Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
டாக்டர்> என்ன பிரச்சினை உங்களுக்கு ?
.
எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்
.
அப்படியா...!?
.
ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல...
.
இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..?
.
ஆமா டாக்டர்... ஆமா...?
.
சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...
.
உங்க பேரென்ன...
.
ராமநாதன்...
.
என்ன தொழில் பண்றீங்க...
.
பைனான்ஸ்...
.
நைட்டு நல்லா தூங்குவீங்களா...?
.
கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...
.
சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...?
.
நெறய டாக்டர்....
.
அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...?
.
ஆமா டாக்டர்...
.
எந்த மாதிரி நடிகைங்க...
.
ரேவதி,அமலா மாதிரியான நடிகைங்க....
.
சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...
.
சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...
.
சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?
.
ஷகிலா...
.
உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்..அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?
.
வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியா க்கூட வருவாங்க...
.
ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்..
.
அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன்,நயன்ஸ் வருவாங்க...
.
சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...
.
ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...
.
அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க...
.
45,48,54,41..
.
நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...
.
அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...
.
என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..?
.
தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..!
.
அடப்பாவி...
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
பாடசாலை விடுமுறை நாள் ஒன்றில் பொழுதை களிப்பதற்காக வைத்தியர் ஒருவரின் மகன் தன் தோழர்களை தன் வீட்டிற்கு அழைத்திருந்தான் . .
விளையாடி பொழுதை களித்தவாறே வைத்தியரின் வீட்டை சுற்றி பார்வையிட்டுக்கொன்டிருந்தனர் . .
இறுதியாக மாடியில் ஒரு பகுதியில் மூடப்பட்டிருந்த அறையொன்றை திறந்தபோது உள்ளே பெரிய மனித எலும்புக் கூடொன்று சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது . .
.
அதிர்ச்சியடைந்த நன்பர்கள் வைத்தியரின் மகனிடம் பதட்டத்துடன் . . . என்னடா இது . !
எலும்புக் கூடெல்லாம் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் என கேட்டனர் . .
வைத்தியரின் மகன் பதட்டமின்றி கூறினான் . .
இவர்தான் என் அப்பாவிடம் மருந்தெடுக்க வந்த முதல் நோயாளி . . ஒரு ஞாபகத்திற்காக
இதை எனது அப்பா வைத்திருக்கிறார் என்றான் . . . !,,,,,,,,,,,,,,,,,,,_,!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பையன்: என்னை கல்யாணம் பண்ணிப்பியா ?
பொண்ணு : உனக்கு சொந்த பிளாட் இருக்கா ?
பையன்: இல்லே, ஆனா ....
பொண்ணு : அட்லீஸ்ட் ஒரு இன்னோவா SUV இருக்கா ?
பையன்: இல்லே, ஆனா ....
பொண்ணு : மாச சம்பளம் எவ்ளோ வருது ?
பையன்: நான் சம்பளம் வாங்கறது இல்ல.
ஆனா .....
பொண்ணு : ஒரு மண்ணும் இல்லாத உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பண்றது. போடா போய் வேற வேலைய பாரு ...!
அந்தப் பெண் போன பிறகு இவன் யோசிக்கிறான் ....
"ஏன்டி, எனக்கு சென்னைல 4 பங்களா , ECR ல 12 ஏக்கர் பீச் ஹவுஸ் , சொந்த பேக்டரி , ஒரு ரோல்ஸ் ராய்ஸ் , ஒரு லாம்போர்கினி , ஒரு ஜாகுவார் , பாங்குல 65 கோடி ரூபாய் பாலன்ஸ் - இவ்வளவும் இருக்கும் போது நான் எதுக்கு பிளாட்டும், இன்னோவா காரும் வாங்கணும் ? "
😊
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.