போ நீ சிரி

ஏன் அழுகிpறாய்...???

உன்னவரை நீ ஏவி

உறவு உயிர் பறிக்கையிலே

எங்கள் நெஞ்சம் பதைத்தடா

விழிகளது நனைந்ததடா...

வெய்யிலில் எரிந்து

மழையில் விறைத்து

மர நிழலில் நாமன்று வாழையிலே

உன் விழிகள் கலங்கலயே

உன் நெஞ்சம் பதறலயே....

ஏன் இப்போ அழுதாய்

சொல்

ஏனிப்போ அழுதாய்...???

என்ன

இப்போ - உன்

நெஞ்சு வலிக்கிறதா...???

உன் நினைவு விறைக்கிறதா...???

எங்கள் மண்ணை நீ பறித்து

எங்கள் குடி தான் கலைத்து

உந்தன் குடி தான் இருத்தி

ஏறியன்று ஆட்டம் போட்டாய்....

எத்தனையோ இன்னல்களை

எண்கணக்கில் நீ அளித்தாய்

வஞ்சகங்கள் தான் தாங்கி

வஞ்சகங்கள் நீ புரிந்தாய்...

அத்தனையும் மறந்து விட்டா

அட பாவி நீ அழுதாய்...???

எதனை நாள் நாமழுதோம்

எம்விழிகள் யார் துடைத்தார்..

சிதறிய உடல்களை

பொறுக்கி எடு

இன்று

சிரித்தே கொண்டதை நீயே சுடு...

எங்கே கை தட்டு

புன்னகை கொட்டு

போ.....போ..அழாதே....

ஏனிப்போ நீயழுதாய்

எங்கே சிரி.....!!!

[/color]

-வன்னி மைந்தன் -

post-2712-1168124831_thumb.jpg

post-2712-1168124847_thumb.jpg

post-2712-1168124862_thumb.jpg

post-2712-1168124879_thumb.jpg

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் - நீங்க என்ன ஒரு முடிவோடதான் எழுதுறீங்களா

அண்ணா?

கவிதை என்ற பேரில - கண்டபடி நீங்க எழுது(உளறு)றதெல்லாம் -

நல்லா இல்ல - அண்ணா!

Link to comment
Share on other sites

ஓகோ இது தமிழனின் சிறந்த சிந்தனை அருமையான கவிதை வடிவில் வடிந்து ஓடுது ரசித்து மகிழ்வம்.

ஆனால் சிங்களவன் என்னவே சிந்திக்காமல் வசைபாடுகிறான்.

இந்தப் பெண்ணைப் பார்த்து ஒரு சிங்களவன் கவிதை எழுதியிருப்பானா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17493&hl=

அரசியல் நலன்களிற்காக பிரச்சாரம் செய்கிறார்கள் பத்திரிகைகள் பேச்சாளர்கள். ஆனால் சாதாரண சிங்கள இனத்தவர் இப்படி நடந்து கொள்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன்- உங்கடை கவிதைகள் உணர்வின் பிரதிபலிப்பாக உள்ளது...

நிகழ்கால நிகழ்வின் நிகழ்வுகளை தாங்கி வரும்...

படைப்பாகவும்..அதன் உணர்வின் வெளிப்படையாகவும்...

உங்கள் மனது...

சிலர் அவ்வப்போது வந்து தங்களை சீண்டி உங்கள் எண்ணங்களை திசை திருப்பும் நோக்கோடு செயல்படுவதை காண

முடிகிறது...எனவே அவர்களின் கருத்துகளை செவி மடுங்கள் ஆனால்

படைப்புகளை ஆக்குவதை நிறுத்தாதீர்கள்....

தொடர்ந்து படைக்க என் வாழ்த்துக்கள்...

தவறாய் எழுதியிருப்பின் மன்னிக்கவும்...

Link to comment
Share on other sites

ஒப்பந்தம் செய்தோமே

போரை நிறுத்திடவே

சிங்களவன் தன் வீட்டைச்

சொர்க்கமாய் ஆக்கினனே.

மகிந்தன் தரமாட்டான்

ரணிலும் விடமாட்டான்

தமிழர் தம் உரிமைக்குத்

தீர்வு நாம் கேட்டிடவே

ஐந்தாண்டு காலந்தான்

உருண்டோடிப் போயாச்சு

பல நூறு உயிர்களையும்

பலியாகக் கொடுத்தாச்சு

கூலிக் கூட்டமங்கு

கும்மாளம் அடிச்சாச்சு

கேலிக் கூத்தென்று

காகிதமும் கிழிச்சாச்சு

எதிரியவன் எங்கள் உயிர்

எடுப்பதற்குத் தவறவில்லை

எறிகணைகள் சுட்டபடி

எமையழிக்கத் தயங்கவில்லை

இட்ட எல்லை தாண்டிவந்து

எமது நிலம் பறித்தவன்

வானில் நிதமும் பறந்துவந்து

குண்டு தூவி மகிழ்ந்தனன்

எனது வீட்டின் கோலத்தையா

நீ மிதித்து அழிக்கிறாய்

எனது வாசல் படியிலையா

குப்பை பார்த்துக் கொட்டுறாய்

ஒரு கன்னம் அடித்தவர்க்கு

மறு கன்னம் அறையென்பார்

கண்ணுக்குக் கண்ணெடுத்தால்

சரியான பதிலென்றார்

ஈழத் தாய் தன் நிலமும்

என் உறவாம் தமிழினமும்

வதைப்பவன் நீ கொலைஞன்

சிதைப்பேன் உன் வம்சம்.

வியூகம் வகுப்பதற்கும்

படையெடுத்து அழிப்பதற்கும்

எமக்கும் தெரியும்தான்

கணக்கும் புரியும்தான்

பெற்றெடுத்தீர் போர் மகவை

வளர்த்தெடுப்போம் நாம் அதனை

பட்டுணர மறுக்கின்றீர்

பாதகரே கேளுமிங்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.