Jump to content

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 50 பஸ்கள், 45 லொறிகள் கர்நாடகத்தில் எரிக்கப் பட்டுள்ளன.
தனியார் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
இவ்வளவு.... மோசமாக தமிழர் மேல் தாக்குதல் நடக்க, மத்திய அரசு... மௌனமாக உள்ளது மிக வேதனை.

Link to comment
Share on other sites

23 minutes ago, தமிழ் சிறி said:

நேற்று மட்டும் 50 பஸ்கள், 45 லொறிகள் கர்நாடகத்தில் எரிக்கப் பட்டுள்ளன.
தனியார் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
இவ்வளவு.... மோசமாக தமிழர் மேல் தாக்குதல் நடக்க, மத்திய அரசு... மௌனமாக உள்ளது மிக வேதனை.

மத்திய அரசுக்கு முதல் தமிழ்நாட்டில் என்ன நடக்கின்றது? கன்னட கிழட்டு ரஜனி எதாவது வாய்திறந்தாரா?
வாழ வைத்த தமிழகமென வாய் கிழிய கத்தமட்டும் முடியும். கூத்தாடிகள் நல்லா மிளகாய்அரைக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

கன்னடர்களின் காடைத்தனம் கடும் கண்டனத்துக்கு உரியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கூறு கெட்ட கன்னடியர்களே ! நீங்க ஏன் வீணாக ரொம்ப கஸ்டபட்டு மண்ணென்னெய் கேணா தூக்கிகிட்டு.. எது தமிழ்நாடு நம்பர்  ..என்று தேடிக்கிட்டு நீங்க நேராவே தமிழ்நாட்டிற்கு வந்து கொளுத்தலாம் மண்ணென்னெய் கேன் பிரீ.. எல்லத்தற்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும்!! வசதி எப்படி ..?

டிஸ்கி:

இவ்வளவு களேபரம் ..ரணகளத்திலேயும் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்படும் ஆற்று மணல் லாரிய (டிப்பர்) விட்டுவிடுகிறீர்களாமே அப்புடியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈத்தறை  -- நம்பர் # 1

சென்னை: ஓணம் கொண்டாடும் கேரள மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். நல்லவன் ஒருவன் ஆட்சி நடத்துவதும், அது தொடர்வதும் பிடிக்காமல் தேவர்கள் அவனை சூழ்ச்சியால் வீழ்த்தி விட்டார்கள் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-greets-onam-festival-262694.html

ஈத்தறை  -- நம்பர் # 2

சென்னை: ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தி:

திருவோணத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-extends-onam-greetings-262692.html


டிஸ்கி :

உள்ளாட்சி தேர்தல்... அதிமுக, திமுகவில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரம்... யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கு?

http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-dmk-set-elect-their-candidates-local-body-polls-262461.html

அவுங்க அவுங்க வேலைய அவுங்க பார்குறாங்க... வசூல் வேட்டை ஆரம்பம் .. காசு கொடுக்க ஸ்டிக்கர் பாய்ஸ் ரெடி.. கசின்பிரதர்ஸ் ( உடன்பிறப்பு )ரெடி.. தமிழனுடைய கடமை என்ன ? அடுத்தவனிடம் உதை வாங்குவது. மற்றும் குவாட்டர் கோழி புரியாணி ..100..200..1000 வரைக்கும் ரெடி..!

 

நன்றி : தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

 

2qjceoo.jpg

நீங்களுமா???

 

tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

7 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

 

tw_dissapointed_relieved:

"ஓணம்" என்பதை வேண்டுமென்றே "ஓணான்" என்று எழுதியிருக்கிறார்.. துபாயில் உள்ள மல்லுக்களுக்கு தெரியாவிட்டால் சரி.. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14355611_1816379225247585_3375449437231891739_n.jpg?oh=79e691043155e8454961d76422a04e3b&oe=58733094

இன்று நீ இருந்திருந்தால் தமிழனை அங்கு ஒரு நாய் தொடுமா ?????

Link to comment
Share on other sites

6 hours ago, ராசவன்னியன் said:

 

2qjceoo.jpg

ஈழத்து தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்காது என்பதை ராசவன்னியன் அறிந்துவைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

நீங்களுமா??? tw_dissapointed_relieved:

ராஜ வன்னியனுக்கு... ஓணம் பண்டிகையை சாட்டி,  "கிளுகிளுப்பு" தேவைப்படுது. அதை நாம ஏன் கெடுப்பான். :grin:

14257599_1446474942035781_6266962520976639178_o.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

14369958_1192315334162624_6523430240727437656_n.jpg?oh=bdeacdb3a8f7454bb155afd813dcaddd&oe=5886113C

 

நெருப்படா.... நெருப்படா.... என்றாரே ரஜனி, அது  நமக்கு இப்பத்தான் புரியுது. :shocked:
தமிழன் சரியான.... "ரியூப் லைட்." :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நீங்களுமா??? tw_dissapointed_relieved:

 

10 hours ago, இசைக்கலைஞன் said:

"ஓணம்" என்பதை வேண்டுமென்றே "ஓணான்" என்று எழுதியிருக்கிறார்.. துபாயில் உள்ள மல்லுக்களுக்கு தெரியாவிட்டால் சரி.. :D:

 

4 hours ago, போல் said:

ஈழத்து தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்காது என்பதை ராசவன்னியன் அறிந்துவைத்துள்ளார்.

 

54 minutes ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியனுக்கு... ஓணம் பண்டிகையை சாட்டி,  "கிளுகிளுப்பு" தேவைப்படுது. அதை நாம ஏன் கெடுப்பான். :grin:

 

 

2sm18.jpg

 

மேற்கண்ட இணைப்பில் நீதிக்கதையை சில வருடங்களுக்கு முன் இணைத்தேன்.. அதை மீண்டும் மீளாய்விற்கு இங்கே சுட்டுகிறேன்..

s3ohzn.jpg

Link to comment
Share on other sites

என்னைவிடவும் கொடிய மிருகம் இல்லை என்று இறுமாந்திருந்த சிங்களவனையும் வீழ்த்திக் கன்னடன் வென்றுவிட்டான். :unsure:

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

 

இன்றைய காலத்தில் தமிழனின் இரக்க குணமே அவனைக் கொடுமைகளுக்கு இரையாக்கி வருகிறது. இந்தக் குணமே அவன் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பாராட்டுப்பெற வைத்துள்ளதை, மறுக்கவும் முடியாது.!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180). 
    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.