Jump to content

யாழுறவு ராசவன்னியரின் மகன் திலீபனுக்கு வாழ்த்துக்கள்!!


Recommended Posts

Bildergebnis für nanyang technological university singaporeBildergebnis für nanyang technological university singapore

 

எங்கள் யாழுறவு ராசவன்னியரின் மகன் திலீபன் அவர்கள் மின்னணு பொறியியலில் எம் எஸ் பட்டத்திற்கான மேற்படிப்பை, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு அதில் தேர்வடைந்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவில் அவர் தனது பெற்றோர்களின் முன்பாகவே பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

வாழ்த்துக்கள் திலீபன் அவர்களே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் திலீபன்.... இன்னும் முன்னேறி வாழ்க்கையில் வெற்றிக்கொடியை நிலை நாட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Blumenstrauszlig5_zpstnvwr60b.jpg

தாய் தந்தையருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

பெற்றோருக்கு பெருமை சேர்த்து.....
தந்தையைப் போல்.... அவர் கற்ற கல்வியை பயின்று, பட்டம் பெற்ற திலீபனுக்கு.... 
எமது குடும்பத்தினர் சார்பில்.... மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் திலீபன்.... இன்னும் முன்னேறி பெற்றோரின் கனவை நனவாக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயரை மகனுக்கு வைத்ததற்கு

தமிழர்கள் சார்பில் வன்னியன் தம்பதியினருக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் என்றால் வெற்றி தானே வாழ்த்துகள் தம்பி 

எண்ணப்படிகளை ஏற்றிவை வெற்றி பெற்று வீறு நடை போட ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீலிபனுக்கு வாழ்த்துக்கள்..."தீலிபன்" என்று தன் மகனுக்குப் பெயர் வைத்த ராஜவன்னியன் தம்பதியினரை நினைக்க் மகிழ்ச்சியாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..! கல்வியில் இன்னும் நெடும் தூரம் போகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனெனப் பெயர் சூட்டிய இராசவன்னியன் இணையர்களுக்குப் பாராட்டுகளைப் பதிவு செய்வதோடு, திலீபன் கல்வியில் இன்னும் பல் வெற்றிகளைப் பெற்று பெற்றோருக்கும் தான்சார்ந்த இனத்துக்கும் பெருமைசேர்த்து நின்று நிலைபெற வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றேன்.

 two-men-and-a-little-farm-may-2013-44790

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:70) 

 

வாழ்த்துக்கள் வன்னியன்!

திலீபன் அழகான பெயர்...!

அவன் செயல்களும் அழகு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "பூங்கொத்து"

வாழ்த்துக்கள் திலீபன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் திலீபன் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி..! நன்றி..!! நன்றி..!!!

வாழ்வின் முக்கிய தருணத்தில் எம்மோடு இணைந்து வாழ்த்திய யாழ் உறவுகளின் அன்பான வாழ்த்துக்கள் எம்மை மனம் குளிரச் செய்தன..!

சிங்கப்பூரில் தினசரி பயணத்தின் நடுவே இக்காணொளியை தயாரித்து, உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் வாழ்வில்   மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிலாமதி said:

திலீபன் வாழ்வில்   மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மிக்க நன்றி, நிலாமதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.