Jump to content

கலைஞனின் அறிமுகம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பனங்காய்,

உங்கள் வரவேற்புக்கு நன்றிகள் பல.

நான் ஒரு பனக்காய்ப் பனியாரப் பிரியன். ஊரில் இருந்த போது கடகம், கடகமாக பனங்காய்ப் பனியாரங்களை வயிற்றினுள் கொட்ட முடிந்தது. இப்போது பனியாரம் தின்பதற்கு வழியில்லை. நீங்கள் அடிக்கடி எனது பனங்காய்ப் பனியார ஆசையைத் தீண்டிவிட்டு செல்கின்றீர்கள். :P

அது மட்டுமே பினாட்டு,புளுக்கொடியல்,ஒடியல

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • 2 months later...

நான் யாழில் இணைந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டாலும், நான் இன்னும் இங்கு புதியவனே! பலர் என்னை இன்னும் வரவேற்கவில்லை.

ஏன்?? ஏன்??

இதுவரை என்னை வரவேற்காதவர்கள், வரவேற்க மறந்தவர்கள் என்னை மங்களம் சொல்லி வரவேற்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

என்னை இப்போது வரவேற்பவர்களை நானும் பிற்காலத்தில் ஒத்தூதுதல், பக்சப்போர்ட் கொடுத்தல், கெளரவப் பட்டங்கள் தரல், பொன்னாடை போர்த்தல் போன்றவை மூலம் கவனித்துக் கொள்வேன் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

:icon_idea::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ மாப்பிளை.. ஆசையா கேட்டீங்க...அதுதான் வரவேற்கிறேன். தயவுசெய்து உங்கட பட்டம், பொன்னாடை ஒன்றும் எனக்கு வேனாம். :P

Link to comment
Share on other sites

நான் யாழில் இணைந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டாலும், நான் இன்னும் இங்கு புதியவனே! பலர் என்னை இன்னும் வரவேற்கவில்லை.

ஏன்?? ஏன்??

இதுவரை என்னை வரவேற்காதவர்கள், வரவேற்க மறந்தவர்கள் என்னை மங்களம் சொல்லி வரவேற்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

என்னை இப்போது வரவேற்பவர்களை நானும் பிற்காலத்தில் ஒத்தூதுதல், பக்சப்போர்ட் கொடுத்தல், கெளரவப் பட்டங்கள் தரல், பொன்னாடை போர்த்தல் போன்றவை மூலம் கவனித்துக் கொள்வேன் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

:icon_idea::lol:

மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்து களத்தில் மேயும் மாப்பி காக்கியே வணக்கம், திறந்த வீட்டுகுள்ள புகுந்த எருமை மாட்டு மேல் வரும் மாப்பிள்ளையே வருக வருக, உள்ளே வந்து மேயுங்கள்:icon_mrgreen:

Link to comment
Share on other sites

வாருங்கள் புதுமாப்பிளை,

நான் களத்தில் சேர்ந்த புதிதில் அதிகமாக 'கருத்துகள்' எழுதியதில்லை. உங்கள் அறிமுகத்தை இப்போதுதான் பார்க்க முடிந்தது. உங்கள் வரவால் யாழ் களம் கலகலப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

நம்மை பன்னீர் தெளித்து, விபூதி, சந்தனம், குங்குமம், கற்கண்டு தந்து வரவேற்ற யாழ் கள ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர் புலிபாசறை, யாழ்கள குத்துவிளக்கு ஜெனனி, யாழ்களத்தில் பிஞ்சில் முற்றிய வெம்பல் வானவில் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்! :P

மற்றும் யாழ் களத்தின் புரட்சி நாயகன் லீசானையும் மேலே சேர்த்து வாசிக்கவும்! :icon_idea:

Link to comment
Share on other sites

நம்மை பன்னீர் தெளித்து, விபூதி, சந்தனம், குங்குமம், கற்கண்டு தந்து வரவேற்ற யாழ் கள ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர் புலிபாசறை, யாழ்கள குத்துவிளக்கு ஜெனனி, யாழ்களத்தில் பிஞ்சில் முற்றிய வெம்பல் வானவில் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்! :P

மற்றும் யாழ் களத்தின் புரட்சி நாயகன் லீசானையும் மேலே சேர்த்து வாசிக்கவும்! :icon_idea:

முத்தி போயும் சந்தைக்கு வராத அதுதனப்பா பொண்ணு கிடைக்காத மாப்பிள்ளை அவரகளே நன்றிகள்

Link to comment
Share on other sites

அப்ப பொண்ணு தேடும் மாப்பிளை என்று 'பொண்ணு தேடும்' என்ற அடைமொழியை எனது பெயருக்கு முன்னால் சேர்ப்போமா? :P

போறபோக்கைப் பார்த்தால் நீர் என்னை இந்த வாழ்க்கையில் திருமணம் செய்யவிடமாட்டீர் போல இருக்கே? :angry: உமக்கேன் என் மீது இந்த பொறாமை? :icon_idea: அல்லது என் மீது உள்ள அன்பின் காரணமாக அப்படிச் சொன்னீரா? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மை பன்னீர் தெளித்து, விபூதி, சந்தனம், குங்குமம், கற்கண்டு தந்து வரவேற்ற யாழ் கள ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர் புலிபாசறை, யாழ்கள குத்துவிளக்கு ஜெனனி, யாழ்களத்தில் பிஞ்சில் முற்றிய வெம்பல் வானவில் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்!

மற்றும் யாழ் களத்தின் புரட்சி நாயகன் லீசானையும் மேலே சேர்த்து வாசிக்கவும்!

குத்து விளக்கா? பட்டம் வேனாம் என்று சொல்லியும் தாறீங்கள். எவ்வளவு பாசம் என்மேல?

அப்பிடியே பொன்னாடையும் போர்த்து விடுங்கோ.

Link to comment
Share on other sites

அப்ப பொண்ணு தேடும் மாப்பிளை என்று 'பொண்ணு தேடும்' என்ற அடைமொழியை எனது பெயருக்கு முன்னால் சேர்ப்போமா? :P

போறபோக்கைப் பார்த்தால் நீர் என்னை இந்த வாழ்க்கையில் திருமணம் செய்யவிடமாட்டீர் போல இருக்கே? :angry: உமக்கேன் என் மீது இந்த பொறாமை? :icon_idea: அல்லது என் மீது உள்ள அன்பின் காரணமாக அப்படிச் சொன்னீரா? :P

இல்லை இல்லை மணப்பொண்ணில்லாத மாப்பிள்ளை, உமக்கு பொண்ணு கிடைக்கா விட்டால் ரொம்ப கவலையா கவலைபடுவன் என்டு நினைச்சால் அது முட்டாள் தனம், நான் சொல்ல வாறது புரிஞ்சிரூக்கும். எல்லாம் உம்மீதிருக்கும் பாசம்தான், கந்தப்பு குசா புத்தன் எல்லாம் படுற பாட்ட பாத்து உங்களையும் அதில விழ விட விரும்பளை

Link to comment
Share on other sites

ஆஹா இந்த அறிமுகத்தை இப்பத்தானே பார்த்தன்....... நீண்ட............ அறிமுகம்..... ம்ம்ம் நானும் வரவேரற்கயில்லை....... :icon_idea:

சரி சரி வலது காலோ இடது காலோ எடுத்து வச்சு உள்ள வந்துட்டீங்கள்..... ;)

வாங்கோ வாங்கோ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குழந்தையும் பிறந்திட்டுது.. ஆனா இன்னும் மாப்பிள்ளை அழைப்பு முடியல்ல..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

மாப்பிள்ளையை வருக வருக என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

:P

Link to comment
Share on other sites

கலியாணம் கட்டி குழந்தையும் பிறந்திட்டுது.. ஆனா இன்னும் மாப்பிள்ளை அழைப்பு முடியல்ல..! :icon_mrgreen::icon_idea:

ஆனால் இன்னும் பெயர் வைக்கவில்லையாம் ..... அதுதான்...... :lol: ;)

Link to comment
Share on other sites

குத்து விளக்கா? பட்டம் வேனாம் என்று சொல்லியும் தாறீங்கள். எவ்வளவு பாசம் என்மேல?

அப்பிடியே பொன்னாடையும் போர்த்து விடுங்கோ.

இங்கே பாருங்க ஜோக்கை பொன்னாடை எல்லாம் போடட்டாம் இது உங்களுக்கே ஓவரா தெரியவில்லை ஜன்னி

:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இன்னும் பெயர் வைக்கவில்லையாம் ..... அதுதான்...... :icon_idea: ;)

அது சித்திமாரின்ர கடமைதான் செய்யுங்கோ..! :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

வணக்கம் மாப்பிளை வாருங்கள்,

உங்கள் வரவு யாழ்களத்துக்கு நல்வரவாகிவிட்டது.

நானும் யாழ்களத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்து செல்வேன் ஆனால் கருத்து எழுதுவது மட்டும் ஆடிக்கு ஒன்று ஆவணிக்கு ஒன்று. ஆகவே உங்களை வரவேற்பதில் ஏற்பட்ட தாமதற்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

அது சித்திமாரின்ர கடமைதான் செய்யுங்கோ..! :icon_mrgreen::icon_idea:

சித்திமாரை விட , தாத்தாமார் வைக்கிறதுதான் எடுபடும்.... சோ நீங்க வைக்கலாம் ... ஆனால் பழைய பெயராக இல்லாமால் நல்ல பெயரா வையுங்கோ ;) :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திமாரை விட , தாத்தாமார் வைக்கிறதுதான் எடுபடும்.... சோ நீங்க வைக்கலாம் ... ஆனால் பழைய பெயராக இல்லாமால் நல்ல பெயரா வையுங்கோ ;) :icon_idea: :P

அதுதான் சொல்லிப்புட்டிங்களே தாத்தா பழைய பெயர் வைச்சிடுவாருன்னு.. சித்திமார் வைச்சா இரண்டு மூன்று எழுத்தில வெள்ளைக்காரன் வாயில பூரத்தக்கதா "ஜிம்மின்னு" மொடேனா வைப்பினமில்ல..! நீங்க தான் வையுங்க சித்தி.. சாகப் போற இந்தக் கட்டைக்கு ஏன் ராசாத்தி வில்லங்கத்தை..! :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை நெடுக்கு பேர் வைச்சால் தணிக்கைசபைக்காரருக்கு தேவையில்லாமல் வேலைகூடீடும்??????

Link to comment
Share on other sites

நமக்கு பன்னீர் தெளித்து, விபூதி, சந்தனம், குங்குமம், கற்கண்டு தந்து வரவேற்ற கவியரசன் நெடுக்காலபோவான், கவியரசி அனிதா, கவிஞர் திலகம் யம்மு, பாட்டுக்குப் பாட்டு புகழ் வெண்ணிலா, கு.சா அண்ணா மற்றும் மூத்த உறுப்பினர் சிறீ ஆகியோருக்கு மிக்க நன்றிகள்! <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.