Jump to content

சுவையருவியில் உங்கள் செய்முறைகளை சேர்க்க..


Recommended Posts

வணக்கம் உறவுகளே,

சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் சேர்க்க விரும்பினால், செய்முறைகளை இங்கே விட்டு செல்லுங்கள்..

நன்றி

Link to comment
Share on other sites

நீங்கள் யாழ் முகப்பிற்கு சென்றதேயில்லையா???? ;)

http://www.yarl.com/weblog/suvaiaruvi/

Link to comment
Share on other sites

  • 2 months later...

ஈஅழவன், மிக்க நன்றி..இதெல்லாம் உங்களோடதா?

Link to comment
Share on other sites

பொதுவாக உளுந்தினை வடை செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் நான் கொடுத்துள்ள இந்த குறிப்பில் எண்ணெய் அதிகமில்லாமலும், அதே நேரம் ஆரோக்கியமானதாகவும் செய்து சாப்பிடலாம்.தேங்காய்பூவினை புளிந்து பாலினை எடுத்துவிட்டும் சாப்பிடலாம். அல்லது டிசிக்கேற்றட் கோக்கனட் பவுடரினை சிறிது சுடுதண்ணியில் ஊறவிட்டு சக்கையினை சாப்பிடலாம்.

உளுந்து சுண்டல்

தேவையான பொருட்கள்

கறுப்பு உளுந்து - 400 கிராம்

வெல்லம் அல்லது சீனி( பிறவுன் பெட்டர்) - 100 கிராம்

தேங்காய்த்துருவல்- 1 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு( தோல் நீக்கியது) - சிறிதளவு

செத்தல் மிளகாய் - 2

ஒலிவ் ஒயில்- 2 டேபிள் ஸ்பூன்

கருவேப்பில்லை- சிறிதளவு

வெங்காயம்- சிறு துகள்களாக நறுக்கியது.( தேவையில்லை எனில் விட்டு விடலாம்)

உப்பு- தேவைக்கேட்ப

செய்முறை:

சோஸ்பானில் எண்ணைய் விடாமல் உளுத்தம் பருப்பினை சிறிதளவு இழகிய சூட்டில் வாசம் வரும் வரை( பொங்கல் புக்கை மணம்) வறுக்கவும்.

குக்கரில் கறுப்பு உளுந்தினை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்( அல்லது பிறசர் குக்கரில் ஒரு 10 நிமிசம் விசில் சத்தம் வரும் வரை )

சோஸ்பானில் சிறிதளவு எண்ணை விட்டு வெங்காயம், சிறிதளவு சர்க்கரை போட்டு பொன்நிறமாக வரும் வரை தாளிக்கவும், அதனுள் கடுகு, செத்தல்மிளகாய், முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு இனை போட்டு, அவித்த கால்வாசி சுண்டலையும் போட்டு, மிகுதி எண்ணையையும் விட்டு தாளிக்கவும்.

பின்பு உப்பு, தேங்காய் துருவல் பாதி போட்டு கலந்தால் டேஸ்டான் சுண்டல் ரெடி.

மீதமுள்ள சுண்டலை வெல்லம், தேங்காய் துருவல், சேர்த்து இனிப்பு சுண்டலாகவும் சாப்பிடலாம். இந்த இனிப்புச்சுண்டலே சிவன் கோவில்களில் பிரதோச நாட்களில் நைவேந்தியமாக கொடுக்கப்பட்டு காலம் காலமாக வருகிறது. ஆகவே விசேட நாட்களில் இதனைச் செய்யலாம் அல்லவா

Link to comment
Share on other sites

மொன்ஸ்ரர் முட்டை பொறியள்

முட்டையினை உடைத்து வெள்ளைக்கரு பிரிம்பா, மஞ்சள் கரு பிரிம்பா எடுத்து வையுங்க. அந்த வெள்ளக்கரவுனுள்ளே ஒரு வெடுக்கு ஒண்டு உள்ளது அதனை கரண்டியால் எடுத்து விடுங்கோ.

சிவப்பு வெங்காயம் சிறு துண்டுகளாக் நறுக்கி, பச்சை மிளகாய் சிறிதாக் வளையமாக வெட்டி, உப்பு, இந்த தாய் ஸ்பைசி நூடிக்ஸ் , சேவ்வேயில் 45 சதத்துக்கு வேண்டலாம் அதினுள் வரும் கரம் மாசாலாவினையும் சிறிதளவு எடுத்து வையுங்கள்.

அதனுள் உப்பு+ தூள் அளவாக போட்ட மிளகாய் மிக்ஸினையும் எடுத்து வையுங்கோ.

சிறிதளவு மிளகுத்தூள் உறைப்பு வேணுமெண்டால். அல்லது தமிழிழ மிளகாய்த் தூள்.

இப்ப வெள்ளைக்கருவினுள், வெங்காயம், மிளகாய், மிளகு, உப்பு போட்டு நல்லா கலக்கி அடிக்கவும் நுரைவருமட்டும்.

இப்ப அந்த நான் சொன்ன என்னுடைய பேர்சன்ல் சீக்க்கிறட் நூடில்ஸ் சாமானுகளினை போட்டு கலக்கவும்.

சோஸ்பானினை சூடு காட்டுங்கள், அதிக மாக நெருப்பு வேண்டாம். சூடு வந்தவுடன் நல்லெண்ணை ஒன்றோ இரண்டோ தேக்கரண்டி ஊத்தவும்.

இப்ப இந்த அடித்த கலவையினை வட்டமாக மையத்தில் தொடங்கி வடிவாக பெரியதாக ஊத்தவும். தோசை மாதிரி.

இப்ப முட்டை வெள்ளையாக ஓரளவு வரும்போது நடுவில் மஞ்சள் கருவினை விடவும் அது ஓடப்பார்கும் ஆனா சூடு இருப்பதால் ஓடாது அப்படியே திண்மமாக நிற்கும்.

இப்ப ஒரு கவரால் மூடிவிடவும் சோஸ்பனினை ஒரு 15 செக் அல்லது 20 செக்.

இப்ப உங்கள் முட்டை பொங்கி ஊதத்தொடங்கும். அப்போது பிய்க்காமல் மறுபக்கம் பிரட்டி விடுங்கள்.

தேவையாயின் உடைத்த நூடில்ஸினை கொதினீரில் போட்டு முட்டையுடன் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டு போட்டு கடிதம் போடுங்கள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி புலி பாசறை..இதோ சுவையருவியில் உங்கள் செய்முறை...

http://www.yarl.com/weblog/suvaiaruvi/

Link to comment
Share on other sites

என்னும் தாறன் நேரம் அவ்ரும் போது. உங்களுக்கு ஜாம் செய்வது எப்படி என்று தேவையா? மலிவான் சீசன் நாட்களில் பழங்களை வேன்டி ஜாம் செய்து 3 மாதம் வைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

இதிலிருந்து தெரிவது என்னண்டால் புலிப்பாசரை இதே வேலையாகத்தான் இருகிறார் போல வீட்ட சமையலும் பாவம் இவர் போல கிடக்குது ஆழ்ந்த அனுதாபங்கள் :P

Link to comment
Share on other sites

குழந்தாய் ரஜினியிட படம் பார்ர்கிறனீர். அவர் ஒரு பாட்டு கடைசிபடம் எனக்கு பெயர் தெரியாது ஆனா பட்டு ஒன்றில வந்துது வரிகள்.

நீ என்ன வேலை செய்கிறாய் என்பது முக்கியமல்ல. எப்படி விவேகமாக் செய்கிறாய் என்பது தான். நான் சமையல் வேலை செய்வது கொடுப்பது மனைவிக்கு என்று நீர் என்னைப்பார்த்து பாவம் சொல்வது என்பது..

பெண்ணடிமை, நேற்று வேற தமிழ் சகோதரிகள்....இப்படி பெண்ணினத்தினை தூக்கிப்பிடித்து கதைப்பதென்னவோ..போலித்தனம் மாதிரி தெரிகிரது.

நான் அப்படி போலி என்றால் இங்க புலி புரானம் பாடிக்கொண்டு, குசினிக்கதைகள் எல்லாம் சொல்லாம இருந்து பொய்யான வாழ்க்கை வாழ்லாம்.

நான் இந்த உலகில் செய்யும் ஒவ்வொரு வேலையினையும் விருப்பத்தோடு, விவேகத்தோடு செய்து வாழ்பவன். ஆக்வே இப்படி லூசுதனமான் கவலை தெரிவிப்பது உமது தரத்தினை கீழிறக்கிறது.

ஊரில பெண்புலிகள் என்ன உங்கள் ஆண்புலிகளுக்கு சமைச்சுப்போடவா போராடுகிரார்கள். அவர்களுக்கு விடுதலை வேண்டும். ஆக்வே நான் என் மனைவிக்கு அப்படி ஒரு விடுதலையினை உருவாக்கிக்கொடுத்து ஒரு கடமை செய்கிறேன் என்று பெருமைப்படும். :lol:

Link to comment
Share on other sites

புலிபாசறை...தாருங்கள் யாழ் வாசகர்கள் அதனால் பயன் அடைவார்கள். (உண்மையிலேயே செய்முறை படித்து, செய்து பலாபலன்களை பற்றி தருபவர்களும் உண்டு) ஆனால் அதிகம் எனக்கு தனிமடலில் எழுதிவிடுவார்கள்.மிக்க நன்றி

Link to comment
Share on other sites

மெக்சிக்கன் கறி செய்து பார்க்கப்போகிரேன். அது உங்களுக்கு சனிக்கிழமைக்கு முதல் கிடைக்கும். ஜாம் இன்றிரவு கட்டாயம் போடுவேன். எனக்கு என் சமையல் பகுதியில் போடுவேன் நீங்கள் பிடித்திருந்தால் கட் அன்ட் பேஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஃச்பானியோல் பலகாரம்.: 30நிமிடம்

தேவையானவை: ஒரு கப் கிறீம் ப்ரெஃச்

ஒரு கப் வெ.சீனி

ஒரு முட்டை (சைவம் முட்டையைத்தவிர்க்கலாம்.)

கோதுமை மா தேவையானஅளவு. (அவித்தது அல்ல)

தேவையான அளவு எண்ணை.

ஒரு தே. கரண்டி அல்சாபவுடர். (அப்பச்சோடா)

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சீனி, கிறீம்பிறஃச் அல்சாவையும் சேர்த்து முட்டையையும் உடைத்து ஊத்தி நன்கு கலக்கவும்.

மாவை சிறிது சிறிதாக கலவைக்குள் சேர்த்து நன்கு பிசைந்து பிரட்டவும். கையில் ஒட்டாத பதம்வரை. பின் கொஞ்சம் கிள்ளியெடுத்து பலகையில் வைத்து கையால் உருட்டவும். பென்சிலின் பருமனளவு. பின்பு அதை பலகையிலேயே (பெருவிரலும் ஆட்காட்டி விரலும் சேர்ந்த வடிவத்தில் ஒட்டி துன்டுகளாக வெட்டவும்.) பின் அவற்றை எண்ணையில் பொன்நிறமாகப் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சீனி தூவிப் பரிமாறவும். :rolleyes::o

பி.கு: இது இஃச்பெயின் நாட்டுப் பலகாரவகை. செய்வது சுலபம். பிறந்தநாள் போன்ற சிறு சிறு கொண்டாட்டங்களுக்கு அலங்கரிக்கவும் அழகாயிருக்கும்.

பிள்ளைகள் எல்லாம் மிகவும் விரும்பி உண்பார்கள். :P :P :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய சட்டித்தயிர் போன்று இருக்கும். எல்லாக் கடைகளிலும்

வெண்ணெய் கட்டிகள் எடுக்குமிடத்தில் கட்டாயம் இருக்கும்.

post-3779-1175773432_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்து முடித்த பின் உணவின் புகைப்படத்தை போடவும். கண் என்றாலும் சுவைக்கட்டும்.

Link to comment
Share on other sites

செய்து முடித்த பின் உணவின் புகைப்படத்தை போடவும். கண் என்றாலும் சுவைக்கட்டும்.

007 ஏன் கண்சுவைக்க வேண்டும் நாங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வருவோமே

:P

Link to comment
Share on other sites

கரிபியன் தீவுகளில் மில பிரபல்யமான மட்டன் பிரட்டல் கறி மிக விரைவில். மிகவும் வித்தியாசமாக சமைக்கிறார்கள். தெரிந்து கொள்வோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_28.html#more

மேலுள்ள ஆக்கத்தினை தந்தவர், அந்த நிறுவனத்தின் (GITS) தலைவரா அல்லது ஏக வி நியோகத்தவரா?

விளம்பரமாக்கிப்புட்டாங்களே..

.. :(

Link to comment
Share on other sites

கரிபியன் தீவுகளில் மில பிரபல்யமான மட்டன் பிரட்டல் கறி மிக விரைவில். மிகவும் வித்தியாசமாக சமைக்கிறார்கள். தெரிந்து கொள்வோமா?

[/quote

என்ன வேல்கப் கிரிக்கட் பார்த்து கொண்டு இதுவும் சாப்பிட போறீங்களா புலி

:(:D

Link to comment
Share on other sites

நான் நினைச்சன் ஜமுனாக்குட்டி அன்றய பிரச்சைனையோட ஓடி ஒளிஞ்சிட்டுது என்று.

அப்ப மெக்ஸிகன் கறி செய்து பாரும். நான் ஆட்டுக்கறி எப்படிச்செய்யிறார்கள் மற்ற நாடுகளில் என்று தேடித்தேடி சேகரிச்சு வருகிறேன்.

ஆடுகள் தான் பாவம்.

Link to comment
Share on other sites

நான் நினைச்சன் ஜமுனாக்குட்டி அன்றய பிரச்சைனையோட ஓடி ஒளிஞ்சிட்டுது என்று.

அப்ப மெக்ஸிகன் கறி செய்து பாரும். நான் ஆட்டுக்கறி எப்படிச்செய்யிறார்கள் மற்ற நாடுகளில் என்று தேடித்தேடி சேகரிச்சு வருகிறேன்.

ஆடுகள் தான் பாவம்.

யாரு நான் நானாவது பயப்பிடுறதாவது அது தானே வந்துட்டன்

:rolleyes::mellow:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டர் கேக்

500 கிராம் மாஜரீன்

500 கிராம் கோதுமை மா (self raising flour)

500 கிராம் சீனி (castor sugar)

8 முட்டை

1 தே.கரண்டி வனிலா

முட்டையை தனியாக நன்றாக அடித்து வைத்து கொள்ளவும். சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்றாக அடிக்கவும் பின்னர் கோதுமை மாவை இந்த கலவையுடன் சேர்த்து அடிக்கவும் பின்னர் அடித்து வைத்த முட்டையையும் வனிலாவையும் சேர்த்து அடிக்கவும். கலவையை ஒரு மாஜரீன் தடவிய பேகிங் டின்னில் போட்டு 180 C இல் 30 நிமிடம் பேக் செய்யவும். (னன்றாக பேக் பண்ணியிருந்தால் டூத் பிக் ஒன்றினால் குத்தி பார்க்கும் போது டூத் பிக்கில் ஒன்றும் ஒட்ட கூடாது.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.