Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

  • Like 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

சிறித்தம்பி!  பல ஆபிரிக்கனும்,அரேபிக்காரனும்  இந்தியரும் தங்கள் பாரம்பரிய உடையோ அல்லது தாங்கள் வழக்கமாக அணிந்த உடைகளுடனேயே வெளியில் திரிகின்றார்கள். அதை எப்படி பார்க்கின்றீர்கள்?
நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் சிலோனிலை இருந்து தானே வந்தனீங்கள்?  நகரங்களில் சரம் கட்டாத ஆக்களை காட்டுங்கோ பாப்பம்?

எனக்கொரு சந்தேகம் நீங்களும் கோட்டு சூட்டு கனவானோ எண்டு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் வேட்டியுடன் உலாத்தலாம்.தவறே இல்லை.

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

வெய்யில் காலங்களில்  பல தடவைகள் ஜேர்மன் நண்பர்களுடன் திரிந்திருக்கின்றேன். சிலர் விநோதமாக பார்ப்பர். பலருக்கு அது சர்வ சாதாரணம்.
உலகம் குறுகி விட்டது. ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அத்துடன் சாரம் இரவு உடை அல்ல.

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

அவர்... அப்படி போயிருந்தால்,
கொ*டை... இரண்டையும், பொலிஸ்  நாய், கவ்விக் கொண்டு போயிருக்கும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

இது... பொய்யான, தகவல்.
வசந்தியை.... பரப்புவோர் மீது, 
கடுமையான... கண்டனங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

 நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம்  கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான்.:)

லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎

சாரம் கட்டினால் நாத்தல் வேலையா?:(


இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁

dresscode – HalloDubai

Men wearing longyi in Myanmar (file image)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம்  கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான்.:)

லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎

சாரம் கட்டினால் நாத்தல் வேலையா?:(


இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁

dresscode – HalloDubai

Men wearing longyi in Myanmar (file image)

ஐயோ... கொல்றாய்ங்களே....   😎 😎 😎
பட்டு வேட்டிக்கும், கோடு  போட்ட சாரத்துக்கும்... 
பத்து வித்தியாசம் இருக்கு, குமாரசாமி அண்ணே...    🤣

சட்டைக்கு... மேல், சாரம் கட்டினால்... 
நழுவி... விழாமல், இருக்கும், "ரெக்னிக்கை"   
நம்ம நாட்டில், அறிமுகப் படுத்த வேண்டும். 😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம், நானே வடிவாக படம் எடுத்து போட்டு விடுகின்றேன்......!  😂

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

நானும் அப்படியே.வேலைக்கு அல்லது வெளியே போனால் வீடு வந்தவுடன் முதல்வேலை சரத்துக்குள் புகுந்து கொள்வதே.
ஊரில் சரத்துடன் எல்லா தேசமும் திரிந்திருக்கிறேன்.

வெளிநாட்டில் இன்னமும் வீட்டுக்குள்ளே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30285904d3d7d00b1537106cd147d31a.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.