Jump to content

ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.(கணிதன்)


Recommended Posts

ஓய் மூக்கி!

நெடுக்கால போன காளையோட மோதியா? :P :P :P

ஆமா எதுக்கு ஆதிவாசி?

போட்டுத் துவைக்கவா? :lol:

உமக்கு புத்தி மட்டென்பது சரியா தான் போச்சு...ச்சே... உம்மட சொந்தகாரங்களை எல்லாம் காளை என்று சொன்னால், காளை மாடுகள் கோவிக்காதா? போட்டியில நிற்கிற காளை மாடுக்கு கோவம் வந்தால், அங்க நிற்கிற எமது அண்ணன்மார், தாத்தா மாரின் நிலை என்னாவிறது? கொஞ்சமெண்டாலும் யோசியுங்கோ! :rolleyes:

உம்மை எதுக்கு தேடுவார்கள்? குரங்குடன் சேட்டை விட தான். :P

Link to comment
Share on other sites

உமக்கு புத்தி மட்டென்பது சரியா தான் போச்சு...ச்சே... உம்மட சொந்தகாரங்களை எல்லாம் காளை என்று சொன்னால், காளை மாடுகள் கோவிக்காதா? போட்டியில நிற்கிற காளை மாடுக்கு கோவம் வந்தால், அங்க நிற்கிற எமது அண்ணன்மார், தாத்தா மாரின் நிலை என்னாவிறது? கொஞ்சமெண்டாலும் யோசியுங்கோ! :D

உம்மை எதுக்கு தேடுவார்கள்? குரங்குடன் சேட்டை விட தான். :P

அம்மா தாயே!

என்னருமை மூக்கித் தேவதையே! (சிலநேரம் தேவவதைதான்)

ஆதியின் மதியைத் தேனாக்கிய உதிர மூக்காயி... அடி என் ஆத்தாயி!

பல்லாண்டு பல்லாண்டு மூக்கிலோடும் குருதியில் ஓர்மமாக வாழம்மா.

மகிழ்ச்சியில் ஆதிக்கு வார்த்தைகள் தத்தளிக்கின்றன.

யாழ் மைதானத்தில் நெடுக்காலயும், குறுக்காலயும் காளைகள் திரிகிறதே அதில் நெடுக்கால போன காளையோடா? மோதி மூக்கில் இரத்தம் என்று கேட்டால் அநாவசியமாக நம்ம சொந்தக்காரர்களை அவமானப்படுத்தலாமோ? நம்ம ஆட்கள் மைதானத்திற்கு வரமாட்டார்கள் ஒன்லி மரக்கிளைதான்.

சேட்டைக்கு அழைப்பா?.....

சொன்னது "இனியமட்டு" மூக்காயி ஆதலால் சினம் தணிந்தோம் ஆமா. :P

Link to comment
Share on other sites

அம்மா தாயே!

என்னருமை மூக்கித் தேவதையே! (சிலநேரம் தேவவதைதான்)

ஆதியின் மதியைத் தேனாக்கிய உதிர மூக்காயி... அடி என் ஆத்தாயி!

பல்லாண்டு பல்லாண்டு மூக்கிலோடும் குருதியில் ஓர்மமாக வாழம்மா.

மகிழ்ச்சியில் ஆதிக்கு வார்த்தைகள் தத்தளிக்கின்றன.

யாழ் மைதானத்தில் நெடுக்காலயும், குறுக்காலயும் காளைகள் திரிகிறதே அதில் நெடுக்கால போன காளையோடா? மோதி மூக்கில் இரத்தம் என்று கேட்டால் அநாவசியமாக நம்ம சொந்தக்காரர்களை அவமானப்படுத்தலாமோ? நம்ம ஆட்கள் மைதானத்திற்கு வரமாட்டார்கள் ஒன்லி மரக்கிளைதான்.

சேட்டைக்கு அழைப்பா?.....

சொன்னது "இனியமட்டு" மூக்காயி ஆதலால் சினம் தணிந்தோம் ஆமா. :P

என்ன ஆதி? என்னை நீரும் கிண்டல் பன்னுற மாதிரி இருக்கு?...ஐயோ பாவம் இந்த நெடுக்ஸ்..நீங்களும் உங்கட கூட்டத்தில் அவரை சேர்க்கவில்லையா?.. :lol::( இவர் என்ன ஜந்து என்டாவது உமக்கு தெரியுமோ? :P அல்லது ஆராச்சிக்கு தான் அனுப்ப வேனுமோ..

உங்களுடைய பிரிட்ஜ் என்ன நடந்தது?,,..வாங்கிவிட்டீரா, இல்லை இன்னும் வோஷிங் மெஷினில் தான் பழங்களை கொண்டே வைக்கிறீரா? :D:D

Link to comment
Share on other sites

இன்னமும் ஆதியை கலைத்துக் கொண்டு கனபேர் திரியீனமா?

சுட்டி இது ஆதியின் தலைவிதி.

என்ன ஆதியை போட்டுத்தள்ளுகிறதென்டாலே எல்லாருக்கும் உற்சாகம் கரைபுரளும்.

Link to comment
Share on other sites

ஏன் அப்பிடியொரு உற்சாகம்?

வேற ஒருத்தரையும் போட்டுத்தள்ள முடியாதே. அதுதான். :P

Link to comment
Share on other sites

ஆதிக்கு பிரிட்ஜ் தெரியாதா? சிரிப்பு தாங்கவே முடியல்லை. :lol: :P

அப்படியெல்லம் இல்லை..ஆதி பயங்கர சுத்தமான ஆள்..பழங்களையெல்லாம் வோஷிங் மெஷினில் போட்டு கழுவி சாப்பிட தான் ஆதி பிரிட்ஜ்க்கு பதிலா வோஷிங் மெஷின் வாங்க போனவர்! யாரோ கதையை அப்படியே மாத்தி விட்டார்கள்!

Link to comment
Share on other sites

அப்படியெல்லம் இல்லை..ஆதி பயங்கர சுத்தமான ஆள்..பழங்களையெல்லாம் வோஷிங் மெஷினில் போட்டு கழுவி சாப்பிட தான் ஆதி பிரிட்ஜ்க்கு பதிலா வோஷிங் மெஷின் வாங்க போனவர்! யாரோ கதையை அப்படியே மாத்தி விட்டார்கள்!

ஓகோ இப்படியோ கழுவுறவர். ரொம்பத்தான் சுத்தம் போல ஆதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இப்படியோ கழுவுறவர். ரொம்பத்தான் சுத்தம் போல ஆதி

அதுல என்ன சந்தேகம் :P

Link to comment
Share on other sites

அது சின்னாப்ஸ் காதலர் தினமில்லையா?

post-2509-1171406790.gifஇதயம் காலியா இருக்கு... எந்தக் காளியிடமும் கொடுக்கப் பயமா இருக்கு.

அதான் விதியை நினைச்சு என் கதியை நினைச்சு ஆற்றாமையில் கடுக்கிறன்.

Link to comment
Share on other sites

monkey_valentinecolour.png

ஓமோம்.... காலியாத்தான் இருக்குது.

Link to comment
Share on other sites

ஆதிக்கு பிரிட்ஜ் தெரியாதா? சிரிப்பு தாங்கவே முடியல்லை. <_< :P

வென்னிலா....அவருக்கு fபிரிட்ஜ் என்டால் என்னவென்டு தெரியாது....அதற்கு என்ன சாண்றென்று நீங்கள் கேட்பது புரிகிறது.....சொல்கிறேன்.....

இப்படித்தான் ஆதி கனடா வந்த இரண்டாவது நாள் ..சித்தப்பாவிடம் சொன்னாராம்.. சித்தப்பா.. சித்தப்பா உங்கள் வீட்டு குளியலறையில் பேய் இருக்கிறது என்றாராம்.....!

உடனே சித்தப்பா கேட்டாராம் ...ஏன் ஆதி அப்படிசொல்கிறாய் என்று....? அதற்கு ஆதி சொன்னாராம்... நான் நேற்று ராத்திரி ஒண்டுக்கிருக்க... குளியலறை கதவை திறந்த போது...LIGHT bulp தன் பாட்டிற்கே எரிந்தது என்றாராம்.......இவ்வாறு சொல்லி முடித்த மறுவினாடியே சித்தப்பா தலையில் கை வைத்தபடி சொன்னாராம்.... அடப்பாவி நீயாடா. நேற்று...fபிரிஜ்ஜிக்குள் ஒன்டுக்கடித்தது......????????????

Link to comment
Share on other sites

வென்னிலா....அவருக்கு fபிரிட்ஜ் என்டால் என்னவென்டு தெரியாது....அதற்கு என்ன சாண்றென்று நீங்கள் கேட்பது புரிகிறது.....சொல்கிறேன்.....

இப்படித்தான் ஆதி கனடா வந்த இரண்டாவது நாள் ..சித்தப்பாவிடம் சொன்னாராம்.. சித்தப்பா.. சித்தப்பா உங்கள் வீட்டு குளியலறையில் பேய் இருக்கிறது என்றாராம்.....!

உடனே சித்தப்பா கேட்டாராம் ...ஏன் ஆதி அப்படிசொல்கிறாய் என்று....? அதற்கு ஆதி சொன்னாராம்... நான் நேற்று ராத்திரி ஒண்டுக்கிருக்க... குளியலறை கதவை திறந்த போது...LIGHT bulp தன் பாட்டிற்கே எரிந்தது என்றாராம்.......இவ்வாறு சொல்லி முடித்த மறுவினாடியே சித்தப்பா தலையில் கை வைத்தபடி சொன்னாராம்.... அடப்பாவி நீயாடா. நேற்று...fபிரிஜ்ஜிக்குள் ஒன்டுக்கடித்தது......????????????

என்ன கணிதப்பா.

ஆதிக்கு 'அண்ணே ரைட்" தெரிகிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.