Jump to content

தெரியுமோ உங்களுக்கு ???? போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 5 க் கான விடைகள். கீழே..... உள்ளது.

21: யாழ் களம்.
22: வண்ணத் திரை.
23: ஆதி வாசி 
24: வேறை ஆர்.....  நீங்க தான்.
25: மோகன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் உறவுகளே. என் கணணியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக என்னால் யாழுக்கு வர முடியவில்லை. போனில் எழுதுவது கடினமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வந்துவிட்டேன். இத்தனை நாட்கள்  வராததுக்கு மன்னியுங்கள் உறவுகளே. அம்மா அப்பாவினது திவசத்துக்காக போனது.

On 19/08/2016 at 11:44 PM, நந்தன் said:

நான் போடுற பதில் சரியோ ,பிழையே  tw_dizzy:ஒரு பச்சை போடணும் .டீல் ஒகே எண்டா சொல்லுங்க :205_dog:

உந்த டீலுக்கு நான் வரேல்லை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 5- இதற்கு யாருமே சரியான விடைகளைக் கூறவில்லை. தமில்சிறி ஒன்றுக்கு மட்டுமே சரியான பதில் கூறியுள்ளார். அதனால் அவருக்கும் பச்சை இல்லை. 

21.அவனி எல்லாம் தூங்க அவன் மட்டும் தூங்கவில்லை.அவன் யார்?

     கடல்

22. அன்றாடம் தீப்பிடிக்கும் அழகு மாளிகையில் அறுசுவை விருந்து தயாரிக்கும்.அது என்ன?

    அடுப்பு

23.அடிக்கடி தாவுவான்,அரசியல்வாதியல்ல. அவன் யார்?

    குரங்கு

24. அரக்கர்கள் நடுவே அழகி பவனி வருகிறாள்.அவள் யார் ?

    நிலா -நட்சத்திரங்கள்

25.அரிசிபோல் பூப்பூக்கும்,அம்மாடி என்று காய் காய்க்கும். அது என்ன ?

      மிளகாய்

 

தொகுதி - 6

26. அத்துவானக் காட்டில் சொக்கன் பந்தடிக்கிறான். அவன் யார்?

27. அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

28. நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

29. அனைவரையும் நடுங்கவைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அவன் யார் ?

30. அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருத்தரும் இந்தப்பக்கம் வரேல்லைப் போல

Link to comment
Share on other sites

37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன ஒருத்தரும் இந்தப்பக்கம் வரேல்லைப் போல

பதில் 3 க்குதான் தெரியும்..வேறு யாரும் முயற்சி செய்வார்கள்தானே.

போட்டியை நடத்துவதுக்கு வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி. தெரிந்ததை எழுதுவதுதானே நவீனன்.

தமிழினியையும் இந்தப்பக்கம் காணவில்லை. விடுமுறையில் சென்றுவிட்டாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

தொகுதி - 6

 

27. அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

பல்

 

28. நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

வானம்

 

30. அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

உதடு

Link to comment
Share on other sites

அனைவரையும் நடுங்கவைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அவன் யார் ?

பனி

அத்துவானக் காட்டில் சொக்கன் பந்தடிக்கிறான். அவன் யார்?

காளான்

அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

பல்

அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

உதடு

நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

வானம்

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் விடைகளுக்கும் நன்றி நவீனன், நுணாவிலான்.

 

26. அத்துவானக் காட்டில் சொக்கன் பந்தடிக்கிறான். அவன் யார்?

      எலி

27. அழகழகாய் வெள்ளரிக்காய்,  அடுக்கிவைத்த வெள்ளரிக்காய். அது என்ன ?

    பற்கள்

28. நீலநிறத்தான் எல்லை நெடுந்தூரம். அது என்ன ?

    கடல்

29. அனைவரையும் நடுங்கவைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அவன் யார் ?

    குளிர்

30. அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கே எட்டும்.அது என்ன ?

   உதடு

நவீனன் எழுதிய விடைகள் மூன்றும் சரியானவை.

நுணாவிலானின் பதில்களில் இரண்டு சரியானவை

அதிகமானவர்கள் இத்திரிக்கு வருகை தராததினால் ஐந்துக்கு விடைகூற முடியாமல் மூன்றுக்குக் கூறினாலும் பச்சை வழங்கப்படும் என இத்தால் அறியத்தருகிறேன்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி - 7

31. அவள் குளித்தால் இறந்துவிடுவாள். அவள் யார்?

32. அந்தி வந்தால் அவள் வருவாள். அவள் யார்?

33. அட்டைக் கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?

34. அடி காட்டில், நாடு மாட்டில், நுனி வீட்டில். அது என்ன ?

35. அடித்தால் விலகாது, அணைத்தால் நிக்காது. அது என்ன?

 

சரி இம்முறை யாருக்குப் பச்சை பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி - 7

31. அவள் குளித்தால் இறந்துவிடுவாள். அவள் யார்?  பக்கத்து வீட்டு ஜேர்மன்காரி

32. அந்தி வந்தால் அவள் வருவாள். அவள் யார்? என்னோடை பின்னேர வேலை செய்யிற போலந்துகாரி

33. அட்டைக் கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?  பூவரசம் பூ

34. அடி காட்டில், நாடு மாட்டில், நுனி வீட்டில். அது என்ன ? கள்ளுப்போத்தில்

35. அடித்தால் விலகாது, அணைத்தால் நிக்காது. அது என்ன? குழல்புட்டு ஆவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி குமாரசாமி. ஆனால் உங்கள் விடைகள் தவறானதால் பச்சை தர முடியவில்லை.

 

31. அவள் குளித்தால் இறந்துவிடுவாள். அவள் யார்?

    நெருப்பு

32. அந்தி வந்தால் அவள் வருவாள். அவள் யார்?

    நிலவு

33. அட்டைக் கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?

   பனங்காய்

34. அடி காட்டில், நாடு மாட்டில், நுனி வீட்டில். அது என்ன ?

  நெல்

35. அடித்தால் விலகாது, அணைத்தால் நிக்காது. அது என்ன?

  தண்ணீர்

 

தொகுதி - 8

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ?

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ?

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ?

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி - 8

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ? இளநீர்

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ? குயில்

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ? அலை

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ? மண் வீடு

Link to comment
Share on other sites

தொகுதி - 8

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ?

இளநீர்

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

நட்சத்திரம், வானம்

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ?

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ?

கடல் அலை

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ?

Link to comment
Share on other sites

36. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு, அதற்குள்ளே இருக்குதடி அமுத்தம்போல் தண்ணீர். அது என்ன ?

இளநீர்

37. அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை மடிக்க முடியாது.அது என்ன ?

நட்சத்திரம், வானம்

38. அவள் ஒரு பாடகி அனால் பெண்ணல்ல. அவள் யார் ?

குயில்

39. அக்கரைக்கு ஓடிவருவான் அக்கறையோடு, தேடியது கிடைக்காது திரும்பிப்போவான் .அவன் யார் ?

அலை

40. அத்திவாரம் இல்லாத அரண்மனை.அது என்ன ?

கப்பல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இத்தோடு இந்தத் திரியை மூடிவிடுவோம் என எண்ணியிருக்க மூன்று உறவுகளும் என் நினைப்பில் மண் போட்டு விட்டீர்களே !

மிக்க நன்றி வாசி, நவீனன், ஜீவன் சிவா

 

மூன்று பேரில் ஜீவன் சிவாவே அனைத்து நொடிகளுக்கும் சரியான விடை கூறியுள்ளதால் அவருக்கு பச்சை பரிசாகிறது.

தொகுதி - 9

41. அடுக்கடுக்காய் வெள்ளை மரம், அத்தனையும் முத்துமரம். அது என்ன ?

42. அந்தரத்தில் தொங்குது, அழகான வீடு . அது என்ன ?

43. அவனுக்குத் தழுவவும் தெரியும், நழுவவும் தெரியும். அவன் யார் ?

44. அழகான வாலொடு அந்தரத்திலே பறந்திடும், விந்தையான கட்டுண்டு அது என்ன ?

45. அடுக்கு மாளிகை தாண்டினால் பளிங்குமாளிகை, அதுவும் தாண்டினால் சுனைத் தண்ணீர். அது என்ன ?

Link to comment
Share on other sites

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மூன்று பேரில் ஜீவன் சிவாவே அனைத்து நொடிகளுக்கும் சரியான விடை கூறியுள்ளதால் அவருக்கு பச்சை பரிசாகிறது.

இதில நான் கண்டு பிடிச்சது கப்பல் மட்டும்தான். மிச்சம் நவீனனும், வசியும் கண்டுபிடிச்சது.

எதுக்கும் மோகனை கேட்டிட்டு இந்த பச்சையை பிரிச்சு மற்ற இருவருக்கும் பாதி பாதியாய் குடுங்கோ.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/09/2016 at 4:35 PM, ஜீவன் சிவா said:

இதில நான் கண்டு பிடிச்சது கப்பல் மட்டும்தான். மிச்சம் நவீனனும், வசியும் கண்டுபிடிச்சது.

எதுக்கும் மோகனை கேட்டிட்டு இந்த பச்சையை பிரிச்சு மற்ற இருவருக்கும் பாதி பாதியாய் குடுங்கோ.:grin:

அட இப்பிடி வேற சூட்சுமம் இருக்கோ. பச்சையைப் பிரிச்சா வடிவு கெட்டிடும் எண்டு மோகன் சொல்லிவிட்டதனால் நீங்களே வச்சுக்கொள்ள வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

41. அடுக்கடுக்காய் வெள்ளை மரம், அத்தனையும் முத்துமரம். அது என்ன ?

பற்கள் .

42. அந்தரத்தில் தொங்குது, அழகான வீடு . அது என்ன ?

தூக்கணாங் குருவிக்கு கூடு .

43. அவனுக்குத் தழுவவும் தெரியும், நழுவவும் தெரியும். அவன் யார் ?

தண்ணீர் .

44. அழகான வாலொடு அந்தரத்திலே பறந்திடும், விந்தையான கட்டுண்டு அது என்ன ?

பட்டம்.

45. அடுக்கு மாளிகை தாண்டினால் பளிங்குமாளிகை, அதுவும் தாண்டினால் சுனைத் தண்ணீர். அது என்ன ?

இளநீர் .

Edited 8 hours ago by மெசொபொத்தேமியா சுமேரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவி அண்ணா.

43வது விடுகதைக்கு காற்று என்பதே சரியான விடை . நீங்கள் நான்கிற்குச் சரியாகக் கூறியதால் பச்சை பரிசாகப் பெறுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 10

46. அடிபெருத்தேன் குந்தாணியானேன்.தலைவிரித்தேன்  சடைச்சியானேன். நான் யார்?

47. அலறிக் கூப்பிடுவான். அசந்தால் அடங்கிடுவான். அவன் யார்?

48. அம்மிக் குழவிபோல் பூப்பூக்கும். அரிவாள் பிடிபோல் காய் காய்க்கும். அது என்ன ?

49. அடியில் உள்ளவன் அடக்கமாய் இருப்பான்.மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான். அவன் யார்?

50. அண்டம் என்ற பெயரும் உண்டு. அடை காத்தால் குஞ்சும் உண்டு. அது என்ன?

 

சரி இதற்கு யார் சரியாகக் கூறுகிறீர்கள் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 10

46. அடிபெருத்தேன் குந்தாணியானேன்.தலைவிரித்தேன்  சடைச்சியானேன். நான் யார்?
      தென்னை மரம்

47. அலறிக் கூப்பிடுவான். அசந்தால் அடங்கிடுவான். அவன் யார்?
      தொலைபேசி

48. அம்மிக் குழவிபோல் பூப்பூக்கும். அரிவாள் பிடிபோல் காய் காய்க்கும். அது என்ன ?
      வாழை

49. அடியில் உள்ளவன் அடக்கமாய் இருப்பான்.மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான். அவன் யார்?
      பாக்குவெட்டி

50. அண்டம் என்ற பெயரும் உண்டு. அடை காத்தால் குஞ்சும் உண்டு. அது என்ன?
     முட்டை

 

இந்தத் திரி இத்துடன் நிறைவுக்கு வருகிறது. மற்றவருக்கு ஆர்வத்தை  ஏற்படுத்தக்கூடிய பதிவுகள்தான் ஏற்றது. இப்படியானவை என்னையும் மற்றவரையும் சலிப்படைய வைக்கும் என்பது புரிந்தது. இத்தனை நாட்கள் இத்திரிக்கு வந்து விடைகளை எழுதிய உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.