Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

61813486_1372243129584866_74991878500138

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, shoes and outdoor

சுயகெளரவம் ...
சுய சம்பாத்தியம் ....
இரந்து வாழாத வாழ்க்கை ....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, grass, cloud, plant, tree, outdoor and nature

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிபுரம் அன்று..

694810553156206414315878235910%20edit.jp

இன்று - கல்லிலே கலை வண்ணம் கண்டான் ..👍

62420291_1380209038788275_23977761141696

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, plant, tree, cloud, outdoor and nature

ரயில் தண்டவாளத்தில், ஒரு சூரிய உதயம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, outdoor and nature

துபாயில்... முகிலுக்கு மேல் தெரியும், கட்டிடங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இப்படியான கனா காலங்கள் உண்டா..? 👍

60567838_1363050043837508_66564478312571

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாயகத்தில் இப்படியான கனா காலங்கள் உண்டா..? 👍

60567838_1363050043837508_66564478312571

1970, 1980 களில்  எங்கள் வீட்டிலிலும் பசு மாடு இருந்தது.
அதன் கன்றுக் குட்டியுடன்  விளையாடுவது, இனிய அனுபவம்  தோழர். :grin:

இப்படி பல இனிமையான சந்தோசங்களை, இங்கு பிறந்த எனது பிள்ளைகள் அனுபவிக்கவில்லையே.. என்ற கவலை எனக்குள்ளது.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜெகதா துரை said:

Image may contain: outdoor

படம் மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கு.

ஆம்... ஜெகதா துரை. கண்ணிமைக்கும் நேரத்தில் எடுக்கப் பட்ட  அபூர்வ படம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree, plant, sky, grass, outdoor and nature

குளிர்மையான  வீடு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people standing and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: drink

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: drink

டீ யிலிருந்து " சீ பூம் பா" கிளம்புவது போல் உள்ளது......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

டீ யிலிருந்து " சீ பூம் பா" கிளம்புவது போல் உள்ளது......!  😂

ஆம் சுவி, இதனை... நீங்கள் சொல்லிய பின் தான் கவனித்தேன்.
விரலை மடித்த கைகளுடனும், கடவாய் சிரிப்புடனும்...   "சீ பூம் பா" பூதம்  தெரிகின்றது. 

இந்தப் படத்தை இணைக்கும் போது, முன்பு இந்த மாதிரியான "கிளாஸ்களில்" தான்,
பெரும்பாலான  உள்ளூர்  தேநீர் கடைகளில், தேநீர்  கிளாஸ்கள் இருக்கும்.
அதனைப் பார்த்தவுடன்..  ஆவி பறக்கும் சூடான தேநீர் அழகாக இருந்ததால் படத்தை இணைத்தேன்.

நீங்கள்... அதில், ஒரு கலை  வண்ணத்தையே.. கண்டு பிடித்து விட்டீர்கள். :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 9 people, people smiling, people standing, wedding and outdoor

40 ஆண்டுகளுக்குப் பிறகும்....அதே Driver,  அதே கார்,  அதே.... குடும்பத்தினர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை - ஒழியாறு ரேம் .. 💐

40098428002_199b4b3479_b.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text and outdoor

108 வருடங்களுக்கு முன், சென்னையில் ஓடிய பேரூந்து.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.