Jump to content

Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இளமையிலேயே 
இறைவனை தேடு
முதுமையில் தேட 
முயற்சித்தால்
அது ஆன்மீகம் அல்ல 
மரணபயம்.

Linien - Trenner Whatsapp und Facebook GB Bilder- GB Pics ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 00:03, குமாரசாமி said:

பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் 
சனநாயகம் என்றால், 
அதை விட ஒரு புத்திசாலியின் 
சர்வாதிகாரம் மேல்!

We Are Simply Christians - Page 180 | SingSnap Karaoke

தாத்தோய் , இன்று தான் இந்த‌ திரியை பார்த்தேன் , உங்க‌ட‌ அனைத்து ப‌திவும் அருமை தாத்தா / எல்லாம் சிந்திக்க‌ வைக்க‌ கூடிய‌ ப‌திவுக‌ள் ,  வாழ்த்துக்க‌ள் தாத்தா 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விடை அறியாமல்
இருப்பதே......

சில வினாக்களுக்கு
மதிப்பு.... 

Our Lady of Fatima

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புத்தகங்களும் நண்பர்களும் 
கொஞ்சமாக இருந்தாலும் 
சிறப்பானதாக இருக்க வேண்டும்.

Linien - Trenner Whatsapp Bilder,GB Pics,GB Bilder Schmetterling ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தனக்கு நிகழும் வரை 
எல்லாமே வேடிக்கைதான்.

teacher-of-the-month - All Documents

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை திருத்த நான் ஒன்றும் உத்தமன் அல்ல. 
ஆனால் என்னை திருத்த நினைப்பவர்கள்
உத்தமர்களாக இருக்க வேண்டும்.

Signe mon livre d'or - Boîte à tubes de Luscie

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதில் நாத்திகம் பேசுவதும் 
பக்குவம் வந்தபின் பழுத்த ஆன்மிகவாதியாவதும் 
மனித இயற்கை. 

ECard Linien / Trennbalken GB Bilder Blumen Trenner GB Pics Jappy  Gästebuchbilder

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இளவயதில் நாத்திகம் பேசுவதும் 
பக்குவம் வந்தபின் பழுத்த ஆன்மிகவாதியாவதும் 
மனித இயற்கை. 

ECard Linien / Trennbalken GB Bilder Blumen Trenner GB Pics Jappy  Gästebuchbilder

பழுத்த ஆன்மீகவாதி முள்ளிவாய்கால் வரை . ஆனா செய்யாத திருகு தாளங்களுமில்லை. நான் நினைத்த தை கடவுள் பலரின் மூலம் நிறைவேற்றினார். என்னேப்போல் திக்கற்றவர்களுக்கு அந்த நேரம் கடவுள் பலர் உருவில் உதவிசெய்து முன்னேற்றினார், அல்லது என் நிலைமை???.

முள்ளிவாய்க்காலின் பின் ஒரு விரக்தி - அதை யாரில் காட்ட கடவுளிடம் காட்டிவிட்டேன், சிலகாலம்

நாமே ஒற்றுமையில்லாமல் காட்டி கொடுத்துவிட்டு, கடவுளில் எப்படி பாரம் போடுவது. ஒரு தன்னிகர் இல்லாத தலைவனை எமக்கு தந்து 30 வருடங்களாக தமிழனை தலை நிமிர வைத்து, இந்த உலகுக்கு அறிமுகம் செய்தாரே. இன்னும் என்ன வேண்டும். அறிவுக்கு எட்டாத பல விடயங்களிருக்கு இந்த பூமியில்... நாம ஒரு புள்ளி

18 hours ago, குமாரசாமி said:

மற்றவர்களை திருத்த நான் ஒன்றும் உத்தமன் அல்ல. 
ஆனால் என்னை திருத்த நினைப்பவர்கள்
உத்தமர்களாக இருக்க வேண்டும்.

Signe mon livre d'or - Boîte à tubes de Luscie

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்

Facebook

https://www.facebook.com/permalink.php?id=100830425030552&story_fbid=106756511104610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். 

கறையான் புற்று இருக்கும் இடத்தில்.... கிணறு தோண்டினால், தண்ணீர் 💦 சில அடிகளிலேயே கிடைக்குமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் விதியோ*
*விதியின் சதியோ?*
-----------------------------------''----------

*★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.*

*★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.*

*★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.*

*★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.*

*★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.*

*★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.*

*★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.*

*★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.*

கடைசியாக ஒன்று..

*★நம்முடன் வாழ்ந்து இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.*

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்........உடையார் உங்களையும் எங்களையும் இணையம் இணைக்கிறது இதற்காக இறைவனுக்கும் யாழுக்கும் நன்றி....!   👍

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முதியோர் வாக்கும் முற்றிய 
நெல்லிக்காயும் முதலில் கசக்கும் 
பின்னர் 
இனிக்கும்.

Linien - Trenner Whatsapp Bilder,GB Pics,Blumen Trennbalken für GBBilder  Facebook GBs und 8843 Jappybilder

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனநிலையை 
சரியாக 
வைத்துக் கொண்டாலே 
போதும்
வாழ்க்கை சிறப்பாக மாற்ற 
முடியும்.... 

Ranken Cliparts Seite 3

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சாதியை போற்றி
தமிழ்  இனத்தினை அழித்துவிட்டோம்.

dreamies.de (nz6x1079j7v.gif)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை ஏற்றுக்கொள்வது
பொய்யாய் நடிப்பதை 
விட கடினமானதில்லை.

Animierte Gif von Blumenlinien

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எப்போதும் 
அடுத்தவன் போல வாழ ஆசைப்பட்டு 
தமது அடையாளங்களைத் தொலைத்து விடுகின்றனர்.

Linien - Trenner Whatsapp und Facebook GB Bilder- GB Pics-Trennlinie für GB  Einträge,Jappy GBs

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் சார்ந்து
வாழாத வாழ்வு 
சுதந்திரமானது.

Feen Gifs, Gif-Bilder, Animierte Gifs, Anigifs Seite 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாம் மாறுபட்ட கருத்து உள்ள 
நண்பர்களுடன்  வாழ்க்கை பயணம் 
செய்கின்றோம்.அவ்வளவுதான் 
மற்றும் படி அவர்கள் 
எதிரிகள் அல்ல.

17 Benefits of Zakah ! - Blog de Islam-pour-tous-900

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

 நாம் மாறுபட்ட கருத்து உள்ள 
நண்பர்களுடன்  வாழ்க்கை பயணம் 
செய்கின்றோம்.அவ்வளவுதான் 
மற்றும் படி அவர்கள் 
எதிரிகள் அல்ல.

17 Benefits of Zakah ! - Blog de Islam-pour-tous-900

👍 நல்லதொரு கண்ணோட்டம் அண்ணை.   உறவுகளுக்கிடையேயான மன இறுக்கத்தைத் தளரச்செய்யும் பார்வை. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலைத்தவனுக்கு மங்கலாக தெரியும் இலக்கு !
துணிந்தவனுக்கு  திசை எல்லாமே  கிழக்கு ! 

for Sale for Sale for Sale - dianas-kuschelbande jimdo page!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.