Jump to content

சமந்தா புட்டு - செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது.

புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.)

கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும்.

அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும்.

பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும்.

பின் நீத்துப் பெட்டிக்குள்  கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும்.

பின்.. தண்ணீர் கொதிக்கும்.. பானையில் வைத்து.. மூடி.. சமந்தா புட்டை.. நீராவியில் அவித்து எடுக்கவும்...

சமந்தா புட்டு ரெடி... பட் இன்னும் அது முழுமையான சமந்தா புட்டு ஆகல்ல. 

+

சமந்தா புட்டை எப்படிச் சாப்பிடுவது என்று நீங்கள் இப்ப நினைப்பீங்கன்னு தெரியும்..

உங்களுக்கு வாழைப்பழத்தை உரிச்சு தந்தால் தான் சாப்பிடுவீங்க என்பது நமக்கும் நல்லாத் தெரியும் என்பதால்...

கடையில் கனிந்த.. புள்ளி விழாத.. வாழைப்பழத்தை  வாங்கி.. உரிச்சு.. புட்டில் சேர்த்து பிசையவும்...

பிசையும் போது கவனிக்க வேண்டியது...........

இதில முக்கியமா சமந்தா புட்டு விசேசம் என்ன என்றால்.. வாழைப்பழம் மட்டும் போட்டு பிசையக் கூடாது.. + தேவையான அளவு சீனி (சீனி சாப்பிட தடை உள்ளவை.. பனங்கட்டி.. அல்லது சக்கரை சாப்பிடலாம்.. அல்லது சுவீட்னர் அட் பண்ணலாம்.).. அட் பண்ணி பிசைந்து உருண்டைகளாக்கி உண்ணவும்.

இதுவே சமந்தா புட்டு ஆகும். tw_blush:

Telugu-Actress-Samantha-Photo-Gallery-57  

பொறுப்புத் துறப்பு: (இதில டபிள்.. ரிபிள்.. மீனிங்ஸ் எதுவும் இல்லை. நேரிடையாக சமையல் குறிப்பு தான் உள்ளது. டபிள்ஸ்.. ரிபிள்ஸ் போறதற்கு நாம் பொறுப்பல்ல. நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாமா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால்.. சமந்தா புட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்ல.. இன்சுலினை ஏற்றிட்டு சாப்பிடவும்... எதுக்கும் வைத்திய ஆலோசனை செய்து சாப்பிடவும். எந்த பின்.. பக்க.. விளைவுகளுக்கும் நாம் பொறுப்பல்ல.)tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயன் தாரா இடியப்பம்.

செய்முறை...

முதலில் வறுத்த சிவப்பு அரிசி மா.. மற்றும் அவித்த கோதுமை மா வாங்குங்கள் அல்லது தாயார் செய்து எடுங்கள்.

பின்.. சிவப்பு அரிசி மாவோடு சுடுதண்ணி.. உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அதன் பின் கோதுமை மாவிற்கும் சுடுதண்ணி உப்புச் சேர்த்து இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அப்புறம்.. இடியப்ப உரலை நன்கு கழுவி சுத்தப்படித்தி எடுக்கவும். சின்ன கண் இடியப்ப உரல் வேண்டாம். பெரிய கண் அவசியம். இடியப்ப மிசின் என்றாலும் ஓகே.

அதன் பின் மாவை திரட்டி எடுக்கவும். ஒரு திரட்டி சிவப்பு மாவில் இருந்தும்... இன்னொரு திரட்டி வெள்ளை மாவில் இருந்தும் நீட்டமாக.. திரட்டி பக்கம் பக்கமாக இருக்க இடியப்ப உரலில் வைச்சு.. கழுவிச் சுத்தம் செய்த இடியப்ப தட்டுக்கள் மீது.. இடியப்ப உரலால் இடிச்சுப் புளியவும்.

இப்போ....  இடியப்பத்தட்டில்... சிவப்பு வெள்ளை கலந்த இடியப்பம் நயந்தாராவின் வாழ்க்கை போல சிக்கலாக வந்திருக்கும்.

அவற்றை.. ஏலவே அடுப்பில்.. தண்ணி விட்டு கொதிக்க வைச்சிருக்கும் இட்லி சட்டியில் வைச்சு.. மூடி.. நீராவியில்.. அவிக்கவும்.

10- 15 நிமிசம் அவிச்ச பின் இறக்கி ஆறவிட்டு..

சம்பலோடு சாப்பிடவும்.

சம்பல் தயாரிக்கும் முறைக்கு யுரிப்பை நாடவும். அரிவரிப் பிள்ளைக்கு சொல்லிக்கிற கணக்கா.. எல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது.

இவ்வளவும் தான் நயன் தாரா இடியப்பம். tw_blush:

nayantara1.jpg

குறிப்பு: கனடாவில் இருந்து 10 டாலருக்கு 100 இடியப்பம் விற்பவர்களும் லண்டனில் 5 பவுன்னு 25 இடியப்பமும் 5 புட்டும் சொதி சம்பல் விற்பவர்களும்.. இந்த புட்டு.. இடியப்பங்களை கொப்பி அடிப்பது சட்டவிரோதமாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழல் புட்டுகள் நமக்கு சரிவராது வண்டு கட்டி அவித்த புட்டுகள் நல்ல ருசி இந்த குழல் புட்டு சும்மா பார்க்க நல்லாத்தான் இருக்கும் ஆனால் ருசி இல்லை ??

நயன்தாரா இடியப்பத்திற்கு அந்த கால மரத்தால ஆன உரல்தான் நல்லா இருக்கும் போல்  எனக்கு தென்படுகிறது ?

உலோக உரல் எப்படி யெல்லாம் புளியுது என்று தெரியவில்லை 

ஆனாலும்  இப்ப கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை அடிச்சுக்க இயலாது பாருங்க  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

 கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை  ??

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க இந்த புட்டுக்கும் இடியப்பத்திற்கும் ஒருத்தனை யும் காணவில்லை 

வாங்களண்டா ?☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

கலர் கொஞ்சம் பிரச்சனை அடிக்கும். ஆனால் உடம்புக்கு நல்லது என்று சொல்லக் கேள்வி. குரக்கன் புட்டு சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறம்.. குரக்கன் மாவில்.. புட்டவிப்பார்கள் என்று. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

இப்ப ஹன்சிகா... இட்லி தான் இருக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சமந்தா புட்டு,  நல்லாத்தான் இருக்கு. நீங்கள் அவிக்கலாம்..., நாங்கள் அவித்தால் அடுத்தநாளே மனிசி அஜித் போண்டா போடத் தொடங்கிடும்....!  tw_blush:

கிண்ணத்திலோ , கன்னத்திலோ யாருக்குத் தெரியும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

ஆக அடி பத்தியதாவது ஒன்று கிடைக்கும் என்ற திருப்தி கிடைக்கட்டுமே அவருக்கு 

நான் வரட்டியை சொன்னன்??கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ அண்ணன்களா.. தம்பிகளா..  எங்களுக்கு எது எதுக்கு எப்படி பிசையனுன்னு நல்லாவே தெரியும். முடிஞ்சா நீங்களும் பிசைஞ்சு பாருங்க. புட்டா வந்தா.. புட்டு.. இடியப்பமா வந்தா இடியப்பம்.. ரொட்டியா வந்தா ரொட்டி.. ஓகே. அதை விட்டிட்டு... வந்திட்டாங்கய்யா.. கலாய்க்கினமாமில்ல கலாய்ப்பு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரோஜாதேவி பழஞ்சோறு..

hqdefault.jpg

கோடை வெயிலுக்கு இதமான எளிய உணவு இது. செய்வது சுலபம். ஒரு முறை உண்டால் நாள் முழுக்க சூட்டைத் தணிக்கும் அருமையான அமிர்தம் எனலாம்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் – தேவைக்கேற்ப
அடை ஊறுகாய் – பாதி
புளிப்பில்லாத இளந்தயிர் – 1 கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
சிறு வெங்காயம் – 4
சுட்ட வத்தல் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
இரவில் மீதமுள்ள சோற்றில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அத்துடன் தயிர் சேர்த்து, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சுட்ட வத்தல், தேங்காய் துருவலை சேர்த்து உப்பிட்டு கொட்டை எடுத்த அடை ஊறுகாயை இட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

உண்பதற்கு ஏதுவாக பாத்திரத்தில் மாற்றி அதன் தண்ணீரோடு சேர்த்து சுவைத்தால் பசியும், தாகமும் தணியும். இது, அலாதியான ருசியைத் தரும் அற்புதமான உணவாகும். கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க அருமருந்தாக செயல்படும் காயல் பழஞ்சோறு காலை உணவாக பயன்படுத்துதல் சிறந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரெல்லாம் பாறின் யூத்தா இருக்கு..ஆனா உள்ளுடன் எல்லாம் நம்ம உள்ளூர் கிழவியாயெல்லோ இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ganthimathi-s-ramarao-lorry-driver-rajak

காந்திமதி  கத்தரிகாய்  குழம்பு.

தேவையான பொருட்கள்.....
முத்தின கத்தரிகாய் - 3
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிகாய் அளவு
மிளகாய் தூள் - 1தே.க
தனியாதூள் - 1/2 தே.க

அரைக்க...
தேங்காய் துருவல் - 2 தே.க
முந்திரி பருப்பு - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
பூண்டு - 1 பல்

தாளிக்க....
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
சோம்பு - 1/4 தே.க
கறிவேப்பிலை - 2
 
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பூண்டு தட்டி வைக்கவும்.
கத்தரிக்காய் காம்பு வெட்டி நல்ல நீள துண்டுகளாக்கவும்.
புளியை நல்ல கெட்டியாக கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை
சேர்த்து தாளித்து பின் வெங்காயம்,பூண்டு சேர்த்து
வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து
வதக்கவும். தக்காளி வதங்கிய பின் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தனியாதுள், மிளகாய்தூள் ,புளி கரைசல் சேர்க்கவும். நன்றாக பச்சை வாசனை
போக வதங்கியம் பின் அரைத்துள்ள மசாலாவையும்
சேர்த்து கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன்..... ஒரு கோப்பையில்.... சமந்தா புட்டு,  நயன்தாரா இடியப்பம், சரோஜாதேவி பழஞ்சோறு... 
போன்ற ஏதாவது ஒன்றுடன் கலந்து சாப்பிடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு.. இடியப்பம்.. இட்லி எல்லாம் நீராவி காலத்துச் சாப்பாடுகள். இன்னும் நீராவிலான் அவிக்கிறாய்ங்களாக்கும். நம்ம அப்பத்தாட அப்பத்தா காலக்  கண்டுபிடிப்பு.. இவ்வளவு காலமும் நீடிக்குது. இன்னும் நீடிக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kajal-agarwal-162-h.jpg

 

காஜல் அகர்வால் மரவள்ளி கிழங்கு வடை :- 

 

organic_tapioca_starch1.jpg
கடலைபருப்பு - 1.5 கப்
மரவள்ளி கிழங்கு சிறியது
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
கருவேப்பிலை
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

இந்த வடைக்கு.... ஓட்டை போட்டு சுடுவதா, ஓட்டை போடாமல் சுட வேணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளாளுக்கு கிழம்பினா நாங்களும் சும்மா இருக்கேலா..

இப்ப நான் சொல்ல போறது.

மம்முட்டி ப்ளேன்டீ...

தேவையான பொருட்கள்.

தேயிலை-தேவையான அளவு

சீனி-தேவையான அளவு

கேத்தில்

(கரன்ட் அல்லது விறகு-கேத்திலுக்கு ஏற்ப)

தண்ணி.

கப் 2

செய்முறை..

 

கேத்திலில் தண்ணியை விட்டு அடுப்பில் ஆவிவர நன் கு கொதிக்கவைக்கவும்.

கொதிச்ச தண்ணிய கப்பில் விட்டு தேயிலை சீனி போடவும்.

நன்றாக நுரை தள்ள இழுத்து ஆத்தவும்.

 

சுவையான மம்முட்டி பிளேன்டீ ரெடி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

"விஜயசிறீ" நீராகாரக் கஞ்சி


தேவையானவை:

பழைய சாதம் சிறிதளவு, மோர் 1 கப், சின்ன வெங்காயம் 4 அல்லது பெரிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பழைய சாதத்தை உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மோர் சேர்த்து அருந்தினால், உடம்பைக் குளிரவைக்கும் அற்புதமான கஞ்சி இது. விருப்பமுள்ளவர்கள் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மேலே தூவிக் குடிக்கலாம். அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இது. மண் பாத்திரத்தில் பழைய சாதத்தை வைத்திருந்து அருந்தினால் இன்னும் குளிர்ச்சி. செலவேயில்லாத எளிய கஞ்சி. ஆனால், கிடைக்கும் பலனோ மிகவும் அதிகம்.

சென்னையில் அன்றாடங்காய்ச்சிகளும், தொழிலாளர்களும் உணவுக் கூடையை ஏந்திவரும் வஞ்சியை காண ஏங்கி, "வரதப்பா.. வரதப்பா.. கஞ்சி வருதப்பா..!" என ஆடிப்பாடி விரும்பி உண்ணும் உணவு இது..! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, முனிவர் ஜீ said:

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

நமீதா அப்பளம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.