Jump to content

Recommended Posts

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் கழட்டி வைக்கப் பட்டுள்ள,  செருப்பை பார்க்கவே.... அவரின் கால் எவ்வளவு சுத்தமாக? இருக்கும் என்று புரிகின்றது.:grin:

Link to comment
Share on other sites

14516614_1104733162928381_43078991458944

Link to comment
Share on other sites

tw_blush:

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14563455_595117320696513_593217842208210

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நெடுக் மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சும்மா வாங்கோ கொஞ்ச நேரம் சிரிப்பம்" ற்கும், "சிரிக்க மட்டும் வாங்க" வுக்கும் என்ன தான் வித்தியாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14523300_746148562205298_3849431718420347672_n.jpg?oh=52082168592d1fc6e1ef874871122439&oe=586D727E

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

11 hours ago, ரதி said:

 

"நெடுக் மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சும்மா வாங்கோ கொஞ்ச நேரம் சிரிப்பம்" ற்கும், "சிரிக்க மட்டும் வாங்க" வுக்கும் என்ன தான் வித்தியாசம்

 

7 வித்தியாசம் இருக்கு 

முடிஞ்சால் கண்டு பிடியுங்களேன்.:grin:

Link to comment
Share on other sites

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க

2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க

3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க

4 - சும்மா வந்து சிரிக்க 

5 - கொஞ்ச நேரம் சிரிக்க

6 - சேர்ந்து சிரிக்க

7 - சிரிக்க மட்டும் இல்லை

:)

மற்றத் திரி சிரிக்க மட்டும்.

எத்தனை திரி இருந்தாலும் அலுக்காமல் சிரிப்பது நலல்துதானே.


 

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14572399_747379842082170_229379079723936

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14470524_641589476022840_559043594729364

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14502776_1200838126644199_91004893347900

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14519883_1799477870294754_71666276461211

  • Like 2
Link to comment
Share on other sites

5 hours ago, தமிழரசு said:

14519883_1799477870294754_71666276461211

 

19 hours ago, நந்தன் said:

 

இதுக்கு பச்சை குத்தின நந்தனுக்கு இது எனது பரிசு.:grin::grin:

 

 

Edited by ஜீவன் சிவா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14522840_10205406392878001_2755154296402

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஸ்டாலின் இரும்பு மனிதர் - கலைஞர்

 

பழைய இரும்பு சாமான், ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் மொமண்ட்.. :grin:

  B72efjpIQAAG6aw.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.