Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

இதற்குப் பின்... என்ன நடந்திருக்கும்? என்பதை, வாசகர்கள் ஊகித்து... அறிந்து கொள்ளவும். ?

  • Like 4
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

DeRtAZyU8AA24lr.jpg:large

பாகுபலி vs  பாக்குறவன் பலி 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலங்குகளை பாதுகாப்போம்...:cool:

DcLu-AKVwAEDNs4.jpg

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

விலங்குகளை பாதுகாப்போம்...:cool:

DcLu-AKVwAEDNs4.jpg

இப்படியான டிசைன் பிளவுசுகளைதான் தைத்து தரச்சொல்லி கேட்கின்றார்களாம்.

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

விலங்குகளை பாதுகாப்போம்...:cool:

DcLu-AKVwAEDNs4.jpg

வால் பக்கத்துக்குப் போய்விட்டது. நடுவிலை வரவேணும். Bildergebnis für %e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d+%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d

 

Edited by Paanch
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவனே அட என்னவனே...

என் இதயத்தை தொலைத்து விட்டேன்..

De3EHe8VMAAK67V.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people smiling, text

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

இரவில் யானைகள் கவனம் என்று   எழுதியிருக்க  வேண்டும். 
ஆனால்... இரவல்  யானைகள் என்று எழுதியுள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இரவல் பானைகள்  கவனமாய்த்தானே இருக்கவேண்டும்   இல்லாவிடடால் உடைந்துவிடும் :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

On 6/4/2018 at 8:44 PM, குமாரசாமி said:

என்னவனே அட என்னவனே...

என் இதயத்தை தொலைத்து விட்டேன்..

De3EHe8VMAAK67V.jpg

இது உண்மையான குரு பக்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

கலாவை... புறக்கணிப்போம். ? :grin: ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சி சமைக்கும் போது குழம்பு கொதிச்சு மண் சட்டி ‘ஆடு’ மே கவனித்திருக்கிறீங்களா தமிழ்சிறி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுப்பு கோணலாய் இருந்தாலும் 'ஆடு' ம்  கவி.......!  tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

ஆட்டிறைச்சி சமைக்கும் போது குழம்பு கொதிச்சு மண் சட்டி ‘ஆடு’ மே கவனித்திருக்கிறீங்களா தமிழ்சிறி?

 

1 hour ago, Kavi arunasalam said:

ஆட்டிறைச்சி சமைக்கும் போது குழம்பு கொதிச்சு மண் சட்டி  ‘ஆடு’மே....  கவனித்திருக்கிறீங்களா தமிழ்சிறி?

கவி அருணாசலம்.... நீங்கள் எழுதியதை,  கன  தரம் வாசித்த பின் தான்... விளங்கிக் கொண்டேன். ?
அதன் பின் தான்,  ஆடுமே...  என்ற சொல்லை கிரகித்து, உங்கள் தமிழ் அறிவை நினைத்து வியந்தேன். tw_thumbsup: 

? பிற் குறிப்பு: உங்கள் மேற்கோளில்,  சிவப்பு நிறத்தில் உள்ளமை, என் கைவண்ணம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2018 at 11:36 PM, தமிழ் சிறி said:

Image may contain: text and outdoor

ஆனால் எல்லோரையும் மாடு மாடு என்று திட்டுகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

ஆனால் எல்லோரையும் மாடு மாடு என்று திட்டுகிறார்கள் 

மாடு என்றால் 'செல்வம்' என்றும்  பொருள் படும்!

அது தான்....திட்டும் போதும்.....செல்வம்.....செல்லம்...என்று திட்டுகிறார்கள் போலும்!

அது தான்....தமிழனின்...தமிழின் சிறப்பு!

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.