Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போன் எடுத்து   "உன் பொண்டாட்டி... இன்னொருத்தன் கூட, இங்க ஹோட்டலுக்கு வந்திருக்கா"ன்னு சொன்னது தான்..... தாமதம்  ஹோட்டலே.... காலியாகி விட்டது.   :grin:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்கு... நகம் வெட்ட, வேறை வழி  தெரியவில்லையே......

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா... வாங்கோ...  ஓடிப் பிடிச்சு விளையாடுவம். :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார்... பார்த்த, வேலை இது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 kids ஐஸ் வண்டி பரிதாபங்கள்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டின்... "கராட்டி"   அடி.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் விளையாடும்... கிரிக்கெட் எப்படி இருக்கு தெரியுமா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்தாட்ட வரலாற்றில்... இடம்பெற்ற விசித்திரமான பெனால்டி உதை.

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில்.. 
விசித்திரமான முறையில் பெனால்டி உதையொன்று இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்டோருக்கான உள்ளூர் போட்டியொன்றில் 
உள்ளூர் அணிகளான பங்கொக் ஸ்போர்ட்ஸ் கழகம் மற்றும் சாத்திரி அங்தானாங் ஆகிய இரு அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளையை... பாருங்களேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்...சா அந்தமாதிரி இருக்கு...

giphy.gif

யாழ்கள மைனர்கள் தயவு செய்து கலைக்கண்ணோடு பார்க்கவும்.😎

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ச்...சா அந்தமாதிரி இருக்கு...

giphy.gif

யாழ்கள மைனர்கள் தயவு செய்து கலைக்கண்ணோடு பார்க்கவும்.😎

இதிலே கலையைத் தவிர வேறெதுவும் தெரியல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

யாழ்கள மைனர்கள் தயவு செய்து கலைக்கண்ணோடு பார்க்கவும்.😎

 

55 minutes ago, ஈழப்பிரியன் said:

இதிலே கலையைத் தவிர வேறெதுவும் தெரியல்லை.

அப்ப  நீங்கள், "மைனர்"  இல்லை என்று அர்த்தம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

2 hours ago, ஈழப்பிரியன் said:

இதிலே கலையைத் தவிர வேறெதுவும் தெரியல்லை.

ஐயனார் கண்ணை புடுங்கி வெச்சு தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார் எண்டு  நல்ல வடிவாய்த்தெரியுது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவாக... இருக்க வேண்டியவர், பொலிஸ் வேலைக்கு மாறி வந்திட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 மில்லியன் மக்கள் பார்த்த காணொளி இது.
எல்லோருக்கும், எளிதாக விளங்கும் பாடல் ...
ஆங்கிலப் பாடல்என்றாலும்... அருமையான வரிகள் கொண்டவை. :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

39a42e0e60d6bf656553e91af6fb56ae.gif?fbc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2020 at 6:10 AM, தமிழ் சிறி said:

14 மில்லியன் மக்கள் பார்த்த காணொளி இது.
எல்லோருக்கும், எளிதாக விளங்கும் பாடல் ...
ஆங்கிலப் பாடல்என்றாலும்... அருமையான வரிகள் கொண்டவை. :grin:

வாவ்......இந்த ஆங்கிலப்பாடல் எந்த முட்டாளுக்கும் ஈஸியா விளங்கும்.....எனக்கே விளங்கிட்டுது.....!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சும்மா... இருமவும்,  பயமாய் இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு கோரோனோ அலப்ஸ் ..☺️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடிவேலு கோரோனோ அலப்ஸ் ..☺️

 

ஆஹா... புரட்சி,  கன காலத்திற்குப் பின், வயிறு நோக... சிரிக்க வைத்த காணொளி. :grin:  :grin:  :grin:
தமிழ் நாட்டுக் காரர்களின்,  பகிடிகளுக்கு....... எல்லையே.. இல்லை ஐயா. :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து அறிவு படைத்த மாட்டுக்கு இருக்கும், நன்றி உணர்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலகிருஷ்ண பகிடிகள்..☺️

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.