Jump to content

முட்டையில்லாத கேக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையில்லாத கேக்

தேவையான பொருட்கள்

400 கிராம் றவை

100 கிராம் மா

500 கிராம் பேரிச்சம் பழம்

1 கப் கடும் தேயிலை சாயம்

2 ரின் மில்க்

500 கிராம் பட்டர்

1 பேக்கிங் பவுடர்

கருவா தூள் அல்லது ஏலக்காய் தூள் (தேவைக்கு ஏற்ப)

செய்முறை

பேரிச்சம் பழத்தை சிறிய தூளாக வெட்டி தேயிலை சாயத்தில் பேக்கிங் பவுடரையும் கலந்து முதல் நாளே ஊறப்போட்டு வைக்கோணும்.

பட்டர் சீனி இரண்டையும் நன்றாக அடித்து கலந்து அதனுடன் மா றவை இவைகளை போட்டு கலந்து பழக் கலவை ரின் மில்க் சிம்ற் பவுடர் இவைகளையும் கலந்து முன்பே சூடாக்க பட்ட பேக் ஓவனில் பட்டர் தடவிய கேக் தட்டில் ஊற்றி பேக் பண்ணவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு சாமத்திய வீட்டில் முட்டை இல்லாத கேக் வெட்டினார்கள்.(சைவமாம்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:Dஅண்மையில் ஒரு சாமத்திய வீட்டில் முட்டை இல்லாத கேக் வெட்டினார்கள்.(சைவமாம்) :lol:

உது என்ன பெரிய விடயம். உமக்கு தெரியுமோ வெஜிடெரியன் சிக்கன், வெஜிடெரியன் மீன் எல்லாம் இருக்கிறது.

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது என்ன பெரிய விடயம். உமக்கு தெரியுமோ வெஜிடெரியன் சிக்கன், வெஜிடெரியன் மீன் எல்லாம் இருக்கிறது.

:lol:

அப்ப வெள்ளி,செவ்வாய் மற்ற விரத நாட்களிலை கரவு வஞ்சகம் இல்லாமல் சந்தோசமாய் ஒரு புடி புடிக்கலாமெண்டுறீர் புத்தரே! :lol:

Link to comment
Share on other sites

முட்டையில்லாத கேக்

ஆழ்வாருடைய ஊரில் இதை கேசரி என்று அழைப்பார்கள். புலத்தில் முட்டையில்லாத கேக் என்று பெயர் மாறிவிட்டது போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்வாருடைய ஊரில் இதை கேசரி என்று அழைப்பார்கள். புலத்தில் முட்டையில்லாத கேக் என்று பெயர் மாறிவிட்டது போல!

விஸ்னு கோயிலில் ஆழ்வார்மார் விரும்பி சாப்பிடுவது கேசரி தான்

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முட்டை இல்லாமல் கேக் எப்பிடி செய்ய? முட்டை அடிப்பது தான் எனக்கு பிடிச்ச விசயமே ;)

ஆனாலும் இதயும் முயன்று பார்க்கலாம்..கறுப்பி..பேரீச்ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை இல்லாமல் கேக் எப்பிடி செய்ய? முட்டை அடிப்பது தான் எனக்கு பிடிச்ச விசயமே ;)

ஆனாலும் இதயும் முயன்று பார்க்கலாம்..கறுப்பி..பேரீச்ச

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் சொல்லுறதப் பாத்தா, இனி கேக் செய்து கோயில்ல கொண்டுபோய் படைக்கலாம் போல இருக்கு.

Link to comment
Share on other sites

Unmaiyave Muttai illamal cake seiyalama?? Risk edukkalam thane? <_<

இதிலென்ன அதிசயம் இருக்கு? நம்ம யாழ்ப்பாணத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து Eggless Cake பிரபலம் தானே?...முட்டைக்கு பதிலாக 'டின் பால்' பாவிப்பார்கள்..சூப்பராக இருக்கும்..

Link to comment
Share on other sites

உது என்ன பெரிய விடயம். உமக்கு தெரியுமோ வெஜிடெரியன் சிக்கன், வெஜிடெரியன் மீன் எல்லாம் இருக்கிறது.

<_<

ஆமாம், நானும் போனவாரம் தான் சுப்பர் மார்கட் ஒன்றில் பார்த்தேன். உண்மையிலே அதிசயமாகவும், சிரிப்பாகவும் இருந்தது!

Link to comment
Share on other sites

நல்லாயிருக்குமே அம்மணி. எமக்கு என்ன விருப்பமோ அதை எல்லாம் போட்டு விதம் விதமாய் செய்து பார்க்கலாம். அப்படியே எனக்கும அனுப்புங்களன்

அப்படியா கறுப்பிஅக்கா..லண்டன் தானே? கப்பல்ல போட்டு விட்டா போச்சு..என்ன வந்து சேர கேக்..கேக்கா இருக்குமோ என்னவோ அதுக்கு நான் உத்தரவாதம் இல்லைங்கோ.. :P

உங்களை அக்கா எண்டுவதா? கறுப்பி எண்டுவதா என்று தெரியல..அக்கா எண்டே சொல்லுறன். சண்டைக்கு வர மாட்டியள் தானே. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.