Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன், சாப்பிடும்  உணவை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி... ஒரு நிமிசம் கூட... இந்த  வீட்டிலை  இருக்கக் கூடாது. :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிறுவனின், அசாத்திய திறமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை... இறுதி வரை  பார்க்கவும்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நீங்கள் முயற்சி பண்ணி பார்க்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமற்ற பொருட்களின்,   விலை... மனித உயிர்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் நாட்டில்... சீருடை அணியாத,  பெண்  காவல்துறை அதிகாரியின்  செயலை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட வந்தவன், தனது துப்பாக்கியையும்... பறி கொடுத்து விட்டு, தலை தெறிக்க  ஓடும் அவலம். :grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பயப் படாதீங்க.. பாகிஸ்தானில்  நடந்த  கல்யாண  நிகழ்வில் இப்படி கொண்டாடினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைளுடன்.. மிருகங்கள்  விளையாடும் அழகிய  காட்சிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செத்தான்டா... சேகர். :grin:  

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியே... நேரில்  வந்தது போல்  இருக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைக்கு சென்ற சிறுவன், நித்திரை கொண்டு விட்டு..  வீட்டிற்கு வரும் போது,  என்ன   கொண்டு வருகிறான்  என்று பாருங்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிஞ்சு குழந்தையின், முதல் நீச்சல்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நடனம். நீங்களே.... திரும்ப, திரும்ப பார்ப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிடி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்க் கரடியுடன் சேர, குட்டிக் கரடி நடத்தும் போராட்டம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் பனிமலையில் தாய்க் கரடியுடன்  சேர குட்டிக் கரடி நடத்திய போராட்டத்தின் காட்சியைப் பகிர்ந்தது.  வெண் பனி மலையில்,தாய்க் கரடியும், குட்டிக்கரடியும் செங்குத்தான இடத்தில் இருந்து சமதளத்துக்கு முன்னேறப் புறப்பட்டது. தாய்க்கரடி தட்டுத் தடுமாறி ஏறிவிட அதன் குட்டி சில முறை முயன்று தோற்கிறது. பின் தாய் சென்ற அதே வழியில் பயணித்தும், சரிந்து விழுகிறது.... விடா முயற்சியோடு, உச்சியை எட்டி... தாயும், குட்டியும் இணைந்து நடை போட்டன. 

விடா முயற்சி...  வெற்றியளிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன... கரைச்சலாய் கிடக்கு. :grin:

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில்...  தரையிறங்கும் விமானங்கள்.
அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களின்... நிலைமை எப்படி இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில்...  தரையிறங்கும் விமானங்கள்.
அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களின்... நிலைமை எப்படி இருக்கும்?

இரவு 11முதல் விடிகாலை ஐந்து மணிவரை விமானம்கள்  இறங்குவதுக்கும் ஏறுவதுக்கும் தடை உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இரவு 11முதல் விடிகாலை ஐந்து மணிவரை விமானம்கள்  இறங்குவதுக்கும் ஏறுவதுக்கும் தடை உள்ளது .

பகலில் தன்னும்  விமானம்  ? ஒன்று, தாழ்வாக பறந்தாலே  பயங்கர சத்தமாக இருக்கும்.
அதுகும்    ஹீத்ரூ ?️ விமான நிலையம் என்றால்.. நிமிடத்துக்கு   பல ✈️ விமானங்கள் இறங்கி ?, ஏறும். ?️
அந்த இரைச்சலே... அங்கு வசிப்பவர்களை,  சினம் கொள்ள வைத்து விடுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பகலில் தன்னும்  விமானம்  ? ஒன்று, தாழ்வாக பறந்தாலே  பயங்கர சத்தமாக இருக்கும்.
அதுகும்    ஹீத்ரூ ?️ விமான நிலையம் என்றால்.. நிமிடத்துக்கு   பல ✈️ விமானங்கள் இறங்கி ?, ஏறும். ?️
அந்த இரைச்சலே... அங்கு வசிப்பவர்களை,  சினம் கொள்ள வைத்து விடுமே.

ஹீத்துரு க்கு பக்கத்தில் அநேகமான இடம்கள் கிரீன் பீல்ட் எனப்படும் பசுமை வெளி அதைவிட இவ்வளவு விமானம்கள் இறங்கும் ஏறும் இடத்தில் முக்கிய தேவையான உணவு பொதியிடல் கொம்பனிகள் கார்கோ கொம்பனிகள் வேலை முகவர் கொம்பனிகள் என முன் திட்டமிடல் மூலம் உருவாக்கி வைத்து உள்ளார்கள் ஒரு சில பகுதி மக்கள் வாழும் இடம்கள் என்றாலும் 90களில் அந்த இட வீடுகள் விலை குறைவு காரணம் விமானம்களில் 30000 அடி உயரங்களில் பறக்கும் போது உருவாகும் பனிஒட்டிக்கொண்டு இருக்கும்  இறங்க தாழ்வாக வரும்போது கீழே உள்ள அதிக வெப்பநிலை மூலம்  உருகி கொட்டுப்படும் அதனால் வீடுகளின் கூரைகள் அடிக்கடி திருத்தம் செய்ய வேண்டி வரும் ஆனால் இப்போது மருந்தன்கேணி போன்றவர்கள் விளக்கனும் அப்படி விழுந்து கொட்டுவது குறைவு .அதுபோக அந்த பகுதியில் வேலை செய்பவர்களின் வசதிக்காக அந்த வீடுகளின் கேள்வி கூட இப்ப அந்த வீடுகளும் விலை கூட ஆனால் சில வீடுகள் மூன்று கண்ணாடி தடுப்பு உள்ள வீடுகளும் உண்டு வெளியில் உள்ள சத்தத்தை உள்ளே விடாது .மைல் கணக்கில் இப்படி வேலைத்தளம்களும் அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளும் இருப்பதால் பழகி போய்விடும் அவர்களுக்கு .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

ஹீத்துரு க்கு பக்கத்தில் அநேகமான இடம்கள் கிரீன் பீல்ட் எனப்படும் பசுமை வெளி அதைவிட இவ்வளவு விமானம்கள் இறங்கும் ஏறும் இடத்தில் முக்கிய தேவையான உணவு பொதியிடல் கொம்பனிகள் கார்கோ கொம்பனிகள் வேலை முகவர் கொம்பனிகள் என முன் திட்டமிடல் மூலம் உருவாக்கி வைத்து உள்ளார்கள் ஒரு சில பகுதி மக்கள் வாழும் இடம்கள் என்றாலும் 90களில் அந்த இட வீடுகள் விலை குறைவு காரணம் விமானம்களில் 30000 அடி உயரங்களில் பறக்கும் போது உருவாகும் பனிஒட்டிக்கொண்டு இருக்கும்  இறங்க தாழ்வாக வரும்போது கீழே உள்ள அதிக வெப்பநிலை மூலம்  உருகி கொட்டுப்படும் அதனால் வீடுகளின் கூரைகள் அடிக்கடி திருத்தம் செய்ய வேண்டி வரும் ஆனால் இப்போது மருந்தன்கேணி போன்றவர்கள் விளக்கனும் அப்படி விழுந்து கொட்டுவது குறைவு .அதுபோக அந்த பகுதியில் வேலை செய்பவர்களின் வசதிக்காக அந்த வீடுகளின் கேள்வி கூட இப்ப அந்த வீடுகளும் விலை கூட ஆனால் சில வீடுகள் மூன்று கண்ணாடி தடுப்பு உள்ள வீடுகளும் உண்டு வெளியில் உள்ள சத்தத்தை உள்ளே விடாது .மைல் கணக்கில் இப்படி வேலைத்தளம்களும் அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளும் இருப்பதால் பழகி போய்விடும் அவர்களுக்கு .

ஒரு காலத்தில்....ஹவுன்ஸ்ளோ வில் உள்ள ......எரி பொருள் நிரப்பும் நிலையத்தில்....பகுதி நேர வேலை செய்திருக்கிறேன்!

அப்போது சில வேளைகளில்....இலையான் கலைக்க வேண்டியும் இருக்கும்!

அந்த நேரம் எனது பொழுது போக்கு....விமானங்கள்...விமான நிலையத்தை நோக்கி வரும் போது...அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பது தான்!

அவை ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும் அழகை....என்றும் மறக்க முடியாது!

விமானங்கள் தாழ்வாக வரும்போதும்....சத்தங்கள் அதிகம் பாதித்ததாக நினைவில்லை!

அனேகமாக விமான நிலையத்தில் வேலை செய்யும்...இந்தியர்கள் தான் அதிகமாக அப்பகுதிகளில்  வசித்தார்கள்! இப்போது நிலைமை மாறியிருக்கலாம்!

எனக்கு நிறைய....பஞ்சாபி நண்பர்கள்....அப்போது இருந்தார்கள்!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.