Jump to content

Recommended Posts

  • Replies 224
  • Created
  • Last Reply
  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

புண்ணியம் என்பது என்ன?
நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது. 
மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன், 
மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். 
அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு. 
புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை. 
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும். 
அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
இது தான் புண்ணியம்!

The Book Fests Award – How Useful It Is

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது
அதிகம் செயல்படுபவனையே கை கூப்பி தொழுகிறது.

photo runningrainbow_zps0cd2c02d.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

நீ சைவனாக இரு
 கிருஸ்தவனாகவனாக இரு
இஸ்லாமியனாக இரு 
    ஆனால் 
      முதலில்  
    மனிதனாக இரு .!
உனக்கும் நல்லது 
  மற்றவர்களுக்கும் நல்லது.

Tyrone Dabney (1979 - 2005)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும். 

Hoàn] Trà Hương Mãn Tinh Không | ❤️ ๖ۣۜHủ Quán ღ 💦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அடுத்தவரோடு ஒப்பிட்டு 
உன்னை நீயே 
தாழ்த்திக் கொள்ளாதே 
இவ்வுலகில் உன்னைப்போல் யாருமில்லை.

20 Corazones - Separadores Post Gif/Glitter | Gifmaniacos.es

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலருக்கு நாம் நாய் போலத்தான்!
எவரும் இல்லை என்றால் தூக்கி வைத்து 
கொஞ்சுவார்கள்!
அவர்களுக்கு தேவையானவர்கள் வந்தவுடன் 
ஓரமாக கட்டி வைத்துவிடுவார்கள்!

Happy ganesh Chaturthi!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ  சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்
மற்றவர்களை சிரிக்க வைத்து பார் 
உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

recoucou douce et jolie fin d après midi a tous

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு மடத்தனமான வைரஸ் தொற்று உடலை கொன்றுவிடும். 
ஆனால் ஒரு புத்திசாலி வைரஸ் 
அந்த உடலிலேயே வசிக்கத் துவங்கிவிடும். 

Cartoon Transparent Background Grass Clipart

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

ஒரு மடத்தனமான வைரஸ் தொற்று உடலை கொன்றுவிடும். 
ஆனால் ஒரு புத்திசாலி வைரஸ் 
அந்த உடலிலேயே வசிக்கத் துவங்கிவிடும். 

Cartoon Transparent Background Grass Clipart

மனைவியைச் சொல்லுகிறீர்களோ ? 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

மனைவியைச் சொல்லுகிறீர்களோ ? 😂😂

no :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதிக சந்தோசமும் வாழ்க்கைக்கு உதவாது.
அதிக கவலைகளும் வாழ்க்கைக்கு உதவாது.
அதிக செல்வமும் வாழ்க்கைக்கு உதவாது.
அதிக ஏழ்மையும் வாழ்கைக்கு உதவாது.
எதுவுமே அளவோடு இருந்தால் தான் சந்தோசம்.

Flower borders and frames

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான ஆட்களோடு விவாதம் செய்வதை விட...
சரியான ஆட்களோடு அனுசரித்துப் போய்விடலாம்..!!!
அர்த்தமில்லாத வார்த்தைகளை விட அமைதி 
ஆயிரம் பொன் பெறும்..!! 

Blague Espagnole - LEBONSENS

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் ஆரோக்கியத்தை கொண்டு 
பணம் சம்பாதிக்கலாம்
பணத்தைக் கொண்டு 
உடல் ஆரோக்கியத்தை சம்பாதிக்க முடியாது. 

GIFS HERMOSOS: barras separadoras encontradas en la web

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மை என்பது மிக அரிதான பொக்கிசம்.
அதை கீழ்த்தரமான மக்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.
ஏமாந்து போவீர்கள்.

Blümchentrenner in rosa bis lila ... - lillyssammelsuriums Jimdo-Page!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் கலாச்சாரத்தை அழிப்பதற்கு பெயர் 
பகுத்தறிவு.
அப்புறம் தானே இனத்தை அழிக்க முடியும்.

The Anatomy of Henry Cavill's: Arms/Hands - The Tudors Wiki

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் 
சனநாயகம் என்றால், 
அதை விட ஒரு புத்திசாலியின் 
சர்வாதிகாரம் மேல்!

We Are Simply Christians - Page 180 | SingSnap Karaoke

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

கற்பனைக்கு பொய் அழகு....!
வாழ்க்கைக்கு பொய் கேடு...!

Vaalyun Loradon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வாழ்க்கைக்கு  பொய் அவசியம்.....!

கற்பனைக்கு பொய் மிக அழகு.....!

 

Vaalyun Loradon

😁  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.