Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அன்புத்தம்பி said:


சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா. 1974.

 802 அறைகள் கொண்ட ஹோட்டல், விருது பெற்ற எம்பார்கேடோ மையத்தில் அமைந்துள்ளது,

Hyatt-Regency-San-Francisco.jpg

 

13 hours ago, தமிழ் சிறி said:

அழகிய கட்டிடக் கலை.

எத்தனையோ தரம் இந்தப் பகுதிக்குள் திரிந்தும் இதைப் பார்க்கவில்லையே.
இணைப்புக்கு நன்றி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இத்தாலி

மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது.  'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

alpine-shelter-on-monte-cristallo-auronz

 

alpine-shelter-on-monte-cristallo.jpg

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அன்புத்தம்பி said:

 இத்தாலி

மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது.  'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

alpine-shelter-on-monte-cristallo-auronz

 

alpine-shelter-on-monte-cristallo.jpg

சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும்
காவல் காத்திருக்கின்றார்கள்.
நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அன்புத்தம்பி said:

 இத்தாலி

மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது.  'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

alpine-shelter-on-monte-cristallo-auronz

 

alpine-shelter-on-monte-cristallo.jpg

அரிய தகவல்.

நன்றி அன்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க் சிற்பியால் உருவாக்கப்பட்ட  புகைபோக்கி தெற்கு வேல்ஸ் பள்ளத்தாக்கில் பொது கலைப்படைப்பாக வெளியிடப்பட்டது.  16 மீட்டர் நீளம்

Twisted-Chimney-in-Wales.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '0 m +30 m Cosquer cave -14 36 m -24m'

காஸ்கர் குகை (Cosquer cave) என்பது பிரான்ஸில் அமைந்துள்ள ஒரு பழங்காலக் கற்கால அலங்கரிக்கப்பட்ட குகை ஆகும், இதில் 27,000 ஆண்டுகள் வரையிலான பல குகை வரைபடங்கள் உள்ளன. குகை 200 க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்டுள்ளது மற்றும் கடலுக்கு அடியில்  அலங்கரிக்கப்பட்ட ஒரே குகை இதுவாகும்.

படம் வரையப் பட்ட இடத்தின் அமைப்பையும்... நீள, அகல, உயர, ஆழத்தின்  அமைவு நீரில் இருப்பதையும் பார்க்க, ஓட்சிசன்   குடுவைகள் கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மனிதன் நீரின் கீழ் சென்று இந்த ஓவியங்களை வரைந்தமை  அதிசயம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de animal et plein air

நாள் முழுதும் நடந்த களைப்பில் உறங்கும் யானைகள்........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of skyscraper

May be an image of skyscraper

BIG - Bjarke Ingels குழுவின் 49 மாடி குடியிருப்பு கோபுரம், வான்கூவர், கனடா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 19:17, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says '0 m +30 m Cosquer cave -14 36 m -24m'

காஸ்கர் குகை (Cosquer cave) என்பது பிரான்ஸில் அமைந்துள்ள ஒரு பழங்காலக் கற்கால அலங்கரிக்கப்பட்ட குகை ஆகும், இதில் 27,000 ஆண்டுகள் வரையிலான பல குகை வரைபடங்கள் உள்ளன. குகை 200 க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்டுள்ளது மற்றும் கடலுக்கு அடியில்  அலங்கரிக்கப்பட்ட ஒரே குகை இதுவாகும்.

படம் வரையப் பட்ட இடத்தின் அமைப்பையும்... நீள, அகல, உயர, ஆழத்தின்  அமைவு நீரில் இருப்பதையும் பார்க்க, ஓட்சிசன்   குடுவைகள் கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மனிதன் நீரின் கீழ் சென்று இந்த ஓவியங்களை வரைந்தமை  அதிசயம்.

அண்ணை கடல்நீர் மட்டம் காலம் தோறும் உயர்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம். சிலவேளை…. அந்த இடம் 27,000 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறைவான இடமாகவும் இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

தண்ணீர் எடுத்து வரும்  பெண்கள். இந்தியா.

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and nature

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of nature

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Peut être une image de fruit, plein air et texte qui dit ’பண்ருட்டியின் முத்த பலாமரம் CUODALORE 360 200 வருடம் பழமையான மரம்’

வேர்ப் பலா என்பது இது தானோ ?

முத்த பழமா மூத்த ( வருடங்கள்கூடிய ) பழ மரமா ?🤣

9 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of nature

உணவும்  உறைவிடமும்.😀

Edited by நிலாமதி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

முத்த பழமா மூத்த ( வருடங்கள்கூடிய ) பழ மரமா ?🤣

காதலர்கள்... கூடி இருக்கின்ற பலா  மரம். 😂
முத்த பலா மரம்  என்பது சரி என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image of 1 person and outdoors

முற்பகல் செய்யின்.... 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

Peut être une image de 12 personnes, enfant, personnes debout et plein air

முதல் ஆள் பாத்திரம் இல்லாததால் சாப்பாடு கொடுக்கப்பட மாட்டாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Peut être une image de 1 personne, moto et route

உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.