Jump to content

அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம்.


Recommended Posts

சிறப்பாக இடம்பெற்ற நல்லூரானின் மாம்பழத் திருவிழா
சிறப்பாக இடம்பெற்ற நல்லூரானின் மாம்பழத் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது.
1472467850_n2.jpg
இன்று காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா இடம்பெற்றது.
FB_IMG_1472466175754.jpg
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/16906

Link to comment
Share on other sites

நல்லூர் ஒருமுகத்திருவிழா...
 
30-08-2016 11:04 AM
Comments - 0       Views - 11

article_1472535722-A.jpg
- சொர்ணகுமார் சொரூபன்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 22 ஆம் நாள் திருவிழாவான திங்கட்கிழமை (29) மாலை ஒருமுகத்திருவிழா இடம்பெற்றது.முருகன், வள்ளி தெய்வானையுடன் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் வீதியுலா வந்தார்.

article_1472535753-B.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

article_1472535788-C.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- See more at: http://www.tamilmirror.lk/180719/நல-ல-ர-ஒர-ம-கத-த-ர-வ-ழ-#sthash.4gul0E8W.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரானுக்கு அரோகரா.

Link to comment
Share on other sites

நல்லூர் தேர்த்திருவிழா...
 
31-08-2016 10:06 AM
Comments - 0       Views - 20

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா, இன்று புதன்கிழமை (31) மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறுகிறது. (படப்பிடிப்பு: எஸ்.என். நிபோஜன்)

article_1472618251-IMG_7987.JPGarticle_1472618261-IMG_7952.JPGarticle_1472618269-IMG_7882.JPGarticle_1472618278-IMG_7877.JPG

- See more at: http://www.tamilmirror.lk/180814/நல-ல-ர-த-ர-த-த-ர-வ-ழ-#sthash.qUXzBknJ.dpuf

 

Link to comment
Share on other sites

நல்லூர் தீர்த்தோற்சவம்...
 
 

article_1472709315-DSC_0170.JPG

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த உற்சவம், இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றது. முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை சமேதராக, பிள்ளையார் மற்றும் சண்டேஸ்வரர் சகிதம் வெளி வீதியுலா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - சொர்ணகுமார் சொரூபன்)

article_1472709323-DSC_0171.JPG

article_1472709331-DSC_0182%20copy.jpg

article_1472709337-DSC_0191.JPG

article_1472709344-DSC_0198.JPG

article_1472709353-DSC_0200.JPG

- See more at: http://www.tamilmirror.lk/180905/நல-ல-ர-த-ர-த-த-ற-சவம-#sthash.RKklcaVR.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.