Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

  • Like 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

சிறித்தம்பி!  பல ஆபிரிக்கனும்,அரேபிக்காரனும்  இந்தியரும் தங்கள் பாரம்பரிய உடையோ அல்லது தாங்கள் வழக்கமாக அணிந்த உடைகளுடனேயே வெளியில் திரிகின்றார்கள். அதை எப்படி பார்க்கின்றீர்கள்?
நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் சிலோனிலை இருந்து தானே வந்தனீங்கள்?  நகரங்களில் சரம் கட்டாத ஆக்களை காட்டுங்கோ பாப்பம்?

எனக்கொரு சந்தேகம் நீங்களும் கோட்டு சூட்டு கனவானோ எண்டு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் வேட்டியுடன் உலாத்தலாம்.தவறே இல்லை.

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

வெய்யில் காலங்களில்  பல தடவைகள் ஜேர்மன் நண்பர்களுடன் திரிந்திருக்கின்றேன். சிலர் விநோதமாக பார்ப்பர். பலருக்கு அது சர்வ சாதாரணம்.
உலகம் குறுகி விட்டது. ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அத்துடன் சாரம் இரவு உடை அல்ல.

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

அவர்... அப்படி போயிருந்தால்,
கொ*டை... இரண்டையும், பொலிஸ்  நாய், கவ்விக் கொண்டு போயிருக்கும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

இது... பொய்யான, தகவல்.
வசந்தியை.... பரப்புவோர் மீது, 
கடுமையான... கண்டனங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

 நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம்  கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான்.:)

லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎

சாரம் கட்டினால் நாத்தல் வேலையா?:(


இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁

dresscode – HalloDubai

Men wearing longyi in Myanmar (file image)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம்  கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான்.:)

லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎

சாரம் கட்டினால் நாத்தல் வேலையா?:(


இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁

dresscode – HalloDubai

Men wearing longyi in Myanmar (file image)

ஐயோ... கொல்றாய்ங்களே....   😎 😎 😎
பட்டு வேட்டிக்கும், கோடு  போட்ட சாரத்துக்கும்... 
பத்து வித்தியாசம் இருக்கு, குமாரசாமி அண்ணே...    🤣

சட்டைக்கு... மேல், சாரம் கட்டினால்... 
நழுவி... விழாமல், இருக்கும், "ரெக்னிக்கை"   
நம்ம நாட்டில், அறிமுகப் படுத்த வேண்டும். 😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம், நானே வடிவாக படம் எடுத்து போட்டு விடுகின்றேன்......!  😂

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

நானும் அப்படியே.வேலைக்கு அல்லது வெளியே போனால் வீடு வந்தவுடன் முதல்வேலை சரத்துக்குள் புகுந்து கொள்வதே.
ஊரில் சரத்துடன் எல்லா தேசமும் திரிந்திருக்கிறேன்.

வெளிநாட்டில் இன்னமும் வீட்டுக்குள்ளே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30285904d3d7d00b1537106cd147d31a.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.