Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவபூர்வமான ஓவியங்கள்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின்... கருவில் இருந்து வெளியே வந்த கணமே..... நடக்கத் துடிக்கும் அதிசய குழந்தை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிரிப்பு. :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்,  செய்யும்...  சேட்டய பாருங்கள். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள்,  செய்யும்...  சேட்டய பாருங்கள். 

இதுக்காகத் தான் ...ஒரு வேப்பமரம்...அல்லது பூவரசமரம் அல்லது கிலிசீரியா மரமாவது முத்தத்தில் நிக்கவேண்டும் எண்டு சொல்லுறது...!

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலோக ஒலி எழுப்பும், பழங்கால தூண்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ற ஊரில்... பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக்  கல் மண்டபம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் நம் பண்பாட்டு அதிசயங்களைப்போல தான் இந்த இடமும் எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுகிறது. அப்பகுதி குழந்தைகள் விளையாடும் இடமாக மட்டுமே இப்போது பயன்பட்டு வரும் இந்த கல் மண்டபத்தில் உள்ள கற்தூண்களை தட்டினால்..... வித்தியாசமாக உலோகங்களில் இருந்து வெளியாகும் சத்தம் நமக்கு கேட்கிறது. இதை இப்பகுதி மக்கள் இசை தூண்கள் என்று அழைக்கின்றனர். கற்களால் செத்துக்கப்பட்ட தூண்களில் இருந்து உலோகத்தின் ஒலி கேட்கிறதென்றால் ஆச்சரியம் தானே...!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலைஞரின் திறமையை... பாருங்கள்.

இயற்கை தனது வழியை தானே... தேர்ந்தெடுக்கும்.
அதன் குறுக்கே எது... நின்றாலும், உடைத்தெறியும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடு... சைவம், என்று யார் கூறினார்கள். மீன்  தின்னும் மாடு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர், உற்றார், உறவினர் யாரும் இல்லாத இந்தப் பையனின்.... 
அன்பு நாய், விபத்தில் இறந்ததையிட்டு.... தனது சோகத்தை ஆற்ற முடியாமல் திணறுகின்றான்.
மனதை பாதித்த, காணொளி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் கையில்.... குளிக்கும் குருவி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணக்  கிடைக்காத, மிக அரிய காட்சி. அதிலும்... பூமிக்கு மிக அருகில்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை,  கண்டுபிடிக்க நமது முன்னோர்கள் மேற் கொண்ட முயற்சிகளைப் பாருங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:grin: :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது... எப்படி,  சாத்தியம்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல குரலில்,  அதி வேகமாக... "மிமிக்கிரி"  செய்யும், இவரின் திறமைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வயது குழந்தையின்.... திறமையை பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலுண்டு.... வினையில்லை. மயிலுண்டு... பயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை, நெகிழ வைத்த காணொளி.
தாய்க்  குரங்கை கொன்ற புலி, ஆதன் குட்டியை... மற்ற மிருகங்களிடமிருந்து, காப்பாற்றுகின்றது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்  காணொளியில் நகரும்,  ஒவ்வொரு நிமிடங்களும், திக்... திக்.... நிமிடங்கள்.

இந்தக் காட் சிகளை... 24 மணித்தியாளமாக தொடர்ந்து,   படம் பிடித்த ஒளிப்பதிவாளர் பாராட்டுக்கு உரியவர். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைக் கட்டி, "போர் அடிக்கும் அரிய காட்சி". இனி என்றுமே... காணக் கிடைக்க வாய்ப்பே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 மீட்டர் நீளமுள்ள,  மரவள்ளிக் கிழங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை விதமான நடனத்தை பார்த்து ரசித்த... நீங்கள்,  இதனையும்  பார்த்து ரசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டியின் துணிவு, யாருக்கு வரும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.