Jump to content

புலிகளுக்கு இறுதி எச்சரிக்கை:from Britain, Canada, Sweden, USA and the European Commission


Recommended Posts

Bilateral Donor Group warns Sri Lanka's LTTE to stop recruitments and intimidation of INGOs

Tuesday, January 23, 2007, 13:42 GMT, ColomboPage News Desk, Sri Lanka.

Jan 23, Colombo: The Bilateral Donor Group - consisting of representatives from Britain, Canada, Sweden, USA and the European Commission - has issued a warning to the LTTE to stop immediately the recruitment of persons of any age and the intimidation of international non-governmental organisations (INGOs).

“After making a survey of the conflict areas, the group has issued a warning to the LTTE to stop immediately the recruitment of persons of any age, intimidating INGOs and using civilians as a human shield, and to allow traders to deal in goods supplied by the government,” Government Defence Spokesperson Minister Keheliya Rambukwella said.

He also said the team has requested the LTTE to provide protection for the transport of essential goods by the Sri Lankan government.

http://www.colombopage.com/archive_07/January23134202JV.html

Link to comment
Share on other sites

வடிவேலு,

இது சிங்கள ஊடகத்தில் மட்டுமே வந்த செய்தி.

உண்மையா அல்லது புலிகளுக்கு எதிரானதை மட்டும் வடிகட்டி எழுதியுள்ளார்களா என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டபொம்மன் பாணியில் நாக்கைப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி வேணாம்?

"வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!" :angry:

அடேயப்பா.. பெரும் நெருக்கடி போலத்தான் உள்ளது... யாழ் கள சமாதானம் அவர்களின் உதவியுடன் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு புலிகள் இவற்றையெல்லாம் வென்றுவிடுவார்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுபோன்ற அறிக்கைகள் இன்றா நேற்றா.. காலம் காலமாக வெள்ளைக்காரன் செய்கின்ற வேடிக்கைதான் இது..

நாம் இதைபற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.. (தகவல் உண்மையானால்)

எங்களை பயங்கரவாதிகள் என்றே சொல்லிப்போட்டான்.. இது என்ன சும்மா யுயுப்பி!

Link to comment
Share on other sites

இவர்கள் எல்லாரும் இப்படித்தான் விழுந்தவனை மிதிக்கிற

கூட்டங்கள். எழும்பிநிமிரும் போது மறுவளமாகக் கதைப்பார்கள். கொழும்பு தேவையானதைக் கொடுக்கும்போது

கொழும்பின் பக்கம். எங்களிடம் அவர்களுக்குத் தேவையானது இருக்கும் நேரத்தில் கொழும்பை எச்சரிப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.