Jump to content

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்க பிள்ளையார் கொடியேற்றம்.!


Recommended Posts

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்க பிள்ளையார் கொடியேற்றம்.!

 

 

13814503_1396666377027985_202375718_n.jp

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடியமாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

13819488_1396666210361335_725430104_n.jp

இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்ப   அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.

13823670_1396666423694647_219597241_n.jp

சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்ம ஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்றப்படாது. தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்று. பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன. பல இடங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானின் அருள்பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9353

Link to comment
Share on other sites

பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் தேர்த் திருவிழா 

Published by Priyatharshan on 2016-08-01 09:36:04

 

(சசி)

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய  தேர் திருவிழா இன்று  சிறப்பாக இடம்பெற்றதுடன் இலட் சக்கணக்கான பக்தார்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளினைப் பெற்றனர்.

fewfg.jpg

aaa.jpg

fsa.jpg

faw.jpg

fwf.jpg

fegs.jpg

http://www.virakesari.lk/article/9630

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாங்க பிள்ளையாருக்கு அரோகரா....
நான் விழுந்து கும்பிட்ட சாமி மாமாங்க பிள்ளையார்.

Link to comment
Share on other sites

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்

Published by RasmilaD on 2016-08-02 13:26:18

 

d2fe2e1b-44fd-47be-b9c4-b09a0810bbab.jpg

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

8710a391-2788-4209-bf60-870f49b300d8.jpg

இராமயன போர் நிறைவுபெற்றதும் யுதத்தின்போது போது இராமபிரானால் கொல்லப்பட்டவர்களின் பிதிர்களினால் பிரம்மகத்தி தோசத்தினால் பீடிக்கப்பட்ட இராமன் மாமாங்கம் வந்து தீர்த்தக்கேணியை உருவாக்கி சிவலிங்க வழிபாடு மேற்கொண்டதாகவும் இதன்போது பிதிர் தோசம் நீங்கப்பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

அத்துடன் இராவணனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இறுதி உற்சவமான ஆடி அமாவாசை தீர்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

616ad5ba-814a-4700-8cf9-5c44805dee8b.jpg

ஆலயத்தில் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு சுவாமி கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

7b6969f4-e622-49e3-b32b-467d81dd3bf5.jpg

பூஜையினை தொடர்ந்து அடியார்களின் ஹரோகரா கோசத்துடன் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

3a888d42-995e-46b5-a039-917a9d55c0ee.jpg

இந்த தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் தாய்தந்தையர்களை இழந்தவர்கள் தமது பிதிர்கடன்களையும் நிறைவேற்றினர்.

http://www.virakesari.lk/article/9692

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றீ நவீனன்....!  tw_blush:

அப்படியே மாவிட்டபுரம், கீரிமலையையும் பகிர்ந்துக்கிறது....!

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றீ நவீனன்....!  tw_blush:

அப்படியே மாவிட்டபுரம், கீரிமலையையும் பகிர்ந்துக்கிறது....!

கிடைத்தால் பகிர்வேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2016 at 2:58 PM, குமாரசாமி said:

மாமாங்க பிள்ளையாருக்கு அரோகரா....
நான் விழுந்து கும்பிட்ட சாமி மாமாங்க பிள்ளையார்.

இதை நாங்கள் நம்பலாமா கு.சாtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆடி அமாவாசையில் தீர்த்தம் ஆடி அமிர்தகழி பதியினியிலே அமிர்தம் உண்டு"
மாமாங்கப் பிள்ளையாரே,என்னை ஏன் படைத்தாய் கள்ளப் பிள்ளையாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

"ஆடி அமாவாசையில் தீர்த்தம் ஆடி அமிர்தகழி பதியினியிலே அமிர்தம் உண்டு"
மாமாங்கப் பிள்ளையாரே,என்னை ஏன் படைத்தாய் கள்ளப் பிள்ளையாரே?

பல லட்சம் மக்கள் ப‌டை சூழ இன்று தீர்த்தம் என்ன ஒரு காட்சி  

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றீ நவீனன்....!  tw_blush:

அப்படியே மாவிட்டபுரம், கீரிமலையையும் பகிர்ந்துக்கிறது....!

 

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றீ நவீனன்....!  tw_blush:

அப்படியே மாவிட்டபுரம், கீரிமலையையும் பகிர்ந்துக்கிறது....!

என்னால் செய்திருக்க முடியும். ஆனாலும் பொதுசனங்கள் நிறைந்த இடத்தில் கேமராவுடன் செல்வது எனக்கு பெரிதாக உடன்பாடில்லாததால் செய்யவில்லை - மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் முனிவர்ஜீ...எவ்வளவு காலமாயிச்சு இந்தத் திருவிழா பார்த்து

Link to comment
Share on other sites

ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்...

 

 

ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்...

August 2, 2016  

Bookmark and Share
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராமயண போர் நிறைவு பெற்றதும் யுதத்தின்போது இராமபிரானால் கொல்லப்பட்டவர்களின் பிதிர்களினால் பிரம்மகத்தி தோசத்தினால் பீடிக்கப்பட்ட இராமன் மாமாங்கம் வந்து தீர்த்தக்கேணியை உருவாக்கி சிவலிங்க வழிபாடு மேற்கொண்டதாகவும் இதன்போது பிதிர் தோசம் நீங்கப்பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

அத்துடன் இராவணனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இறுதி உற்சவமான ஆடிஅமாவாசை தீர்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு சுவாமி கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பூஜையினை தொடர்ந்து அடியார்களின் அரோகரா கோசத்துடன் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

இந்த தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் தாய் தந்தையர்களை இழந்தவர்கள் தமது பிதிர்கடன்களையும் நிறைவேற்றினர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=2214&mode=head

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

இதை நாங்கள் நம்பலாமா கு.சாtw_blush:

நிரூபிக்க மாட்டேன். ஆனால் நீங்கள் நம்பலாம்.:grin:
விரும்பினால் மூன்று கேள்வி கேளுங்கள். பதிலை வைத்து நீங்கள் தீர்மானிக்கலாம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நிரூபிக்க மாட்டேன். ஆனால் நீங்கள் நம்பலாம்.:grin:
விரும்பினால் மூன்று கேள்வி கேளுங்கள். பதிலை வைத்து நீங்கள் தீர்மானிக்கலாம்.:cool:

நம்பிட்டன் நீங்கள் வந்தாலும் வந்து இருப்பீர்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் காணோளி!!!!
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கு. சாமி அண்ணா தேடிப்பிடித்து இணைத்ததற்கு என்ன சனம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2016 at 6:00 PM, குமாரசாமி said:

நிரூபிக்க மாட்டேன். ஆனால் நீங்கள் நம்பலாம்.:grin:
விரும்பினால் மூன்று கேள்வி கேளுங்கள். பதிலை வைத்து நீங்கள் தீர்மானிக்கலாம்.:cool:

மாமாங்க பிள்ளையாரின் சின்ன வீடு ..... அதாவது அருகில் உள்ள 
சின்ன கோவிலில் குடியிருப்பவர் யார் ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

மாமாங்க பிள்ளையாரின் சின்ன வீடு ..... அதாவது அருகில் உள்ள 
சின்ன கோவிலில் குடியிருப்பவர் யார் ?? 

இத்துடன் எனது சிற்றுரையை முடித்துக்கொண்டு ஒலிவாங்கியை திருவாளர் முனிவர் ஜீ அவர்களிடம் ஒப்படைக்கின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இத்துடன் எனது சிற்றுரையை முடித்துக்கொண்டு ஒலிவாங்கியை திருவாளர் முனிவர் ஜீ அவர்களிடம் ஒப்படைக்கின்றேன்.:cool:

மருதங்கேணி கேள்வி கேட்டத்து உங்களிடமே நீங்கள் பதிலை கொடுத்த பிறகு அந்த‌ ஒலி வாங்கியை என்னிடம் தரவும் சின்ன வீடு என்றால் என்மிடம் தள்ளிவிடுவது இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள் tw_blush:

 

7 hours ago, Maruthankerny said:

மாமாங்க பிள்ளையாரின் சின்ன வீடு ..... அதாவது அருகில் உள்ள 
சின்ன கோவிலில் குடியிருப்பவர் யார் ?? 

ஒரு ஒத்த வீடூ செத்தை வீடயே நாம காணமல் இருக்கிறன் இவருக்கு சின்ன வீட்டை பற்றி சொல்லவாம் யோவ் மருதங்கேணி 

மாமாங்க பிள்ளையார்  சின்ன வீடு வைக்கிற ஆளாயா??tw_blush:

Link to comment
Share on other sites

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர்

சரியாக ஒருவருடத்தின் முன்னர் 06 08 2015 எடுத்தபடம்.

20150806_100448.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.