Jump to content

மான் இறைச்சி கறி


Recommended Posts

இங்கு Spice land கடையில் நல்ல கோழி வாங்கி வருவம் என்று முந்த நாள் போன போது அங்கு மான் இறைச்சி விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு, மான் இறைச்சியையும் ஏன் விடுவான் என்று நினைச்சு  வாங்கி வந்தேன்.

வாங்கி வந்த பிறகு தான் மனிசி சொன்னார், இதை சமைக்க தனக்கு தெரியாது என்று. இணையம் இருக்க பயமேன் என்று சொல்லிவிட்டு கூகிள் ஆண்டவரிடம் மான்  இறைச்சி கறி பற்றி வரம் கேட்டேன். உடனே ஆண்டவர் வீடியோ சகிதம் என் முன் தோன்றி விடை தந்தார்,

கீழே இருக்கும் வீடியோவில் மான் இறைச்சி எப்படி செய்வது என்று இருக்குது. அதுவும் இலங்கையில் சமைக்கும் முறையில், அதை அச்சொட்டாக பின்பற்றி சமைச்சுப் பார்த்தம்...........சுவை சொல்லி மாளாது. ரசம், பருப்பு ஆகியவற்றுடன் மான் இறைச்சியை சாப்பிட்டம். மற்ற பல இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது மான் இறைச்சி கொழுப்பு குறைந்தது என்று சொல்கின்றார்கள். இனி அடிக்கடி சமைப்பம்

 

 

மேலே உள்ள முறை தென்னிலங்கை சமையல் முறை என்று நினைக்கின்றேன். வன்னியிலும் கிழக்கின் காடு சார்ந்த பகுதிகளிலும் மான் இறைச்சியை எம் தமிழர்களும் சுவையாக சமைப்பார்களாம். அச் செய்முறை உங்களுக்கு தெரிந்தால் இங்கு எழுதவும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, நிழலி said:

. கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு,

 

 

நிழலி  இதுவும் கனடாவில் இருக்காம்....:grin: ஒரு கை பாருங்கோ.. ஏதோ என்னால் இயன்ற உதவி..:)

 

கனடாவில் நீல நிற லாப்ஸ்டர்
=============================
கனடாவில் உள்ள மீனவரால் பிடிக்கப்பட்ட இந்த அரிய வகை லாப்ஸ்டர், இதை பிடித்தவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவருமாம்.

ஆனால் இதை யாரும் சாப்பிடப்போவதில்லை.// ஆஆ அப்படி சொல்லகூடாது  நிழலிக்கு இது தெரிந்தால்...:grin:

பிடிக்கப்பட்ட இரண்டு நீல நிற லாப்ஸ்டர்களில் ஒன்று கடலுக்குள்ளேயே விடப்பட்டுள்ளது. மற்றொன்று அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

Link to comment
Share on other sites

4 minutes ago, ரதி said:

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

பேட்டுக் கோழிகளும் கொண்டைச் சேவல்களும் தாடி கிடாக்களும் துள்ளும் மீன்களும் செய்த பாவத்தைதான் புள்ளி மானும் செய்து இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

 

8 minutes ago, நிழலி said:

பேட்டுக் கோழிகளும் கொண்டைச் சேவல்களும் தாடி கிடாக்களும் துள்ளும் மீன்களும் செய்த பாவத்தைதான் புள்ளி மானும் செய்து இருக்கும்

கொன்னால் பாவம் தின்னால் போச்சு... அது தான் நம் கட்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

Link to comment
Share on other sites

கனடாவில் சட்டப்படி மானை வேட்டையாட முடியாது. விபத்தில் சிக்கி இறந்த மானை உடனே வாகனத்தில் ஏற்றி இறைச்சிக்காக கொன்டு சென்றாலும் தாம் கொல்லவில்லை என்று நிரூபிக்க கஷ்டம். ஆனாலும் எப்படித்தான் தமிழ் கடைகள் மானையும் மரையையும் கொண்டு வந்து விற்கின்றார்களோ தெரியாது

அத்துடன் இது லைசென்ஸ் பெற்ற (நீல நிற சீல் அடித்த) இறைச்சி அல்ல என்பதால் சில Risks சும் உண்டு. காலாவதியான இறைச்சியை விற்கும் சந்தர்ப்பம் அதிகம். ஓரளவுக்கேனும் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட கடை என்றால் ஓரளவு நம்பலாம். குழந்தைகளுக்கு கொடுக்க முன்னர் நாம் சாப்பிட்டு பார்ப்பது நல்லம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனில் உள்ள தமிழ் கடையில் ஒருமுறை பங்கு மான் இறைச்சி என்று வாங்கி வந்து பார்த்தால் நிறைய ரோமம் இறைச்சி சாப்பிடும் ஆசையே போச்சு.

ஊரில் இருக்கும் போது பல தடவை சாப்பிட்டு இருக்கின்றேன் அந்தமாதிரி இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி நிழலி 

Link to comment
Share on other sites

மான் இறைச்சி சமையலுக்கு வன்னிதான் திறம். சிறு வயதில் அம்மா  மான், மரை என்று செய்து தந்திருக்கிறா சுவை மறந்து போய்விட்டது. குத்து மதிப்பா ஒரு 40 வருடங்களின் பின்னர் வன்னியில் சந்தர்ப்பம் மறுபடியும் கிடைத்தது. ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் இங்கு வாங்க முடியாது. 1 கிலோ வைத்திருந்தாலே 1 லட்சம் ரூபாய் தண்டனை.

கொடுத்து வைத்த நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

image.pngv_hirsch.jpg

நானும் இதனைச் தான் எழுத வந்தேன், ரதி எழுதி விட்டார்.
இங்கும் குறிப்பிட்ட சில இறைச்சிக் கடைகளில் மான், மரை போன்ற இறைச்சிகளை விற்பார்கள்.
மான் இறைச்சியை விட... மரை இறைச்சி சுவையாக இருக்கும்.
அடுத்த முறை... நிழலி, மரை இறைச்சியை அந்தக் கடையில் வாங்கி, தண்ணீர் குறைவாக விட்டு.... பிரட்டல் கறியாக சமைத்துப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

களுவாஞ்சிகுடியில் இருந்த ஞாபகம் போல ??ரதி

என்ன  மான் இறைச்சி கொஞ்சம்  மிருதுவான இருக்கும்  பற்களுக்கு வேலை இல்லை 

சமையல் முறை பிற இறைச்சி வகைகள் சமைப்பது போல்தான் மசாலா வகைகளை குறைப்பது நல்லது ஏனெனில் இந்த இறைச்சி மென்மையானது ??

எத்தனை புள்ளி மானவை போட்டிருப்போம்.  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையாட தடை தான். மான் மட்டுமல்ல, ஆடு, கோழி, பன்றி, மாடு எதுவுமே வேட்டையாடவோ, அனுமதி இல்லா இடங்களில் இறைச்சிக்காக வெட்டவோ முடியாது.

ஆனால் எல்லாவற்றையும் அனுமதிக்கப் பட்ட இடங்களில், இறைச்சிக்காக வளர்த்து , வெட்டி இறைச்சியை விற்க முடியும்.

சூப்பர் மார்கட்டுகளில் Venison என்ற பெயரில் கிடைக்கிறதே...

பிறகேன், எங்க கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நவம்பர் டிசம்பர் மாதங்களில்   மான் மரை முயல் பன்றி எல்லாம் வேட்டையாட அனுமதிப்பார்கள்... சம்பந்தப் பட்டவர்கள் அதற்குரிய அனுமதி பெற்று நாய்களுடன் சென்று வேட்டையாடுவார்கள்...! வளர்ப்பு விலங்குகளைவிட காட்டு விலங்குகளின் சுவை அதிகம்....! அதிகாலையில் வேலைக்குப் போகும்போது பலவகையான மிருகங்கள் அடிபட்டு வீதியில் கிடக்கும்....!

Link to comment
Share on other sites

35 minutes ago, Nathamuni said:

வேட்டையாட தடை தான். மான் மட்டுமல்ல, ஆடு, கோழி, பன்றி, மாடு எதுவுமே வேட்டையாடவோ, அனுமதி இல்லா இடங்களில் இறைச்சிக்காக வெட்டவோ முடியாது.

ஆனால் எல்லாவற்றையும் அனுமதிக்கப் பட்ட இடங்களில், இறைச்சிக்காக வளர்த்து , வெட்டி இறைச்சியை விற்க முடியும்.

சூப்பர் மார்கட்டுகளில் Venison என்ற பெயரில் கிடைக்கிறதே...

பிறகேன், எங்க கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்பு?

ஆனாலும் நம்ம நாட்டு புள்ளி மானின் ருசி வருமா? :grin:

இங்கு மான் இறைச்சி வைத்திருந்தாலோ, கொண்டு சென்றாலோ அம்பிட்டா அம்புட்டுதான். அந்த காலத்தில் செட்டிகுளத்திலிருந்து வந்த மான் வத்தல் புகரணையில் சிமெந்து பையால சுத்தப்பட்டு, பாறைக் கருவாட்டுக்கு மற்றப்பக்கம் தொங்கும். இதை அம்மா சமைத்ததாகவே ஞாபகத்தில் இல்லை. போகவும் வரவும் வத்தலாகவே திண்டு முடித்து விடுவோம்.  

"இலங்கையில் மானை வீட்டில் வளர்க்கலாம் வெட்ட முடியாது". ஏன் இங்கு ஒரு மான் பண்ணை உருவாக்கி மான்களை வளர்த்து உணவுக்காக வெட்டலாம்தானே  என்ற எனது கேள்விக்கு எனக்கு ஒரு சுகாதார  உத்தியோகத்தரின் விடை இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைச் சமநிலையை, ஆயுதங்களைப் பயன்படுத்தும் மனிதன் அநியாயத்துக்கு குழப்புவதால்தான் தான் அந்த தடை.

அவற்றை உணவுக்காக வளர்ப்பது, இயற்கையான வளர்ச்சிக்கு வெளியானது என்பதால், கண்காணிப்புடன் அனுமதி.

மீன் பிடிக்கலாம், டைனமற் பயன்படுத்தி பிடிப்பது தடை.

இந்தியாவில், புலி வேட்டையை வீரம், கம்பீரத்துடன் முடிச்சுப் போட்டு, புலி இனமே அழியும் தருணத்தில் இந்திய அரசு முழித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முனிவர் ஜீ said:

களுவாஞ்சிகுடியில் இருந்த ஞாபகம் போல ??ரதி

என்ன  மான் இறைச்சி கொஞ்சம்  மிருதுவான இருக்கும்  பற்களுக்கு வேலை இல்லை 

சமையல் முறை பிற இறைச்சி வகைகள் சமைப்பது போல்தான் மசாலா வகைகளை குறைப்பது நல்லது ஏனெனில் இந்த இறைச்சி மென்மையானது ??

எத்தனை புள்ளி மானவை போட்டிருப்போம்.  ??

கதிர்காமம், ஆச்சிரமம் எண்டெல்லாம் அடிச்சுவிட்டியள், இப்ப மான், மரையோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தப் பெண்டாட்டியை கூட அனுமதி இல்லாமல் தொட முடியாது :rolleyes: இதுக்குள்ள மானாவது மீனாவது.எவன்டா அவன் பெண்ணை மானோட ஒப்பிட்டு வயித்தில அடிச்சவன்.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்,நான் மட்டக்களப்பில் 10,12 வருசமாக இருந்தேன்...துரதிஸ்டவசமாக டவுணை விட்டு கல்லடிப் பாலம் தாண்டி எங்கேயும் போகேயில்ல...காட்டுக்கு விறகு வெட்டப் போகும் ஆட்கள்,அங்கிருந்து இறைச்சி கொண்டு வந்து விற்பார்கள்

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

சொந்தப் பெண்டாட்டியை கூட அனுமதி இல்லாமல் தொட முடியாது :rolleyes: இதுக்குள்ள மானாவது மீனாவது.எவன்டா அவன் பெண்ணை மானோட ஒப்பிட்டு வயித்தில அடிச்சவன்.tw_angry:

உங்களுக்காக ஒரு பாட்டு. ஆனா இந்த மானை எல்லாம்  கறி வைக்க முடியாது. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

கதிர்காமம், ஆச்சிரமம் எண்டெல்லாம் அடிச்சுவிட்டியள், இப்ப மான், மரையோ ?

பெயர் தான் நண்பா முனிவர் ஆனால் ஒன்றும் விட்டு வைப்பது கிடையாது 

பாதயாத்திரையின் போது மட்டும் தவிர்த்து. 

6 hours ago, ரதி said:

முனிவர்,நான் மட்டக்களப்பில் 10,12 வருசமாக இருந்தேன்...துரதிஸ்டவசமாக டவுணை விட்டு கல்லடிப் பாலம் தாண்டி எங்கேயும் போகேயில்ல...காட்டுக்கு விறகு வெட்டப் போகும் ஆட்கள்,அங்கிருந்து இறைச்சி கொண்டு வந்து விற்பார்கள்

நம்மலாமா

ஏனென்றால் களுவாஞ்சிக்குடியில் தான் இறைச்சி வகைகள் அதிகம் கிடைக்கும் காட்டு விலங்குகள் ஒரு காலத்தில். ?

இப்ப விறகு என்ன சுள்ளி எடுக்க கூட விடுவதில்லை காட்டு பகுதியில் 

 

மரத்தில் ஒரு நாரைக் உரித்தால் கூட விசாரணையப்பா இப்ப 

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் ஆமைக்கறிதேட கன நாளைக்கு முன்னம் நிழலி சமைச்ச மான் கறி வந்து நிற்கிறது  இந்த இறைச்சி கிடைப்பதென்பது தற்போது குதிரை கொம்பாக உள்ளது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.