Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, motorcycle and sky

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

Peut être une image de 2 personnes et nature

இயற்கை.... எத்தனை விளையாட்டை காட்டுது.
படத்துக்கு நன்றி சுவியர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and palm trees

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2022 at 15:42, suvy said:

Peut être une image de 2 personnes et nature

 

17 hours ago, தமிழ் சிறி said:

இயற்கை.... எத்தனை விளையாட்டை காட்டுது.
படத்துக்கு நன்றி சுவியர்.

இப்ப வரும் படங்களை எடுத்த எடுப்பிலேயே இயற்கை என்று சொல்ல முடியாது.

பல படங்கள் கண்டுபிடிக்க முடியாதபடி போட்டோசொப் செய்வார்கள்.

எதற்கும் இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, அன்புத்தம்பி said:

293791659_377297561139675_34577311631668

Tannenzapfen online kaufen | eBay GMGK - Köllen Druck und Verlag GmbH: Nadelbäume – nicht nur an Weihnachten  eine Zier

வாயிலை இதை, கவ்வி இருக்குப் போலை.
இல்லாட்டி... அவ்வழவும் பல்லா....  😬

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

Tannenzapfen online kaufen | eBay GMGK - Köllen Druck und Verlag GmbH: Nadelbäume – nicht nur an Weihnachten  eine Zier

வாயிலை இதை, கவ்வி இருக்குப் போலை.
இல்லாட்டி... அவ்வழவும் பல்லா....  😬

மகன் வடகரோலினாவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறான்.அந்த வீட்டில் இந்த காய் காய்க்கும் மரங்கள் கூட நிற்கின்றன.ஏதோ பைன் மரம் என்கிறான்.தென்னை பனை மாதிரி வளர்ந்து நிற்கிறது.மேலே கொஞ்ச தும்பு மாதிரி இலைகள்.அத்துடன் இதே காய்களும்.

இதிலென்ன கொடுமை என்றால் இதன் இலை விழும் இடங்களில் எதுவுமே முழைக்காதாம்.

நீட்டு தும்பு மாதிரி விழும்.அதன் அடியில் உள்ள ஒரு பால் எல்லாவற்றையும் அழித்துவிடுமாம்.

நானும் வந்து ஒரு மாதமாகுது.இலை விழாத இடமா பார்த்து தோட்டம் சின்னதா போட்டிருக்கு.அப்பவும் கொஞ்ச இலை அதற்குள் கொட்டுது.
காலையில் எழும்பி போய் அதைப் பொறுக்கிறதே வேலையா போச்சு.

17 hours ago, அன்புத்தம்பி said:

293791659_377297561139675_34577311631668

 

16 hours ago, தமிழ் சிறி said:

Tannenzapfen online kaufen | eBay GMGK - Köllen Druck und Verlag GmbH: Nadelbäume – nicht nur an Weihnachten  eine Zier

வாயிலை இதை, கவ்வி இருக்குப் போலை.
இல்லாட்டி... அவ்வழவும் பல்லா....  😬

பொறுத்த நேரத்தில் படமெடுத்டுத்துள்ளனர்.
இணைப்புக்கு நன்றி அன்புத்தம்பி.

இதை இனம்கண்டு படத்தைப் போட்ட சிறிக்கும் பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

மின்சார கம்பத்தையே... ஒரு தூணாக வைத்து, கட்டிடம் கட்டிய அவலம்.  

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100061211156700/videos/511098970786164/

 

முதல் பார்வையில் நீங்கள் நினைத்திருக்கலாம் மேல் ஃபிளாமிங்கோ மற்ற ஃபிளாமிங்கோ தலையை குத்துகிறது மற்றும் மற்றொரு ஃபிளாமிங்கோ இந்த இரத்தத்தை அதன் குஞ்சின் வாயில் வழிநடத்துகிறது,
 
+
 
 
 
+
 
 
 
 
+
 
 
 
 
+
 
 
 
 
+
 
 
 
+
 
 
 
+
ஆனால் அது அப்படி இல்லை!
இந்த இரண்டு ஃபிளமிங்கோக்கள் தங்கள் குஞ்சுகளுக்கு தங்கள் சிவப்புப் பாலை ஊட்டுகின்றன ஃபிளமிங்கோஸ் தங்கள் பாலை செரிமான அமைப்பில் உற்பத்தி செய்கிறது, மேலும் அவற்றின் பெரிய பீக்குகள் காரணமாக, அதை குஞ்சின் வாய்க்குள் நுழைக்க அவை தங்கள் துணையுடன் வேலை செய்ய வேண்டும்.
மம்மலியன் பால் போல புரதமும் கொழுப்பும் அதிகம் இல்லை ஆனால் வளரும் குஞ்சுக்கு ஊட்டச் சத்து இது.
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அன்புத்தம்பி said:

https://www.facebook.com/100061211156700/videos/511098970786164/

 

முதல் பார்வையில் நீங்கள் நினைத்திருக்கலாம் மேல் ஃபிளாமிங்கோ மற்ற ஃபிளாமிங்கோ தலையை குத்துகிறது மற்றும் மற்றொரு ஃபிளாமிங்கோ இந்த இரத்தத்தை அதன் குஞ்சின் வாயில் வழிநடத்துகிறது,
 
+
 
 
 
+
 
 
 
 
+
 
 
 
 
+
 
 
 
 
+
 
 
 
+
 
 
 
+
ஆனால் அது அப்படி இல்லை!
இந்த இரண்டு ஃபிளமிங்கோக்கள் தங்கள் குஞ்சுகளுக்கு தங்கள் சிவப்புப் பாலை ஊட்டுகின்றன ஃபிளமிங்கோஸ் தங்கள் பாலை செரிமான அமைப்பில் உற்பத்தி செய்கிறது, மேலும் அவற்றின் பெரிய பீக்குகள் காரணமாக, அதை குஞ்சின் வாய்க்குள் நுழைக்க அவை தங்கள் துணையுடன் வேலை செய்ய வேண்டும்.
மம்மலியன் பால் போல புரதமும் கொழுப்பும் அதிகம் இல்லை ஆனால் வளரும் குஞ்சுக்கு ஊட்டச் சத்து இது.

இப்படி ஒரு விசித்திரத்தை இன்றுதான் பார்க்கிறேன்......நன்றி அன்பு .......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, sky and tree

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of nature and tree

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, airplane and outdoors

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de route

கழிவு நீரால் சாக்கடை பழுதாகாமல் ஒரு அமைப்பு.......!   😂

  • Like 2
Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க.     நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
    • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.