Jump to content

மட்டன் விண்டாலு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13895184_1058745554172500_65627402714561

தேவையான பொருட்கள் :

மட்டன் - அரை கிலோ

நெய் - 150 கிராம்

கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கிக் கொள்ளவும்)

வெங்காயம் - நான்கு(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

விண்டாலு மசாலாவிற்கு:

சீரகம் - 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் 12

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய் - 14

ஏலக்காய் - 3

பட்டை 2 இன்ச்

கிராம்பு 3

அண்ணாச்சி மொக்கு 2

பூண்டு - 15

இஞ்சி 1 இன்ச்

எலுமிச்சை பழச்சாறு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

1. மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும்.

2. மசாலாவிற்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையுமே மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

3.மெல்லிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அத்தோடு இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4.அதில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

3. இப்போது மட்டனையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும். மட்டன் வேகும்வரை போதுமான தண்ணீர் ஊற்றி அடிக்கடி கிளறவும்.

5.இப்போது மணக்கும் மட்டன் விண்டாலு ரெடி. வெள்ளை சாதத்துடன் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

 

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை இந்திய உணவங்களில் சாப்பிட்டுள்ளேன். நல்ல உறைப்பாக இருக்கும்.

அண்ணாச்சி மொக்கு -  2
இது என்ன... கேள்விப் படாத பொருளாய் இருக்கே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

இதனை இந்திய உணவங்களில் சாப்பிட்டுள்ளேன். நல்ல உறைப்பாக இருக்கும்.

அண்ணாச்சி மொக்கு -  2
இது என்ன... கேள்விப் படாத பொருளாய் இருக்கே......

  Black_pepper.jpg

தேடியதில் இந்த சாதிக்காய்தான் வந்தது .... 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

தேவையான பொருட்கள் :

மட்டன் - அரை கிலோ
நெய் - 150 கிராம்
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - நான்கு(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

விண்டாலு மசாலாவிற்கு:

சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் 12
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் - 14
ஏலக்காய் - 3
பட்டை 2 இன்ச் 
கிராம்பு 3
அண்ணாச்சி மொக்கு 2
பூண்டு - 15 
இஞ்சி 1 இன்ச் 
எலுமிச்சை பழச்சாறு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

1. மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும்.

2. மசாலாவிற்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையுமே மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

3.மெல்லிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அத்தோடு இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4.அதில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

3. இப்போது மட்டனையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும். மட்டன் வேகும்வரை போதுமான தண்ணீர் ஊற்றி அடிக்கடி கிளறவும்.

5.இப்போது மணக்கும் மட்டன் விண்டாலு ரெடி. வெள்ளை சாதத்துடன் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

Image may contain: food
 
FB
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2016 at 2:54 PM, தமிழ் சிறி said:

இதனை இந்திய உணவங்களில் சாப்பிட்டுள்ளேன். நல்ல உறைப்பாக இருக்கும்.

அண்ணாச்சி மொக்கு -  2
இது என்ன... கேள்விப் படாத பொருளாய் இருக்கே......

அது வந்து அன்னாசிப் பூ சிறியர்....., இடையில் ஒரு "ச்" வந்து உங்களை ஏச்சுப் போட்டுது. இன்றைய சமையல்களில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது.....! நீங்கள் இருவரும் அண்ணாச்சி மொக்கு என்று சொல்லி எந்த அண்ணாச்சியிடமாவது வாங்கி கட்டப் போறிங்கள்.....!  tw_blush:

 

மட்டன் விண்டலு பார்க்கவே அசத்தல், தமிழரசு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அது வந்து அன்னாசிப் பூ சிறியர்....., இடையில் ஒரு "ச்" வந்து உங்களை ஏச்சுப் போட்டுது. இன்றைய சமையல்களில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது.....! நீங்கள் இருவரும் அண்ணாச்சி மொக்கு என்று சொல்லி எந்த அண்ணாச்சியிடமாவது வாங்கி கட்டப் போறிங்கள்.....!  tw_blush:

சுவி, அன்னாசி பூ போட்டு சமைப்பதைப் பற்றி ஊரில்  கேள்விப் படவில்லை.
அதன்  சுவை பற்றியும் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.