Jump to content

தமிழக அரசியல்


Recommended Posts

கட்சி தலைவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?|JV Breaks

தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் இன்றைய உண்மை நிலை என்ன? அவர்களின் அடுத்த நகர்வுகள் என்ன? தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல்!
இதோ ஒரு அப்டேட்!

 

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

திமுக முதல் நாம் தமிழர் வரை! நடக்கும் உள்குத்து அரசியல்!

நம் தமிழகத்தின் அரசியல் தலைவர்களின் அடுத்த நகர்வு என்ன? என்ன செய்வதென்றே தெரியாமல் பல தலைவர்களும், செய்வது சரியா தவறா என்று தெரியாமல் எதையோ செய்யும் தலைவர்களும் மக்களை எப்படி வழிநடத்த போகிறார்கள்!. காத்திருப்போம்!.

Link to comment
Share on other sites

தமிழக சட்டசபை தேர்தல் நடக்கப்போகிறது?|JV Breaks

விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என்று ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ.க தலைவர்களும் சொல்வதில் உண்மை உள்ளதா?

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் மேல் திடீர் பாசம் காட்டும் தமிழக முதல்வர்! | JV Breaks

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாட போட்டி போடுகிறார்கள் முன்னாள் முதல்வரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். உண்மையில் எம்.ஜி.ஆர் மேல் பாசம் உள்ளவர்களா இவர்கள்?

Link to comment
Share on other sites

 

கடவுளிடம் ரஜினிகாந்த் கேட்கும் சில கேள்விகள்!

ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார்? எப்படி வருவார்?
ரஜினி கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்வார்?

Link to comment
Share on other sites

 

 
 

ரஜினிகாந்திற்கு கவலை நாட்டின் மீதா? 2.0 வசூலின் மீதா?|JV Breaks

எதற்கும் ஏமாறாத தமிழ் மக்கள்.. ஒரு விஷயத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாறுகிறார்களே.. ரஜினி சொல்ல வரும் ரகசியம் என்ன?

Link to comment
Share on other sites

 

ரஜினியை பயமுறுத்த ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டா?|JV Breaks

முன்னாள் நிதிஅமைச்சர் மற்றும் காங்கிஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகிறது. உண்மையில் ஏன் இந்த ரெய்டு?

Link to comment
Share on other sites

எடப்பாடியின் 100 நாள் ஆட்சி சாதனையா? சோதனையா?!|JV Breaks

நாள் 100 : என்ன செய்தார் எடப்பாடி பழனிச்சாமி ?
எடப்பாடி அவர்களின் 100 நாள் ஆட்சியை மக்கள் எப்படி பார்கிறார்கள்?

Link to comment
Share on other sites

 

திமுக திரும்ப ஆட்சிக்கு வருமா?|

இன்றைய தலைமுறைக்கு இருக்கும் சில சந்தேகங்கள்!

Link to comment
Share on other sites

மோடிக்கு யார் நெருக்கம்-பழனிசாமியா? பன்னீர் செல்வமா? | JV Breaks

மோடிக்கு யார் நெருக்கம்-பழனிசாமியா? பன்னீர் செல்வமா? | JV Breaks

Link to comment
Share on other sites

 

மெகா கூட்டணி கனவு: திமுக-வின் புதிய தூண்டில் ரெடி!|JV Breaks

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா நிகழ்வுகள், கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி, அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Link to comment
Share on other sites

 

தினகரன் ரிலீஸ்: எடப்பாடி-பன்னீர் ஷாக்!|JV Breaks

இவ்வளவு விரைவாக தினகரனுக்கு எப்படி ஜாமின் கிடைத்தது? நீதிமன்றம் கேட்ட முக்கிய கேள்வி என்ன? தினகரன் வெளியே வந்ததால் சிக்கல் யாருக்கு? இனி எடப்பாடி-ஓ.பி.எஸ் அணி இணைப்பு சாத்தியமா?

Link to comment
Share on other sites

 

ஆட்சியை கவிழ்ப்பாரா தினகரன்? அடுத்த மூவ் என்ன? | JV Breaks

டிடிவி தினகரனுக்கு தற்போது 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் ஆட்சியை கவிழ்ப்பாறோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க கூடாது என்று எம்.எல்.ஏக்களுக்கு தினகரன் வலியுறுத்தி இருப்பதாக கூறப்பட்டாலும், சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதே உண்மை நிலை!.

Link to comment
Share on other sites

ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாத திருமாவளவன் | JV Breaks

கலைஞர் வைர விழாவுக்கு திருமாவளவனை ஏன் ஸ்டாலின் அழைக்கவில்லை? வருத்தத்தில் இருக்கும் திருமாவளவன். பறக்க ஆசைப்படும் ஸ்டாலின்.

Link to comment
Share on other sites

மோடி : பிரதமர் ஆவதற்கு முன்னும் பின்னும்! |

நரேந்திர மோடி எப்படிப்பட்டவர் ? அவர் நாட்டிற்கு செய்த நன்மை என்ன? உலகமே வியக்கும் மோடியின் உண்மை நிலை என்ன? மோடி சொல்லும் வளர்ச்சி கற்பனையா? நிஜமா? உண்மையில் அவ்வளவு சக்தி வாயந்தவரா மோடி? மோடி பிரதமர் ஆவதற்கு முன்னும்! ஆனதற்கு பின்னும்!

Link to comment
Share on other sites

நடத்தப்பட்ட கேமில் TTV வெற்றி! OPS தோல்வி! |

அதிமுக பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்ட முக்கிய காரணம்! EPS-க்கும் OPS-க்கும் தினகரன் வைக்கும் செக்! எடப்பாடி பழனிச்சாமியுடன் தினகரன் மோதலா? தினகரனின் செயல்கள் டெல்லி பா.ஜ.க-விற்கு பிடிக்குமா? தினகரனின் அடுத்த திட்டம் என்ன?

Link to comment
Share on other sites

 

கூவத்தூர் பேரமும் எடப்பாடி ஆட்சியும்! | JV Breaks

கூவத்தூரில் என்ன நடந்தது? எம்.எல்.ஏக்களுக்கு சசிகலா அப்படி என்ன வாக்குறுதிகளை வழங்கினார்?

Link to comment
Share on other sites

பெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன்? | Socio Talk

வெட்கம், வேதனை, அவமானம், துயரம், சர்ச்சை அரசியலில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்!
அரசியலுக்கு பெண்கள் வர தயாரா?
அரசியல் பின்புலம் இல்லாத பெண்கள் அரசியலுக்கு வருவதில் என்ன சிக்கல்? அரசியலுக்கு பெண்கள் வந்தால் ஏன் அவமானப் படுத்தப் படுகிறனர்? பொது சமூகத்தில் அரசியலில் பங்கெடுக்கும் பெண்களை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்த என்ன காரணம்? அவ்வாறு ஏற்படும் இழிவுகளை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்வது? பெண்கள் அரசியலுக்கு வருவதால் என்ன பயன்? இனி அரசியலை விட்டு பெண்கள் ஒதுங்கி இருக்க முடியுமா?

Link to comment
Share on other sites

 

ரஜினி கட்சி எப்போது ஆரம்பம்? | JV Breaks

தனமும் ரஜினியை யாராவது சந்தித்துக் கொண்டே இருக்கின்றனர். முன்பு எப்போதும் இல்லாத அளவு ரஜினியும், தன்னை நாடி வருபவர்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறார். உண்மையில் என்ன நடக்கிறது? ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறப்படுவதிலும், விரைவில் கட்சி துவங்கப்படும் என்று கூறப்படுவதிலும் உண்மை இருக்கிறதா?

Link to comment
Share on other sites

ஏன் 'ராம்நாத் கோவிந்த்'தை பரிந்துரை செய்தார் மோடி தெரியுமா ? |JV Breaks

இந்திய ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தை பா.ஜ.க நியமனம் செய்ய என்ன காரணம்?
அவர் உண்மையிலேயே ஒரு தலித்தா இல்லை அதுவும் தாண்டி பிற்படுத்தப்பட்டவரா? மேலும் பல கேள்விகள் பதில் இந்த வீடியோவில்.

Link to comment
Share on other sites

எடப்பாடியின் டபுள் கேம்! சிக்க வைத்த தம்பிதுரை! | JV Breaks

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஒரு மாதத்தில் நான்குமுறை சந்தித்துப் பேசியுள்ளார். இதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். என்ன பேசினார்கள்? இந்த பேச்சுக்கள் ஏன் முதல்வர் எடப்பாடியை கோபம் அடையச்செய்தது?

Link to comment
Share on other sites

 

ஜெயலலிதாவால் 'House Arrest' செய்யப்பட்டாரா OPS? | JV Breaks

ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்த்த ஒ.பண்ணீர் செல்வதை சிறை வைத்தாரா ஜெயலலிதா? கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினிக்கு போட்டியாக களமிறக்க பட இருந்த ஒ.பி.எஸ் போடி தொகுதிக்கு போட்டியிட்டது எப்படி?

Link to comment
Share on other sites

குட்கா விவகாரத்தில் கமிஷ்னர்கள் சிக்கியது எப்படி ? | JV Breaks | Gutka Issue

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களுக்காக லஞ்சம் வாங்கியதாக குற்றம் சட்டப்பட்ட அந்நாள் கமிஷ்னர் டி.கே. ராஜேந்திரன் சிக்கியது எப்படி? புரோக்கர் மாதவ ராவ் தான் யார்க்கு எல்லாம் லஞ்சம் கொடுத்த டைரி குறிப்பால் பெரும் பேராபத்தில் சிக்கியிருக்கிறார் டி.கே. ராஜேந்திரன்.

Link to comment
Share on other sites

அ.தி.முகவை கைப்பற்றப்போவது தினகரனா? திவாகரனா? | JV Breaks |

டி.டி.வி தினகரன் மற்றும் திவாகரன் ஆகிய இருவரும் ஜெயலலிதாவால் ஒடுக்கப்பட்டவர்கள், ஆனால் இவர்கள் இரண்டு பேர்களில் யார் அ.தி.மு.கவை கைப்பற்றப்போறார்கள் என்று போர் நிலவிவருகிறது. யார் கைக்கு போகப்போகிறது அ.தி.மு.க?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.