Jump to content

அனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள்.

இது உங்களின்ட அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து பதியிரத்துக்கு இல்ல... அப்பாவாகிய உங்கள் பற்றியது.... முதலே சொல்லியாச்சு. 

வருசம் முழுக்க உழையோ, உழை என்று அருமாருடடித்து உழைத்து, ஒரு நாள் அந்த மாட்டுக்கு கோலாகலமாக மாட்டுப் பொங்கல் வைப்பார்களே, அதே போல இன்று தந்தையர் தினம் என்று நம்மளைப் போன்றவர்களுக்கு ஒரு பொங்கல்....

காட்டும், ஒரு சேட்டும் கிடைத்தது, சில முத்தங்களுடன்... அடுத்த ஒரு வருசத்துக்கு (காணுமாம்) ரெடி.

உங்களுக்கு என்ன மாதிரி? பதியுங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13501872_252825408429302_831314462563621

 

இப்ப.... ஒரு குறூப் வருவானுங்க, அப்பாவுக்கு.... எல்லாரும் தந்தையர் தின வாழ்த்தும், பரிசும் கொடுத்தனீங்களா என்று கேட்பாங்க.... 

ஓம், கொடுத்தனாங்கள்... என்று சொல்லிப் போடுங்கோ.... tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பான்னா.. சஸ்பென்ஸ் இருக்கத்தான் செய்யும்.. அதை எல்லாம் கடந்து அவங்க அன்பு அம்மாட அன்புக்கு இரண்டாம் பட்சமானதன்று. 

வாழ்த்துக்கள் டாட்ஸ். tw_blush:

59 minutes ago, Nathamuni said:

இது உங்களின்ட அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து பதியிரத்துக்கு இல்ல... அப்பாவாகிய உங்கள் பற்றியது.... முதலே சொல்லியாச்சு.

விதிவிலக்கா.. நாங்க எல்லா டாட்ஸுக்கும் வாழ்த்துச் சொல்ல பாவிச்சிருக்கம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

...வருசம் முழுக்க உழையோ, உழை என்று அருமாருடடித்து உழைத்து, ஒரு நாள் அந்த மாட்டுக்கு கோலாகலமாக மாட்டுப் பொங்கல் வைப்பார்களே, அதே போல இன்று தந்தையர் தினம் என்று நம்மளைப் போன்றவர்களுக்கு ஒரு பொங்கல்....

ஏன் அப்படி?

உழைத்துக் கரையேற்றி குழந்தைகள் நலமுடன், மகிழ்ச்சியுடன் வாழ்வதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

என் அப்பா கிரேட் என பிள்ளைகள் சொல்லும்போது உணரும் அந்த மகிழ்ச்சிக்கு இணையேது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாக்களாக இருப்பது இன்பம், அதுவே தாத்தாக்களாக இருப்பது பேரின்பம்....!

அதுவும் ஒரு மகளுக்கு அப்பாவாக இருப்பது , ஒவ்வொரு பருவத்திலும் அவள் கண்முன்னே ஓடித் திரிவது, ஸ்.... மனசெல்லாம் பூத்துக் குலுங்கும் வினோதம். சொல்லி வேல இல்லை....!

அப்பாக்களாய் இருக்கும்போது பிள்ளைகளின் குறும்புகளை ரசிக்கவோ அவர்களுடன் நேரத்தைச் செலவிடவோ அம்மாக்களுக்கு கிடைப்பதுபோல் அப்பாக்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் தாத்தாக்களாய் இருக்கும்போது வட்டியும் முதலுமாய்ச் சேர்த்து பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடலாம்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஏன் அப்படி?

உழைத்துக் கரையேற்றி குழந்தைகள் நலமுடன், மகிழ்ச்சியுடன் வாழ்வதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

என் அப்பா கிரேட் என பிள்ளைகள் சொல்லும்போது உணரும் அந்த மகிழ்ச்சிக்கு இணையேது!

ஓ, நோ, நோ வன்னியர்,

நீங்கள் சொல்வது புரிகிறது...

இது சிரிப்போம், சிறப்போம் பகுதி...

Just for fun!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

13000137_967571059959341_380040076597308

இந்த அப்பர், சின்னப் பயலைப் தூக்கிக் கொண்டு இருவருமாய் நனையாமல் போயிருக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இந்த அப்பர், சின்னப் பயலைப் தூக்கிக் கொண்டு இருவருமாய் நனையாமல் போயிருக்கலாமே.

பாக்கை எங்க தெரு ஓரத்தில வீசிட்டுப் போறதா. நாளைக்கு வேலைக்குப் போகல்லைன்னா.. பையன் பேசாம இருப்பான்.. அவற்ற மனுசி விடுவாளா... கண்ணை விரிச்சுப் பாருங்கப்பு. மூளைய அகலமாக்கி சிந்திங்கப்பு. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

பாக்கை எங்க தெரு ஓரத்தில வீசிட்டுப் போறதா. நாளைக்கு வேலைக்குப் போகல்லைன்னா.. பையன் பேசாம இருப்பான்.. அவற்ற மனுசி விடுவாளா... கண்ணை விரிச்சுப் பாருங்கப்பு. மூளைய அகலமாக்கி சிந்திங்கப்பு. :rolleyes:tw_blush:

பாக்கை சின்னப் பொடி காவியிருப்பானே! ?

இதெல்லாம் அனுபவத்தில வாறது...!?

 நல்ல காலம், பொடிப்பயல், நடந்தே தீருவன் என்று அடம் பிடித்திருப்பான் என்று சொல்லேல்ல! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

appan_zpsbhqdfbez.jpg

எங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இயற்கையாயே இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

ஓ, நோ, நோ வன்னியர்,

நீங்கள் சொல்வது புரிகிறது...

இது சிரிப்போம், சிறப்போம் பகுதி...

Just for fun!

ஓ. சாரி,  நாதமுனி..

நீங்கள் சிரிப்பு பகுதியில் பதிந்துள்ளதை நான் கவனிக்க தவறிவிட்டேன்.

Carry on!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டா கடுப்புகளை கிளப்பிகிட்டு இருக்குறீங்க பி ளடி டாடிஸ்

 

அனைத்து அப்பாக்களும்  வாழ்த்துக்கள் 

நினைப்பை புதைத்து கொண்டு வாழும்  ஜீவன் அப்பா நினைத்து நினைத்து ஏங்கும் ஜீவன் அம்மா  (பிள்ளை களை  )☺

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.