Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, sitzt, Pflanze und im Freien

இவர் செய்த, பழங்கால வீடு. எப்படி இருக்கு?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  tw_blush:

DSCN0066.jpg

DSCN0068.jpg

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

  • Like 3
Link to comment
Share on other sites

On ‎11‎.‎01‎.‎2017 at 6:08 AM, தமிழ் சிறி said:

  Bild könnte enthalten: Essen  Kein automatischer Alternativtext verfügbar.

சிவப்பு பலாப்பழம்,   பார்த்து.. இருக்கின்றீர்களா?

எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2017 at 7:28 PM, Paanch said:

எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.

யாழ்ப்பாணத்து பலாப்பழத்துக்கு இங்கே கிழக்கில் கடும் கிராக்கி இதுவரை இப்படியான பழம் சாப்பிட்டது கிடையாது  சிவப்பு நிற ப்ழம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/02/2017 at 9:15 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, Text

சிறியர் இப்போது இங்கு உள்ள பிள்ளைகள் மாறி செய்கிறார்கள், 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.2.2017 at 2:58 PM, Paanch said:

எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.

நம் மூரிலும்... சிவப்பு பலாப்  பழமரம் நின்றதை அறிய ஆச்சரியமாக உள்ளது. பாஞ்ச்  அண்ணை. 
ஊரில் உங்களை முன்பே தெரிந்திருந்தால்... ஒரு சிவப்பு  பிலாக்காயை, வெட்டிக்  கொண்டு வந்திருப்பேன்.    :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.2.2017 at 5:38 PM, முனிவர் ஜீ said:

யாழ்ப்பாணத்து பலாப்பழத்துக்கு இங்கே கிழக்கில் கடும் கிராக்கி இதுவரை இப்படியான பழம் சாப்பிட்டது கிடையாது  சிவப்பு நிற ப்ழம் 

முனிவர் ஜீ... அதிலும்  சாவகச்சேரி,  நுணாவில் பிலாப் பழங்கள் தனி ருசி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... அதிலும்  சாவகச்சேரி,  நுணாவில் பிலாப் பழங்கள் தனி ருசி. :)

சாவச்சேரி மீசாலை நுணாவிலார் எல்லாம் மாம்பழம் பிலாப்பழம் வித்தே கல்வீடு கட்டினவையள் எண்டால் யோசிச்சு பாருங்கோவன்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சாவச்சேரி மீசாலை நுணாவிலார் எல்லாம் மாம்பழம் பிலாப்பழம் வித்தே கல்வீடு கட்டினவையள் எண்டால் யோசிச்சு பாருங்கோவன்...:cool:

அடேங்கப்பா சாமியாரே புகையிலை வித்த ஆராக்காள் சொல்லுங்கோவன் ஒருக்கா சும்மா ப்கிடிக்கு tw_blush:

 

13 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... அதிலும்  சாவகச்சேரி,  நுணாவில் பிலாப் பழங்கள் தனி ருசி. :)

நமக்க்குத்தான் ஒரு பழமும் கிடைக்குதுல்லையப்பா பலாப்பழத்தை சொன்னேன்  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

அடேங்கப்பா சாமியாரே புகையிலை வித்த ஆராக்காள் சொல்லுங்கோவன் ஒருக்கா சும்மா ப்கிடிக்கு tw_blush:

நான் உந்த  புகையிலை விசயத்துக்கு கிட்டவும் வரமாட்டன்....நானும் வாய் தவறி கோமணம்....முருகன்.....கதிர்காமம்....குட்டித்தீவு.... எண்டு உளற........கூட்டுவள் சண்டைக்கு வர...ஏனப்பா சோலி :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நான் உந்த  புகையிலை விசயத்துக்கு கிட்டவும் வரமாட்டன்....நானும் வாய் தவறி கோமணம்....முருகன்.....கதிர்காமம்....குட்டித்தீவு.... எண்டு உளற........கூட்டுவள் சண்டைக்கு வர...ஏனப்பா சோலி :grin:

சொல்லாமல் சொல்லி போட்டியளே அரோகரா அரோகரா கு.சாமியாருக்கு அரோகராtw_blush:tw_blush:tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pferd und im Freien

எட்டுக்காலும்.... நிலத்தில், முட்டவே இல்லை......
மான் குட்டியே... தாேற்று பாேகும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pferd und im Freien

ஒரே பிரசவத்தில்.... நான்கு கன்றுகளை  ஈன்ற பசு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Himmel, Natur und im Freien

இந்தப்  புகைப்படம் எடுக்க, 62 நாட்கள்... காத்திருந்ததாக செய்தி வருகிறது. 
நிலவையும், சூரியனையும் எடுப்பது. சுலபமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, steht, im Freien und Natur

இவர்... கள்ளு  முட்டியை பார்த்து கும்பிடுகின்றாரா?
அந்தப் பெரியவரை பார்த்து.... கும்பிடுகின்றாரா? என்று சந்தேகமாய் இருக்கு. 
:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pflanze und im Freien

"பட்டை". வாளி  வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள  பாவித்த பொருள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

Kein automatischer Alternativtext verfügbar.

Kein automatischer Alternativtext verfügbar.

மண் சட்டிகள்.... நவீன வடிவில்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien und Natur

இப்படி ஒரு காட்சி, இனிமேல் காண்பது அரிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2017 at 11:00 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: im Freien und Natur

இப்படி ஒரு காட்சி, இனிமேல் காண்பது அரிது.

வயலுக்குள் நிற்கும் போது நினைப்பேன்  இப்படியான காட்சிகளை பார்ப்பதற்கு  எத்தனை பேருக்கு கொடுப்பனை இருக்கும் என வாய்க்காலில் கால் வைக்கும் ,போது  பிடிக்கும் அட்டைகள் ,பாம்புகள்  குருவிகள்  இழந்துவிட்டோம் இயற்கையை என நினைக்கும் போது ஊர்ல இருக்கும் சந்தோசம் எதிலும் வருவதில்லை சிறி அண்ணை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

Bild könnte enthalten: Berg, im Freien und Natur

Bild könnte enthalten: Himmel, Wolken, im Freien, Natur und Wasser

 

 

Bild könnte enthalten: Baum, Pflanze, im Freien, Natur und Wasser

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pflanze, Himmel, im Freien und Essen

Bild könnte enthalten: Pflanze, Blume und Natur

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.