Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CbGvSW_UAAA3iiU.jpg

சாத்தனூர் ரேம்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

b6b8761f42b8f9b36bf3576dd0ce9828.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14956462_1792733764325013_60065203459486

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, sky, outdoor and nature

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

92018366_920284185056814_7901200710224576512_o.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=oVXl3b-KSnYAX9lqGe_&_nc_ht=scontent-frt3-2.xx&_nc_tp=7&oh=1592fc9eecb4dd48ed87b25c73916466&oe=5EB901D9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

93309624_1746397052180439_4909160710388318208_n.png?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=gk2UOnYY0NEAX-zYOYm&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d49fa44197f7cafa793245befd30996d&oe=5EBB4169

அந்தக்  குழந்தையின் சிரிப்புக்கு,  நிகரே இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mhji.png

யாப்னா மாம்பழ சீஸன்..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, child and outdoor

நாங்கள் படிக்கிற காலத்தில்... எமக்கு, இந்த யோசனை வராமல் போயிட்டுதே....
பள்ளிக்கூடத்தில்... யானை கீறிக்  கொண்டு வரச்  சொன்னால், 
நாங்கள் கீறியது.. பூனை  மாதிரி இருந்ததுக்கு,  எவ்வளவு அடி  வாங்கியிருப்பம். :grin:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, people sitting, child and outdoor

நாங்கள் படிக்கிற காலத்தில்... எமக்கு, இந்த யோசனை வராமல் போயிட்டுதே....
பள்ளிக்கூடத்தில்... யானை கீறிக்  கொண்டு வரச்  சொன்னால், 
நாங்கள் கீறியது.. பூனை  மாதிரி இருந்ததுக்கு,  எவ்வளவு அடி  வாங்கியிருப்பம். :grin:

சே.....இந்தச் சூரியன் மட்டும் இன்னும் கொஞ்சம் கிட்டவா வந்திருந்தால் அந்த ஒட்டகச்சிவிங்கி பேப்பருக்குள் சரியாக நின்றிருக்கும்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்காசி

14794851072_2fc403edc7_b.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, meme and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

93649089_1094824740882694_4435087799418355712_n.jpg?_nc_cat=101&_nc_sid=dbeb18&_nc_ohc=xjCcfBBYZoEAX9P2l-W&_nc_ht=scontent-frt3-2.xx&oh=6768668989ff489ccf05f9c599e4f6ae&oe=5EC26B7D

வீட்டில சும்மா இருந்தால்... இப்படித் தான் மூளை வேலை செய்யும். :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

94351079_1753329601487184_664289363173048320_o.jpg?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_ohc=WM3SegvuTBwAX9-Qzn8&_nc_ht=scontent-frt3-2.xx&oh=9a75c010d2f701fdf28fbb53dbe69072&oe=5EC68EF4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1,400+ வயதுடைய சீன ஜின்கோ

01d8cbc2a6bb4085f848d47d4843cfbf-480.jpgcredit: third party image reference

ஒவ்வொரு நவம்பரிலும் ஜாங்னான் மலைகளில் உள்ள கு குயானின் புத்த கோவிலுக்கு அடுத்ததாக வளரும் இந்த ஜிங்கோ மரம் மஞ்சள் இலைகளை சொட்டுகிறது, கோயிலை மஞ்சள் கடலாக மாற்றுகிறது.

125+ வயது ரோடோடென்ட்ரான்

01f672ff0291adff44b549cf2d2243ea-480.jpgcredit: third party image reference

ரோடோடென்ட்ரான் உண்மையில் எந்த மரமும் இல்லை, அது ஒரு புதர்! இந்த இனங்கள் குழந்தை மரத்திற்கு புதர்களாக வளரக்கூடும். இந்த அழகான புகைப்படம் கனடாவில் ஒருவரின் வீட்டின் முன் ஒரு பெரிய ரோடோடென்ட்ரான் எடுக்கப்பட்டது

ஓரிகானின் போர்ட்லேண்டில் ஜப்பானிய மேப்பிள்44bfef3775805cc78ecca9d5fe72b8dc-480.jpgcredit: third party image reference

இந்த மரம் மிகவும் பிரபலமானது, அதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அதன் சொந்த பிளிக்கர் குழு உள்ளது. இது தேசிய புவியியலில் இடம்பெற்றது, இது போர்ட்லேண்டில் உள்ள ஜப்பானிய தோட்டத்தில் அமைந்துள்ளது. ஏன் என்று பார்ப்பது எளிதானது, இலைகள் பச்சை, ரஸ்ஸெட், கிரிம்சன் என மாறுபடும் வெவ்வேறு வண்ணங்களுடன் பளபளக்கின்றன.

மடகாஸ்கரில் பாபாப் மரங்கள்

854f64974c78d9e6ae3133ab82445551-480.jpgcredit: third party image reference

இந்த பாரிய மரங்கள் 100 அடி உயரமும் 35 அடி அகலமும் வளரக்கூடியவை! அவை முற்றிலும் மிகப்பெரியவை. ஒரு பெரிய அளவிலான தண்ணீரை அவற்றின் டிரங்குகளில் சேமிக்கும் திறன் என்னவென்றால். வறட்சியைத் தணிக்க பாபாப்ஸ் கிட்டத்தட்ட 32,000 கேலன் தண்ணீரை சேமிக்க முடியும்.

https://detail.chr.cyfeeds.com/content/e669cfcd11004953b93906138e23bba7

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10199553.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

94889561_1759482237538587_2050668092941402112_n.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=Rq_Svl2vOS0AX8Y_NEm&_nc_ht=scontent-frx5-1.xx&oh=52acdd371f12e81daec72d4777800883&oe=5ECF7951

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோரோனோ :: ஆழ்ந்த அமைதியில் அண்ணாமலையார் ..👍

IMG.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QWYGKDD3LII6VIYRVWYTIRYZVE.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96213929_1767420000078144_6616059023957426176_n.png?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=Y9BxXCExp4wAX-syzje&_nc_ht=scontent-frt3-1.xx&oh=276bcaf8e4edb5a7df9ea08acc747273&oe=5ED6B57F

அழகிய... சுவர் ஓவியம். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sektor-Pertanian-Indonesia-Terbaik-Nomor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.