Jump to content

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….! ‪

cargo-shortஇனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!)

2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..(அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்………‪#‎நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க‬

stussy9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று……ஆனால் நிலமை வேற கண்ணா………!

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

https://www.facebook.com/hashtag/நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க

 

http://inioru.com/diaspora-tamils-are-getting-ready-to-visit-to-sri-lanka/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து இலைக்கு பருப்பு விடுங்கண்ணே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஊரில் இருக்கும் போது பெற்றாவில கட்டைக் காற்சட்டை தான் வாங்கிப் போடுறது. நல்ல மலிவு. அதில என்ன தப்பு சார்.. வியர்வைக்கு நல்லது தானே. 

ராய்லட்டுக்கு போயிட்டு வாளி வாளியா ஊத்திறதைக் காட்டிலும் ரிசுவால துடைக்கிறது நல்ல நீர் முகாமைத்துவம்.

கையேந்தி பவனில் கிரடிட் கார்ட் வாங்குவாங்கன்னு நினைக்கல்ல. மேலும் கிரடிட் காட்டை அங்க போட்டா அதில கிரடிட் எக்சேஞ்ஸ் காசும் வெட்டுவான். தேவையா தேவைல்லாத செலவு.

ஒருவேளை ஸ்ரிக்கரை.. அடையாளத்துக்கு யூஸ் பண்ண விட்டிருப்பாங்க.

ஏதோ ஊரில உள்ளவை மினி பஸ்ஸில போறதுக்கு எஸ் எல் ரி பி குறை சொல்லாத கணக்கு.

சொறீலங்கா சரியான சூடு தானே. சூட்டைத் தனிக்க மார்க்கம் தெரியாதவங்க.. புலம்பித் தள்ளுறாங்க. விடுவியளா.

ஏதோ நல்லூர் திருவிழாவுக்க.. என்ர மகன் கனடால.. என்ர மகள் லண்டன்ல.. என்று அளக்காத மாதிரி. அதன் மறுவடிவம் தான்.. உது.

கொடுத்த நன்கொடைக்கு.. கருவாடும்.. பனாட்டும்.. தொதலும் தானே பக் பண்ணி வரும். வாறவங்க என்ன செய்வாங்க... பழக்க தோசம்.. இருதரப்பிலும்.. ஆளமா வேரூன்றி இருக்கு.

 

-------------------

இப்படி ஆக்களுக்கு ஆள் குறை சொல்லுறதே சில ஊடகப் பிரசங்கிகளுக்கு வேலையாப் போச்சு. உந்த நேரத்துக்கு..  புலி கிலி இருந்தா பிரிச்சு மேயுறது.tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பந்தாபரசிவன்கள் ஊருக்கு போட்டுவந்து இஞ்சை நெளிக்கிற நெளிப்புகள் சொல்லி வேலையில்லையப்பா.
உப்புடித்தான் போனவருசம்  ஊருக்கு போன ஒருத்தரை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திலை சந்திச்சன். புளுகுறார்...புளுகுறார்....புளுகுறார் ஓய்வில்லாமல் புளுகிறார்.
அங்கை வீடு வாங்கி விட்டிருக்கிறனாம்
காணி வாங்கி விட்டிருக்கிறனாம்
வயல் ஏக்கர்கணக்கிலை வாங்கி விட்டிருக்கிறனாம்.
தன்னோடை படிச்சவனுக்கு கிணறு கட்டி குடுத்திருக்கிறனாம்
சகோதரத்துக்கு மோட்டச்சைக்கிள் வாங்கி குடுத்திருக்கிறனாம்
வைரவர் கோயிலுக்கு  மதில்கட்டி குடுத்திருக்கிறனாம்
சின்னையாவின்ரை தென்னங்காணியையும் கொஞ்சக்காசிலை வாங்கீட்டனாம்
கடைசியாய் என்னைப்பாத்து கேட்டார் அண்ணை நீங்கள் என்னமாதிரியெண்டு.அப்ப நான் கேட்டன் என்னமாதிரியெண்டால்....இல்லையண்ணை நீங்கள் வந்து கனகாலமெல்லே அதுதான் கேட்டன் எண்டார்..அப்ப நான் சொன்னன்....நான் வந்ததுக்கு இன்னும் ஊருக்கு போகேல்லை எண்டு.....
அப்ப பாத்தாரே ஒரு நக்கல் பார்வை....வார்தைகளாலை வர்ணிக்கேலாது.
அதுசரி ஊருக்கு போகாட்டி மரியாதையில்லையோ?????? :unsure:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வரும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவசரத் தகவல்

on: யூன் 08, 2016

jaffna - 20160103இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!
1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..
(அவங்க சுத்தமாம்!)
2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)
3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)
4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).
5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!! 6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)
7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).
8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் “………………….d” இல்..வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்………
‪#‎நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க‬
9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று……ஆனால் நிலமை வேற கண்ணா………! 10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்கமால்….. தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்.

 

http://lankasee.com/2016/06/08/வெளிநாட்டில்-இருந்து-யாழ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை போட்டு போட்டு படுத்துறாங்களே முகநூலில் இங்கேயும் வேறு பகுதியில் வாசித்த ஞாபகம் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த செய்தியை போட்டு போட்டு படுத்துறாங்களே முகநூலில் இங்கேயும் வேறு பகுதியில் வாசித்த ஞாபகம் :unsure:

சொறிலங்காவால் திட்டமிடப்பட்டு போதை குடிகளுக்கு அடிமையாக்கபட்ட அங்கிருந்த மண்ணின் மைந்தர்கள் கிடத்தட்ட சொம்பிஸ் நிலையில் இங்கிருந்து போவர்களிடம் "காசு தா" "காசு தா" "காசு தா" என்று துரத்துவது இதுகளையும் போட்டால் நல்லது எப்படிதப்புவது என்று .

இங்கிருந்து போனவரின் அலறல் ஆசையுடன் உறவுகளை பார்க்க போனேன் ஆனால் அவர்கள் குடிக்கு அடிமையாகி வீட்டை விட்டு போகும் போதும் வரும் போதும் வாசலில் நின்று குடி பிச்சை கேட்கிறார்கள் ஒரு வேலையும் செய்வதில்லை முழு நேரமும் குடி கஞ்சா தான் .ஒருமுறை காசு குடுத்தால் அdங்கமாட்டார்கள் குடுத்து காட்டினால் தொடர் தொல்லை இந்த உண்மைகளையும் போடணும்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, முனிவர் ஜீ said:

இந்த செய்தியை போட்டு போட்டு படுத்துறாங்களே முகநூலில் இங்கேயும் வேறு பகுதியில் வாசித்த ஞாபகம் :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சொறிலங்காவால் திட்டமிடப்பட்டு போதை குடிகளுக்கு அடிமையாக்கபட்ட அங்கிருந்த மண்ணின் மைந்தர்கள் கிடத்தட்ட சொம்பிஸ் நிலையில் இங்கிருந்து போவர்களிடம் "காசு தா" "காசு தா" "காசு தா" என்று துரத்துவது இதுகளையும் போட்டால் நல்லது எப்படிதப்புவது என்று .

இங்கிருந்து போனவரின் அலறல் ஆசையுடன் உறவுகளை பார்க்க போனேன் ஆனால் அவர்கள் குடிக்கு அடிமையாகி வீட்டை விட்டு போகும் போதும் வரும் போதும் வாசலில் நின்று குடி பிச்சை கேட்கிறார்கள் ஒரு வேலையும் செய்வதில்லை முழு நேரமும் குடி கஞ்சா தான் .ஒருமுறை காசு குடுத்தால் அdங்கமாட்டார்கள் குடுத்து காட்டினால் தொடர் தொல்லை இந்த உண்மைகளையும் போடணும்.

 

இதுதான்  உன்மை

ஆனால் இவர்கள் குடிப்பதற்கும், இழுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தான் காரணமா என்ன  அதிக மதுபான சாலைகள் இங்கே உள்ளது யாரையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கிறார்களா இல்லையே 

உன்மையில் யாராவது வெளியில் இருந்து வந்தால் நாக்கை தொங்கப்போட்டு அவனிடம் கறக்க நினைப்பவர்கள் அதிகமாக காண்கிறேன் இங்கு ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

இதுதான்  உன்மை

ஆனால் இவர்கள் குடிப்பதற்கும், இழுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தான் காரணமா என்ன  அதிக மதுபான சாலைகள் இங்கே உள்ளது யாரையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கிறார்களா இல்லையே 

உன்மையில் யாராவது வெளியில் இருந்து வந்தால் நாக்கை தொங்கப்போட்டு அவனிடம் கறக்க நினைப்பவர்கள் அதிகமாக காண்கிறேன் இங்கு ???

கட்டாயபடுத்தி யாரையும் குடிக்க வைக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அங்குள்ள காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் கஞ்சா ,போதைபாக்கு .பவுடர் விற்க்கமுடியாது என்பது உங்களுக்கு விளங்கவில்லை என்பது எனக்கு சிரிப்பாக உள்ளது சொறிலங்கா அரசுக்கு வக்காலத்து வேண்டுபதுக்கும் ஒரு தகுதி வேணும் .

மற்றபடி வா ஒருகிழமை என்றாலும் வந்துவிட்டு போ என்ற நண்பன் அலறிக்கொண்டு போனடிக்கின்றான் இப்போதைக்கு வராதை ஏன்டாப்பா திரும்பவும் பொலிஸ் ராணுவம் பிரச்சினையோ என்று கேட்க்க சொந்தமும் பந்தமும் காசை காட்டினால் தான் பல்லிலிக்குதுகள் மற்றபடி உண்மையான சொந்தம் கொண்டாடடுபவர்கள் வயது போனதுகள் தான் சும்மா ரோட்டலா போறவன் கூட சைக்கிளை நிப்பாட்டி காசு கேட்க்கிறான் மச்சான் என்கிறான் .

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

கட்டாயபடுத்தி யாரையும் குடிக்க வைக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அங்குள்ள காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் கஞ்சா ,போதைபாக்கு .பவுடர் விற்க்கமுடியாது என்பது உங்களுக்கு விளங்கவில்லை என்பது எனக்கு சிரிப்பாக உள்ளது சொறிலங்கா அரசுக்கு வக்காலத்து வேண்டுபதுக்கும் ஒரு தகுதி வேணும் .

மற்றபடி வா ஒருகிழமை என்றாலும் வந்துவிட்டு போ என்ற நண்பன் அலறிக்கொண்டு போனடிக்கின்றான் இப்போதைக்கு வராதை ஏன்டாப்பா திரும்பவும் பொலிஸ் ராணுவம் பிரச்சினையோ என்று கேட்க்க சொந்தமும் பந்தமும் காசை காட்டினால் தான் பல்லிலிக்குதுகள் மற்றபடி உண்மையான சொந்தம் கொண்டாடடுபவர்கள் வயது போனதுகள் தான் சும்மா ரோட்டலா போறவன் கூட சைக்கிளை நிப்பாட்டி காசு கேட்க்கிறான் மச்சான் என்கிறான் .

உங்கள் சொந்தங்களை வைத்து மற்றவர்களையும் எடைபோடாதீர்கள். கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு. இங்கு யாரும் உங்களிடம் பல்லிளித்து பணத்துக்காக உங்கள் காலில் விழ போவதில்லை. ***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

மற்றபடி வா ஒருகிழமை என்றாலும் வந்துவிட்டு போ என்ற நண்பன் அலறிக்கொண்டு போனடிக்கின்றான் இப்போதைக்கு வராதை ஏன்டாப்பா திரும்பவும் பொலிஸ் ராணுவம் பிரச்சினையோ என்று கேட்க்க சொந்தமும் பந்தமும் காசை காட்டினால் தான் பல்லிலிக்குதுகள் மற்றபடி உண்மையான சொந்தம் கொண்டாடடுபவர்கள் வயது போனதுகள் தான் சும்மா ரோட்டலா போறவன் கூட சைக்கிளை நிப்பாட்டி காசு கேட்க்கிறான் மச்சான் என்கிறான் .

முற்றிலும் உண்மை. இப்படியான சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. சொந்த பந்தங்களை கட்டிக்காக்க பணம் அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

கட்டாயபடுத்தி யாரையும் குடிக்க வைக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அங்குள்ள காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் கஞ்சா ,போதைபாக்கு .பவுடர் விற்க்கமுடியாது என்பது உங்களுக்கு விளங்கவில்லை என்பது எனக்கு சிரிப்பாக உள்ளது சொறிலங்கா அரசுக்கு வக்காலத்து வேண்டுபதுக்கும் ஒரு தகுதி வேணும் .

மற்றபடி வா ஒருகிழமை என்றாலும் வந்துவிட்டு போ என்ற நண்பன் அலறிக்கொண்டு போனடிக்கின்றான் இப்போதைக்கு வராதை ஏன்டாப்பா திரும்பவும் பொலிஸ் ராணுவம் பிரச்சினையோ என்று கேட்க்க சொந்தமும் பந்தமும் காசை காட்டினால் தான் பல்லிலிக்குதுகள் மற்றபடி உண்மையான சொந்தம் கொண்டாடடுபவர்கள் வயது போனதுகள் தான் சும்மா ரோட்டலா போறவன் கூட சைக்கிளை நிப்பாட்டி காசு கேட்க்கிறான் மச்சான் என்கிறான் .

நீங்கள் ஒரு நல்ல மனிதர் எனது கணிப்பில்.ஆனால் இந்த திரியில் உங்கள் கருத்து உங்கள் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறது.ஆனால் இது உங்கள் தப்பில்லை.

இப்ப உந்த பிரச்சனை வெளி நாட்டுக்காறரை வெறுக்கவும் தாக்கவும் என்றளவுக்கு வந்துள்ளது.சரி பிழை உங்கள் முடிவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருதடவைதான் யாழ்ப்பாணம் போனேன். முதலாவதைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பொருந்தாது. குளிர்காலத்தில் வெயில் அடிச்சாலே கறுப்புக்கண்ணாடி ஏறிடும். வெக்கையென்றாலே தண்ணீர்ப்போத்தல் கையில்/பையில் வந்துவிடும். இதெல்லாம் பந்தாவுக்கென்று நினைக்கப்படாது.

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

நான் ஒருதடவைதான் யாழ்ப்பாணம் போனேன். முதலாவதைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பொருந்தாது. குளிர்காலத்தில் வெயில் அடிச்சாலே கறுப்புக்கண்ணாடி ஏறிடும். வெக்கையென்றாலே தண்ணீர்ப்போத்தல் கையில்/பையில் வந்துவிடும். இதெல்லாம் பந்தாவுக்கென்று நினைக்கப்படாது.

 

On 12/06/2016 at 3:23 PM, nochchi said:

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், சைக்கிள் கூடைக்குள் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..

இது நான் - கடந்த ஒரு வருடமா. மற்றவை எனக்கும் என்றும் பொருந்தியதில்லை. ஆனால் மிகுதி 9ஐயும் பார்க்கின்றேனே என்ன செய்ய?  

Link to comment
Share on other sites

5 hours ago, putthan said:

 

புத்தனுக்கு போதி மரத்துக்கு கீழதான் ஞானம் கிடைத்தது என்று அறிந்தேன். நம்ம புத்தன் போதி மர உச்சத்திலேயே இருந்து போதிக்கிறார்.

நல்லதை எங்கிருந்து சொன்னால் என்ன.

பகிர்வுக்கு நன்றி தலைவா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

புத்தனுக்கு போதி மரத்துக்கு கீழதான் ஞானம் கிடைத்தது என்று அறிந்தேன். நம்ம புத்தன் போதி மர உச்சத்திலேயே இருந்து போதிக்கிறார்.

நல்லதை எங்கிருந்து சொன்னால் என்ன.

பகிர்வுக்கு நன்றி தலைவா. 

புத்தன் ஊர் பக்கம் வந்ததால் தெரிந்ததை சொல்ல வேண்டும்  சொறிலாங்கா என்று  சொல்பவர்கள் தான் ஊர் வந்து சுற்றி பார்த்து சூப்பர் என்றும் சொல்கிறார்கள்  ஜீவன் சிவா ??

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

13659025_1063619953715775_31274804899777

13606713_1063619970382440_51090120421971

இலங்கையில்‬ பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்......

June_ஆரம்பம்‬ ....
இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. 
(அவங்க சுத்தமாம்!)

2) அங்கு இருந்து "toilet tissu" வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்.........
நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க‬

9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........!

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

 

தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... :)

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து அங்கு போகிறவர்கள் ........
வானத்தில் இருந்து தவறி ஐரோப்பா கனடாவில் விழுந்தவர்களா ?

அங்கிருந்து வந்து ......... இங்கிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளாது  அப்படியே 
திரும்பி வருபவர்கள்தான்.

விளக்கமாக பார்த்தால் ..... ரெட்டர்ன் பேக்கஜ்  ரூ ஒரிஜினல் செண்டர்.
இப்ப பாசல் சொந்த காரருக்கு உள்ளிருக்கும் விடயம் கசக்குது.
இதை தயாரிக்கும் போது மட்டும் நல்லா இனிக்குது. 

அங்கிருந்து யாரும் ஏழை எளியவனை கேவல படுத்த 
வசதி இன்றி இருந்தவனை சாதி பிரித்து தாழ்த்தி தாழ்த்தி மனம் மகிழ 
சொந்த தொழிலே இல்லாது இருந்த தேவாங்குகளுக்கு.
அது பந்தா என்று தெரியவில்லை ......
திரும்பிய பாசலுக்குள் இருக்கும் .... மீதி மிச்சம் மட்டும் உறுத்துது!

ஒரு கேவலம் கெட்ட இனம் என்றால் அது யாழ்ப்பாண தமிழன்தான்.
மலத்தை தொட்டு தொட்டு மணந்து தனது சொந்த பின்புறத்தை சொறிவதை 
தவிர இன்னும் குரங்கிட்கு கீழ் நிலையில் இருந்து எதையுமே கற்றதில்லை.
குரங்கே இப்போ எவளவோ நாகரீகமாக இருக்க பார்க்கிறது. 

இதுக்கு விடுதலை வேண்டும் என்று வெளிக்கிட்டிருக்கிறது ஒரு ஏமாளி கூட்டம். 

இப்ப இவர்களின் சாதி பித்தலாட்ட்டத்திட்கு ஒருவரும் ஈடுபடுகிறான் இல்லை 
அதுதான் சொந்த சகோதர்களையே பழிக்க தொடங்கி இருக்கிறார்கள் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.