Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யோசித்து பேசுங்கள்..
உயிர் வாழ்வது உயிர்கள்
மட்டுமல்ல
வார்த்தைகளும் தான்
வார்த்தைகளுக்கும்
உயிர் உண்டு.

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் மீது
நம்பிக்கை வைத்ததற்காக
வருத்தப்படாதே..நீ வைத்த
நம்பிக்கை தான் துரோகிகளை
உனக்கு காட்டிக் கொடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழந்தவன் தேடுவதும்
இருப்பவன் தொலைப்பதும்
தாயின் அன்பு.

28 Dividers Gifs for blogs ideas | flower border clipart, flower picture  frames, pixel art background

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் அதிகம்
பேசவும் கூடாது
அதே நேரத்தில்..
அமைதியாய்
இருக்கவும் கூடாது..
இரண்டுமே
வாழ்க்கையில் ஆபத்தானதே.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேர் என்ன
சொன்னாலும் நமக்கு
பிடித்தது போல் வாழ்வதில்
இருக்கிறது நமக்கான
அடையாளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க மட்டும் தெரிந்த
காதுகளும்.. பதில் பேசாத
வாயும் எப்போதும்
எல்லோருக்கும்
தேவைப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் மௌனங்கள்
சிலருக்கு கேள்வியாகின்றன..
சிலரது கேள்விகளுக்கு
சிலரது மௌனங்கள்
பதிலாகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயங்களின்றி காலம்
எதையும் வாழ்க்கையில்
கற்றுக் கொடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரை வாழ்க்கையில்
பிடிக்காது என்றாலும்
வெறுக்க முடியாது..
சிலரை மிகவும் பிடிக்கும்
ஆனாலும் அருகில்
இருந்திட முடியாது புரிதல்
ஒன்றே அன்பை உணர்த்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டே இருந்தால்
நமது பலவீனமும்..
மௌனமாக இருந்தால்
மற்றவர்கள் பலவீனமும்
நமக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை விட உயரமா 
வளராத வரைக்கும் உள்ள 
வாழ்க்கை தான் நம் வாழ்நாளில் 
மகிழ்ச்சி,பாதுகாப்பான நாட்கள்..

dreamies.de (cjfa22nmmaf.gif)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போனதை நினைத்து
கவலை வேண்டாம்..
கவலை வேண்டாம்
என்பதற்காக தான்
அது கடந்து போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் எல்லை எதுவென்று
உன் மனதிற்கு
தெரியும் போது
அடுத்தவர்களின்
விமர்சனத்தை பற்றிய
கவலை உனக்கு எதற்கு.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாய் இருக்க காரணங்கள் தேவையில்லை
நம் கற்பனை குதிரையை தட்டி விட்டால் போதும்
அது எந்த வித ஆபத்தையும் நமக்குத் தருவதில்லை
சந்தோஷ வானில் பறவையாய் பறப்பதற்கு புன்னகை போதும்
ராத்திரிகள் இன்பம் ஆகட்டும் 

Glitzerlinien, glitzerne Linien glitzernd - Seite 1 - Das kostenlose Gif  und gratis Clipart Archiv - kostenlos animierte Gifs & gratis Cliparts

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக நம்மை காயப்படுத்தினாலும்...
அவ் காயத்திற்கு மருந்தாக ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...!

     Download Christmas Dividers Clipart HQ PNG Image | FreePNGImg         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபப்படு ஆனால்..
அதற்கு முன் அதை விட
மும்மடங்கு பொறுமையாக இரு..
பூமி கூட பொறுத்திருந்து தான்
பூகம்பத்தை வெளிப்படுத்துகின்றது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே தளர்ந்து விடாதீர்கள்..
வாழ்க்கையில் எப்போதுமே
இன்னொரு வாய்ப்பு இருக்கும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.
dreamies.de (e5j6jm55abk.gif)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் மனசாட்சிக்கு  நீ
உண்மையாக இருந்தால் போதும்
மற்றவர்களிடம் அதை நிருபிக்க
வேண்டியதில்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையை வெறுப்பதற்கு
ஆயிரம் காரணம் இருந்தாலும்
வாழ்க்கையை வாழ ஒரே காரணம்
தான் நாளை எல்லாம் சரி
ஆகிவிடும் என்ற நம்பிக்கையை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வேண்டும் என்ற
பதற்றம் இல்லாமல் இருப்பது
தான்.. வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம்
ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம்.
அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை 
இழக்காதீர்கள்

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை .

dreamies.de (e5j6jm55abk.gif)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வதே சரி  எனும் போது 
சரியில்லாமல் போகின்றது 
உறவு.

Linien - Trenner Whatsapp Bilder, GBPic Trenner Facebook GB Bilder und GBs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கறையில்லாத இடத்தில்
அன்பும் கேள்விக்குறியே ? 

dreamies.de (70o1dp122oe.gif)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.