Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் பயத்தில்.... வீடு முழுக்க பொருட்களை வாங்கி வைத்திருக்கும் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைக்கு வந்தவுடனே... விற்று முடிந்த "ரொய்லற் பேப்பர்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கேட்டாலும்... அடிச்ச சரக்கு பேர சொல்ல மாட்டேன்றான்😜😜😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாடு... வெவ்வேறு அணுகுமுறைகள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிஜினல் தண்ணீர் குழாயடி சண்டை..👍

"வல்லரசு" ஆகிடுமாப்பா..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டின், விடுமுறை.. இப்படித்தான். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ சாட்டையின்ர சேட்டைகள்..☺️..😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.. தி லேசண்ட்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் ஊனமுற்ற  நாய் ஒன்று,   இரண்டு சிங்கங்களை... விரட்டும்... அழகிய காணொளி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

உடல் ஊனமுற்ற  நாய் ஒன்று,   இரண்டு சிங்கங்களை... விரட்டும்... அழகிய காணொளி. 

சிங்கங்களும் நாய் இறைச்சி சாப்பிடாது போல.....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

சிங்கங்களும் நாய் இறைச்சி சாப்பிடாது போல.....!   😂

சும்மா...போங்க சுவி. :grin:
அதுகள்... இரண்டும், வேறை எதுக்கோ... 💓 பிளான் பண்ணிக் கொண்டு இருக்க,
இது... இடையில் பூந்து,  குளப்பி விட்டது. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சும்மா...போங்க சுவி. :grin:
அதுகள்... இரண்டும், வேறை எதுக்கோ... 💓 பிளான் பண்ணிக் கொண்டு இருக்க,
இது... இடையில் பூந்து,  குளப்பி விட்டது. 🤣

சிங்கங்கள் பாவமெண்டு பாத்து விட....தாண்டவராயரும்(நாய்) இனி நான் தான் எல்லாருக்கும் ராஜா எண்ட நினைப்பிலை தாண்டித்தாண்டி போயிருப்பார்..😎

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது... ஒரு பெரிய மனுஷன், செய்யற காரியம் இல்லடா !! :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுகுகளின்... தாக்குதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 12:38, தமிழ் சிறி said:

இது... ஒரு பெரிய மனுஷன், செய்யற காரியம் இல்லடா !! :grin:

🤣🤣நன்றாக இருக்கு சறுக்கி விளையாடுவது 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீனா ரெபிற் கிற் ☺️..😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  "ரிமோட் கொன்றோல்" என்ன  விலை வரும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பெடிகளின்...   தொல்லை தாங்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டமென்றால்... இதுவல்லவோ ஆட்டம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்புகள் இருந்திருந்தால்.... நாங்களும், ரொனால்டோ தான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஸ்மார்க் ஓபனிங்..☺️..😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது என்ன... புது விளையாட்டாக  இருக்கு...😜😂🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

 இது என்ன... புது விளையாட்டாக  இருக்கு...😜😂🤣😂

நாயார் ஊளையிட்டுக்கொண்டு கடைசி நான்கு ஐந்து செக்கனில் படம் எடுப்பவரை கடைக்கண்ணால் பார்ப்பது அப்படியே ஜெனிலியாவை  நினைவு படுத்துது....!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 13:38, தமிழ் சிறி said:

வாய்ப்புகள் இருந்திருந்தால்.... நாங்களும், ரொனால்டோ தான்.

நல்ல திறமையுள்ளவர்களை இந்தியாவில் ஊக்குவிப்பதில்லை, ஊழல்தான் 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.