Jump to content

கலைஞனின் அறிமுகம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ கலைஞன் அங்கிள்...நீங்கள் எப்படிப்பட்ட கலைஞன் என்று அறியலாமோ?

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

வணக்கம் மாப்பிள்ளை அண்ணா வாங்கோ......

உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்...

Link to comment
Share on other sites

நன்றி, ஈழநிலா, போக்கிரி, தம்பி...

கு.சா அண்ணா, என்னை யாழ் களத்தில் முதல் ஆளாக நின்று வரவேற்றுவிட்டு, இப்போது இப்படிச் சொல்லுறீங்கள்? :lol:

நான் யாழ் களத்தில் எழுதிய கருத்துக்களிற்கு முதலாவது பதில் கருத்து எழுதியவர் நீங்கள் தான் என நினைக்கின்றேன், இப்போது நான் களத்திற்கு வேறு நேரத்திலும், நீங்கள் வேறு நேரத்திலும் உலா வருவதால் உங்களுடனான தொடர்பு குறைந்துவிட்டது...

நான் யாழ் களத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்க விரும்புகின்றேன். எனவேதான் இந்த நீண்ட அறிமுகம், நான்கு மாதம் இந்த அறிமுகப்படலத்தை பொறுத்த நீங்கள் இன்னும் இரண்டு மாதங்கள் அமைதியாக இருங்கள். புதியவர்களிற்கும் குழம்பாமல் இருப்பதற்காக, ஆறு மாதங்கள் கழிந்தபின் நானே நிருவாகத்திடம் கூறி இந்த திரியை மூடிவிடுகின்றேன்... நன்றி! :lol:

Link to comment
Share on other sites

கலைஞா....

யாழ்கள யாக்கம்பியே(யாக்கை+கம்பி) வாங்க வாங்க...

உணர்பகுசெயலி(மூளை),

உதிரப்பீய்ச்சி (அதாம்ப்பா இதயம்),

நோக்கி (கண்)

செயற்கம்பு (கால்)

செயற்குச்சி (கை)

இதேல்லாம்தான் ஒரு ஒடம்பை..ஓடுறா..ஓடுறா- ன்னு...

ஒழுங்கா ஓட வைக்குது...

இதெல்லாம் மட்டும் தனித்தனியா இருந்தா போதுமா...???

இதெல்லாத்தையும்

ஆனையும்(அவன் இவன் என்று ஆண்களை சொல்வதால்)

ஆளையும்(அவள் இவள் என்று பெண்ணை சொல்வதால்) கல்யாண புரோக்கர் மாதிரி

சேத்து வைச்சு,

மாப்பிள்ளையாவும்,

பொண்ணாவும் மாத்துற கல்யாண ப்ரொக்கர் மாதிரி,

யாக்கம்பி தான் எல்லா உறுப்புக்களையும் சேத்து வைக்குது..

அந்த யாக்கம்பி போல இந்த மாப்பிள்ளை ங்கற கலைஞன் இருக்காரு யாழுக்கு...

அதுபோல யாழ் என்ற ஒடம்புல இருக்க எல்லா உறுப்பையும்

சேத்துக்கட்டுற யாக்கம்பியே...வாங்க...

வந்து உங்க இரத்தம் என்ற பாசத்தாலும்

ஒற்றுமை என்ற உணர்ச்சியாலும் யாழ்களத்த கட்டுங்க!!!!!

Link to comment
Share on other sites

உங்களை இன்னமுமா வரவேற்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

மாப்பி இது ஓவரா தெரியவில்லை................?

வந்து குப்பை கொட்டி வயசும் போய்ட்டுது என்னும் வரவேற்ப்பா?

Link to comment
Share on other sites

கலைஞா....

யாழ்கள யாக்கம்பியே(யாக்கை+கம்பி) வாங்க வாங்க...

உணர்பகுசெயலி(மூளை),

உதிரப்பீய்ச்சி (அதாம்ப்பா இதயம்),

நோக்கி (கண்)

செயற்கம்பு (கால்)

செயற்குச்சி (கை)

இதேல்லாம்தான் ஒரு ஒடம்பை..ஓடுறா..ஓடுறா- ன்னு...

ஒழுங்கா ஓட வைக்குது...

இதெல்லாம் மட்டும் தனித்தனியா இருந்தா போதுமா...???

இதெல்லாத்தையும்

ஆனையும்(அவன் இவன் என்று ஆண்களை சொல்வதால்)

ஆளையும்(அவள் இவள் என்று பெண்ணை சொல்வதால்) கல்யாண புரோக்கர் மாதிரி

சேத்து வைச்சு,

மாப்பிள்ளையாவும்,

பொண்ணாவும் மாத்துற கல்யாண ப்ரொக்கர் மாதிரி,

யாக்கம்பி தான் எல்லா உறுப்புக்களையும் சேத்து வைக்குது..

அந்த யாக்கம்பி போல இந்த மாப்பிள்ளை ங்கற கலைஞன் இருக்காரு யாழுக்கு...

அதுபோல யாழ் என்ற ஒடம்புல இருக்க எல்லா உறுப்பையும்

சேத்துக்கட்டுற யாக்கம்பியே...வாங்க...

வந்து உங்க இரத்தம் என்ற பாசத்தாலும்

ஒற்றுமை என்ற உணர்ச்சியாலும் யாழ்களத்த கட்டுங்க!!!!!

யாக்கை = உடம்பு

கம்பி = நரம்பு

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை என்ற மகுடம் சூட்டி நீங்கள் வந்த இங்கே பதித்த தடங்களைப்போல் இன்று கலைஞன் என்ற என்ற பழைய மாபி இல்லையே என்று கவலைப்படும் அதே நேரம் ......உங்கள் தீவிர ரசிகன் என்ற ஸ்தானதில் இருந்து ஒரு சில வரிகளினை தமிழ் மொழி செழித்திட கவியுருவில் உங்களுக்காக் தருகிறேன். பதவி வரும்போது பணிவு வரவேண்டும் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை ஆனாலும் உங்கள் துடுக்குத்தனமான தமிழ் எப்பவோ செத்துவிட்டது.....ஆகவே மீண்டும் மாப்பிள்ளையாக நகைச்சுவை ததும்ப மீண்டும் வரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு உங்களுக்காக என் கற்பனைக்குதிரையினை தட்டை உருவாக்கப்பட்ட கவி ஒன்று!

யாழ் உறவுகளின் இன்பம் ஒருகோடியது

அறவே பிரிந்தால் வெறும் சூன்யமான வாழ்க்கையது

யாழ் சொந்த பந்தம் தனை தேடுதது

எந்தன் இதயம் அதன் உரிமையது!

களத்தில் வஞ்சனை செய்யினும், நிந்தனை செய்யினும் அது

யாழ் உறவின் பாலம் முறியலாகாது

எண்ண எண்ண இனிக்கும் நினைவுகளின் நடுவே "மாப்பி" அது

எப்பவும் தொடரும் குடும்பவுறவு தானே அது!

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவது

ஒரு போதும் தப்பது தொடரும் உறவு எம் வாழ்விலது

என்றுமே மறையாது எம் இதய இருட்டறையிலது

இப்படியே தொடரனும் எம் யாழ் உறவுப்பாலமது!!

மாப்பி மாப்பி மாப்பி.......மாத்திடடா உன் பெயரை மீண்டும் மாப்பிள்ளையெண்டு....... :lol:

Link to comment
Share on other sites

ஐயா...தமிழ் வள்ளுவா..

உணர்பகு செயலியை தாக்குது உங்க எழுத்துக்கள்...

செய்குச்சியும் செய்கம்பும் செயலற்று போய் கெடக்குது இப்ப...

இந்த அளவுகு என் உணர்வைத்தாக்கற உங்க எழுத்துக்கு சொந்தகாரன்...

என் குருவாகிய புலியண்ணா வாகத்தான் இருக்க வேண்டும்..

அப்படியாகின்..நான் இந்த யாழில் எடுத்த இப்பிறப்புக்கு

அர்த்தம் தெரிஞ்சு சாவதே நலம்!!! :(:lol::lol:

ஒரு வார்த்தை நீ சொல்லடா..

டெல் மீ நவ்..டெல் மீ நவ்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தமிழ் வள்ளுவன், போக்கிரி... உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

என்னை வரவேற்ற அனைத்து யாழ் கள உறவுகளிற்கும் மிண்டும் ஒரு முறை நன்றிகள்!

இத்துடன் எனது அறிமுகப்படலத்தை நிறைவுசெய்கின்றேன்... உங்கள் பொறுமைக்கு நன்றி!

விரைவில் இந்தப் பகுதியை நிருவாகத்திடம் கேட்டு பூட்டுப்போட்டு மூடுமாறு செய்கின்றேன்...

அனைவருக்கும் நன்றி! வணக்கம்! :icon_idea:

அன்புடன்,

கலைஞன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.