Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று


Recommended Posts

கடந்த வார வீரகேசரி வாரமலரை எடுத்துப் புரட்டாமலே ஒரு வாரம் கழிந்து விட்டது என்ற நினைப்பில் நேற்று அந்தப் பத்திரிகையை மேய்ந்தேன். கண்ணிற் பட்டது கவிஞர் எருவில் மூர்த்தியின் மரணச் செய்தி.மட்டக்களப்பு வன்னியனார் தெருவைச் சேர்ந்த பிரபல கவிஞர் எருவில் மூர்த்தி ஜனவரி 11 ஆம் திகதி இறந்ததாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கு ஜனவரி 14 ஆம் திகதி மாலை நடைபெறும் என்றும் இருந்தது.

முழுப்பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2007/01/blog-post_21.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

56ல் சிங்கள வெறியர்களினால் பார்வை போனாலும் ஈழத்துப்பாடல்களை படைத்த எருவில் மூர்த்தி பற்றி தெரியாத தகவலை தந்த கானா பிரபாவுக்கு நன்றிகள்.கவிஞர் எருவில் மூர்த்திக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

கந்தப்பு மற்றும் அரவிந்தன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

அரவிந்தன்

நான் அறிந்தவரை இவர் ஈழத்துப் பாடல்களை எழுதவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.