Jump to content

ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.(கணிதன்)


Recommended Posts

ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.கணிதன்

எனது நன்பன் ஆதிவாசியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது..ஆதி....(சுருக்கமாக ஆதி என்ரே அழைப்போம்..) லண்டன் வந்த புதிதில் வீட்டு உபகரனங்களை விற்கும் சீக்கியரின் கடை ஒன்றிற்குள் சென்றுள்ளார்.உள்ளே சென்றவர் சும்மா நிக்காமல் அந்த சீக்கியரிடம் ..இந்த FRIDGE என்ன விலை என்று கேட்டுள்ளார்...உடனே அந்த சீக்கியர் இவரை முறைத்து பார்த்து விட்டு சொன்னாராம்...இதை உனக்கு விற்கமாட்டேன் ..என்று

உடனே பயத்தில் வெளியே வந்த ஆதிக்கோ ஒரே மன்டை குடைச்சல்...என்னடா இது .. இவன் எதுக்கு இப்படி சொன்னான்.....

மறுநாள் மீண்டும் ஆதி அதே கடைக்கு மீண்டும் சென்று ..சீக்கியரை பார்த்து கேட்டாராம் ...இந்த fபிரிட்ஜ் என்ன விலை என்று....> உடனே அந்த சீக்கியர் இவரை கோபமாக முறைத்து பார்த்தபடி சொன்னாராம் .....நீ நேற்றும் வந்தனீ.....இதை உனக்கு நான் விற்கமாட்டேன் ..என்றாராம்....லண்டணிற்கு புதிதென்றபடியால் நமது ஆதி பயம் மேலிட உடனடியாக வெளியே வந்து விட்டாராம்....

பின்னர் ஒரு மாதம் களித்து நமது ஆதி கன்னாடியனிந்து தாடி வளர்த்து.. தொப்பி போட்ட படி மீண்டும் அதே கடைக்கு சென்று ..அதே சீக்கியரிடம் கேட்டாராம் ...இந்த fபிரிட்ஜ் என்ன விலை என்று....உடனே அந்த சீக்கியர் இவரை பார்த்து விட்டு சொன்னாராம் நீ போன மாசமும் இரண்டு தடவை வந்தனீ.. இதை உனக்கு விற்பதாக இல்லை என்று...நமது ஆதிக்கோ தலை வெடித்துவிடுமளவிற்கு ஆகிவிட்டது...எனினும் இம்முறை ஆதிக்கு ச்ற்று ஆங்கில மொழியறிவு வளர்ந்து விட்டதாலும் ....துனிவு சற்று கூடியிருந்ததாலும்...அந்த கடைக்காரரை பார்த்து கேட்டாராம்....எனக்கு இந்த (f)ப்ரிட்ஜை விற்கமாட்டாய் சரி....என்னை நீ எவ்வாறு இனம் கண்டு கொன்டாய்....?

அதற்கு அந்த சீக்கியர் சொன்னாராம்......இந்த முழு லண்டனிலேயும் ..வோஷிங் மெசினை பார்த்து fபிரிட்ஜ் என்று சொன்ன ஒரே ஆள் ..நீ தான் என்றாறாம்......!

Link to comment
Share on other sites

தூக்கு போட்டு உயிரை மாய்த்ததாகவும் ஒரு கதை மதன் அண்ணா

ஐயோ பாவம்..ஏன் அந்த அழகான??, அருமையான ஜந்துவை,மன்னிக்கவும் மனிதரை சாகடிக்கிறிங்க? :lol:

ஆதிக்கு ஏன் பிரிட்ஜ் தேவைப்பட்டது? :unsure:

Link to comment
Share on other sites

சர்தாஜிக்குப் பதில் ஆதியைப் போட்டு கணக்கா விடுகிறீர் கணிதன்? :angry:

பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....

ஆதிக்கு அடிக்கடி வால் காட்டும் 85 ஆம் அவதாரம்.....

மருவாதையான பிறவியென்று ஆதி நினைச்சிருந்த கத்தரிக்கோல்க் காரன்...

ஜந்துக்கள்மேல் பரிதாபப்படும் நம்ம இனம் அதாம்பா மூக்கியை மன்னிக்கலாம்..

காத்திருந்து கால வாரும் பிரியமே இல்லாத சகி...

ஆதி அவலப்படுத்திறதை இரசிக்க வந்த கூட்டமோ... அதற்கிடையில் 100ஐ தாண்டி..... :D

கொஞ்சம் இந்தப்பக்கம் விசைபலகையை முடுக்காட்டி அவ்வளவுதான்போல......

சமாதி கட்டினாப் பரவாயில்லை... ஆனா இந்த வம்புகள் :lol: ஆதியை நார்நாராகக் உயிரோட கிழிச்சு ஏலமெல்லே விடுகிறார்கள்! :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

(.....பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....)

நான் மூக்கை சிந்தேக்க உங்களுடைய சட்டையாலே தானே துடைச்சு விட்டனீங்கள்..? :angry: :angry: :angry:

ஆதி பற்றி யாருக்கும் வேற ஏதும் தெரிந்தாள் சொல்லுங்கோவன்......! :lol:

Link to comment
Share on other sites

சர்தாஜிக்குப் பதில் ஆதியைப் போட்டு கணக்கா விடுகிறீர் கணிதன்? :angry:

பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....

ஆதிக்கு அடிக்கடி வால் காட்டும் 85 ஆம் அவதாரம்.....

மருவாதையான பிறவியென்று ஆதி நினைச்சிருந்த கத்தரிக்கோல்க் காரன்...

ஜந்துக்கள்மேல் பரிதாபப்படும் நம்ம இனம் அதாம்பா மூக்கியை மன்னிக்கலாம்..

காத்திருந்து கால வாரும் பிரியமே இல்லாத சகி...

ஆதி அவலப்படுத்திறதை இரசிக்க வந்த கூட்டமோ... அதற்கிடையில் 100ஐ தாண்டி..... :lol:

கொஞ்சம் இந்தப்பக்கம் விசைபலகையை முடுக்காட்டி அவ்வளவுதான்போல......

சமாதி கட்டினாப் பரவாயில்லை... ஆனா இந்த வம்புகள் :D ஆதியை நார்நாராகக் உயிரோட கிழிச்சு ஏலமெல்லே விடுகிறார்கள்! :angry: :angry: :angry:

இதுக்கு தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடவேன்டும் என்று சொல்றது! பாவமே என்று பரிதாப பட்டால், என்னையும் உம் இனத்துடன் சேர்த்து போட்டீரே? :angry: :angry:

Link to comment
Share on other sites

(.....பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....)

நான் மூக்கை சிந்தேக்க உங்களுடைய சட்டையாலே தானே துடைச்சு விட்டனீங்கள்..? :angry: :angry: :angry:

ஆதி பற்றி யாருக்கும் வேற ஏதும் தெரிந்தாள் சொல்லுங்கோவன்......! :D

ஆதியை பற்றி அறிய ஆதியின் பாடசாலை இணையத்தை நாடுங்கள்

அவரின் பாடசாலை இணையத்தை அடைய இங்கே

கிளிக் செய்யுங்கள்

ஆதியுடன் வாலறுப்பு போரில் ஈடுபட்டு வாலறுத்த கங்காரு படையணியின் செய்தியையும் மற்றும் மேலதிக விபரங்களையும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

Link to comment
Share on other sites

சர்தாஜிக்குப் பதில் ஆதியைப் போட்டு கணக்கா விடுகிறீர் கணிதன்? :angry:

பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....

ஆதிக்கு அடிக்கடி வால் காட்டும் 85 ஆம் அவதாரம்.....

மருவாதையான பிறவியென்று ஆதி நினைச்சிருந்த கத்தரிக்கோல்க் காரன்...

ஜந்துக்கள்மேல் பரிதாபப்படும் நம்ம இனம் அதாம்பா மூக்கியை மன்னிக்கலாம்..

காத்திருந்து கால வாரும் பிரியமே இல்லாத சகி...

அடடா..என் பேரை பார்த்து நீங்கள் தப்பாக எடை போட்டுட்டீங்க வாசியாரே :P

காட்டை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க..அப்போ தான் மனுசரை சரியா எடை போட முடியும்.(ஆனாலும் கால் வாரும் அள்விற்கு பிரியம் இல்லாதவ இல்லை சகி :D )

Link to comment
Share on other sites

இதுக்கு தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடவேன்டும் என்று சொல்றது! பாவமே என்று பரிதாப பட்டால், என்னையும் உம் இனத்துடன் சேர்த்து போட்டீரே? :angry: :angry:

சொன்னா ஆமா என்று ஏற்றுக் கொள்ள வேணும்.... பட்டும் தெளியமாட்டா மூக்கி, வாயைக்காட்டி எதிராளியிடம் மூக்கில குத்து வேண்டியும் திருந்துகிற எண்ணம் இல்லை :lol:

(.....பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....)

நான் மூக்கை சிந்தேக்க உங்களுடைய சட்டையாலே தானே துடைச்சு விட்டனீங்கள்..? :angry: :angry: :angry:

ஆதி பற்றி யாருக்கும் வேற ஏதும் தெரிந்தாள் சொல்லுங்கோவன்......! :rolleyes:

85 ஆம் அவதாரம் அவிட்டுக் கொட்டியிருக்கார் பாருங்க.

நீங்க சிரிக்கிறீங்களோ இல்லையோ ஆதி நல்லாச் சிரிக்கிறன். :lol::D

Link to comment
Share on other sites

அடடா..என் பேரை பார்த்து நீங்கள் தப்பாக எடை போட்டுட்டீங்க வாசியாரே :P

காட்டை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க..அப்போ தான் மனுசரை சரியா எடை போட முடியும்.(ஆனாலும் கால் வாரும் அள்விற்கு பிரியம் இல்லாதவ இல்லை சகி :lol: )

சரியா எடை போடுறது கஸ்டங்க பிரியாசகி,

நாட்டுக்கு பொண்ணு பாக்க வந்து நான் பட்டபாடு போதுங்க. எடை போடுறது.... வேண்டாம் சாமி... பொண்ணு போட்டோவைக் காட்டி பாத்து எடை போட்டுக்கோ என்னாங்க.... முகத்தை மட்டும் வடிவாத் தெரிய அரைப் போட்டோ... பார்வையே கொக்கி போட ஆதி தலைகால் புரியாம மாங்கு மாங்கென்று தலையை ஆட்டி அவாவை பாத்து கதைக்கவேணும் என்று அசடுவழிய தரகரிட்ட கேட்டு சந்திக்க போன வேகத்தில ஓட்டமெடுத்தது இன்னும் மறக்கேல்லை.. வாணாம் எடை போடுற பக்கமே தலை வைச்சுப்படுக்கமாட்டன்.... :rolleyes:

Link to comment
Share on other sites

ஆதி...நிஜமாவா???

Link to comment
Share on other sites

என்ன ஆதிவாசி? :angry:

கூட்டு சேர்க்க உமக்கு ஆளே கிடைக்கவில்லையா? நான் தானா கிடைத்தேன்?

என் மூக்கில் இரத்தம் வடிவது எதிராளியிடம் அடிவாங்கியதால் அல்ல.. :lol:

உமது யாழ்கள பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்க்கும் போது நடந்த சின்ன ஒரு Accident இல்(காளையுடன் மோதும் போது)..இருந்தாலும் நான் தான் வெற்றி பெற்றேன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி...நிஜமாவா???

அட அதை வேற திரும்ப ஞாபகப்படுத்திக்கொன்டு :P

என்ன ஆதிவாசி? :angry:

கூட்டு சேர்க்க உமக்கு ஆளே கிடைக்கவில்லையா? நான் தானா கிடைத்தேன்?

என் மூக்கில் இரத்தம் வடிவது எதிராளியிடம் அடிவாங்கியதால் அல்ல.. :icon_idea:

உமது யாழ்கள பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்க்கும் போது நடந்த சின்ன ஒரு Accident இல்(காளையுடன் மோதும் போது)..இருந்தாலும் நான் தான் வெற்றி பெற்றேன்.. :rolleyes:

ஓகோ அப்ப இது விழுப்புண்னோ :P

அட ஆதிக்கே ஆப்பா :D:D

அது தானே :P

Link to comment
Share on other sites

அட அதை வேற திரும்ப ஞாபகப்படுத்திக்கொன்டு :P

ஓகோ அப்ப இது விழுப்புண்னோ :P

பின்ன என்னண்டு நினைச்சீங்க சஜீவன் அண்ணா? :) நான் மாவீரனின் தங்கையாக்கும்..

ஆமா, எங்க நம்ம ஆதிவாசியை காணோம்? என்ன குரங்கு வேலை பார்க்க போய்ட்டாரோ தெரியாது! :D

Link to comment
Share on other sites

என்ன மூக்கி சஜீவன் அண்னாவோ சஜீவனுக்கு இப்பதான் 50 வயது அவரை நீங்கள் அண்னா எண்டு கூப்பிட்டால் சரிவராது தம்பி என கூப்பிடுங்கப்பா ஓகே :P :P

Link to comment
Share on other sites

என்ன மூக்கி சஜீவன் அண்னாவோ சஜீவனுக்கு இப்பதான் 50 வயது அவரை நீங்கள் அண்னா எண்டு கூப்பிட்டால் சரிவராது தம்பி என கூப்பிடுங்கப்பா ஓகே :P :P

ஓகோ..சஜீவன் அங்கிளுக்கே 50 வயது எண்டால், உங்களுக்கு.???? :):D ..ஸொரி ஈழவன் தாத்தா..இவ்வளாவு நாளும் உங்கள் வயதுக்கு தகுந்த மரியாதை தரவில்லை...மன்னிக்கவும்..இனிமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன என்னண்டு நினைச்சீங்க சஜீவன் அண்ணா? :) நான் மாவீரனின் தங்கையாக்கும்..

ஆமா, எங்க நம்ம ஆதிவாசியை காணோம்? என்ன குரங்கு வேலை பார்க்க போய்ட்டாரோ தெரியாது! :D

தாமதமாக வந்தாலும் தாராளமாக கொன்டு வருவார் என்று நினைக்கிறேன் :P

Link to comment
Share on other sites

என்ன ஆதிவாசி? :angry:

கூட்டு சேர்க்க உமக்கு ஆளே கிடைக்கவில்லையா? நான் தானா கிடைத்தேன்?

என் மூக்கில் இரத்தம் வடிவது எதிராளியிடம் அடிவாங்கியதால் அல்ல.. :D

உமது யாழ்கள பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்க்கும் போது நடந்த சின்ன ஒரு Accident இல்(காளையுடன் மோதும் போது)..இருந்தாலும் நான் தான் வெற்றி பெற்றேன்.. :rolleyes:

ஓய் மூக்கி!

நெடுக்கால போன காளையோட மோதியா? :P :P :P

பின்ன என்னண்டு நினைச்சீங்க சஜீவன் அண்ணா? :lol: நான் மாவீரனின் தங்கையாக்கும்..

ஆமா, எங்க நம்ம ஆதிவாசியை காணோம்? என்ன குரங்கு வேலை பார்க்க போய்ட்டாரோ தெரியாது! :D

ஆமா எதுக்கு ஆதிவாசி?

போட்டுத் துவைக்கவா? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.