Jump to content

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்)


Recommended Posts

:D

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்)

பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு

போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க...

.......................................................................

நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள்

ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது

பாரு அதுக்குத்தான்....!

................................................................................

....

டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு

மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி

இருக்கு?

நோயாளி...- பரவாயில்லை குணமாயிட்டுது

டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை

ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு

வந்தடறேன்......

...........................................................

படிச்சு சிரிங்க...தொடராய் வருகுது....

Link to comment
Share on other sites

வன்னிமனிதன்,

உங்கள் பகிடிகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்:

பாட்டி: ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்: அவர் அங்கபடிக்க வந்த இன்னொரு பாட்டியோட

ஊரை விட்டு ஓடிவிட்டார்!

நர்ஸ்: டாக்டர், பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்: நான் இவ்வளவு காலமா செய்த ஒபரேசன்களில

இதொன்றுதான் சக்ஸஸா வந்திருக்கு! அதான் இதை எப்படி

சக்ஸசா செய்தனான் என்று செக்பண்ணிப் பார்க்கப்போறன்!

:D

Link to comment
Share on other sites

சிறு அறுவை ஜோக்:

ஒரு புகழ்பூத்த வைத்தியரும், பிரபலமான வழக்கறிஞரும் விழா ஒன்றில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவர்களின் உரையாடலை அடிக்கடி விழாவுக்கு வந்திருந்த பொதுசனங்கள் இடையிடையே வந்து இலவச மருத்துவசேவையை வழங்கமுடியமா என்று கேட்டும், தமது வருத்தங்களைச் சொல்லியும் வைத்தியரிடம் ஆலோசனை கேட்டு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இவ்வாறே ஒரு மணித்தியாலம் ஓடி முடிந்தபின் வைத்தியருக்கு சீ யென்று போய்விட்டது. அவர் வழக்கறிஞரிடம் இவ்வாறு பொதுஇடங்களில் சட்டஆலோசனைகள் கேட்டு தொந்தரவு தருபவர்களை எவ்வாறு நீஙகள் உங்கள் வாழ்வில் சமாளிக்கின்றீர்கள் என்று ஆலோசனை கேட்டார். அதற்கு வழக்கறிஞர் அமைதியாக "நான் உடன் உடன் அந்தந்த இடங்களிலேயே ஆலோசனைகளை வழங்கி விடுவேன். ஆனால் அவ்வாறு ஆலோசனை வழங்குபவர்களிற்கு மறுநாளே அதற்கான செலவை, பற்றுச்சீட்டாக தபாலில் அனுப்பி வைத்துவிடுவேன்" என்று கூறினார்.

இதைக்கேட்ட வைத்தியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பரவாயில்லை இந்தவழியிலாவது எனது நோயாளிகள் பொதுஇடங்களில் என்னை தொந்தரவு செய்வதை தடுப்பதற்கு முயன்று பார்ப்போம் என தனக்குள் நினைத்தபடி அன்றைய தினம் பொதுஇடத்தில் மருத்துவ ஆலோசனைகளை வாங்கியவர்களுக்கு மறுநாள் பற்றுச்சீட்டுக்களை தயார் செய்தார். அவ்வாறு செய்யும் போது வைத்தியருக்கு மனதிற்கு சங்கடமாகவும், குற்ற உணர்வுடன் இருந்தாலும் தனக்கு இனிபொது இடங்களில் நோயாளிகளால் தொல்லைவராது என்பதை நினைக்க சந்தோசமாக இருந்தது!

வைத்தியரும் இந்தபற்றுச்சீட்டுக்களை தபால் பெட்டியில் போடுவதற்காகச் சென்ற போது, தனக்கு அன்றைய தினம் வந்த தபால்களை வாசிக்கத் தொடங்கினார்.

வைத்தியருக்கு சட்ட ஆலோசனைக்கான 1000 டொலர் பற்றுச்சீட்டு ஒன்று நேற்றையதினம் சட்ட ஆலோசனை கொடுத்த வழக்கறிஞரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது!

:rolleyes:

Link to comment
Share on other sites

வன்னிமனிதன்,

உங்கள் பகிடிகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்:

பாட்டி: ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்: அவர் அங்கபடிக்க வந்த இன்னொரு பாட்டியோட

ஊரை விட்டு ஓடிவிட்டார்!

நர்ஸ்: டாக்டர், பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்: நான் இவ்வளவு காலமா செய்த ஒபரேசன்களில

இதொன்றுதான் சக்ஸஸா வந்திருக்கு! அதான் இதை எப்படி

சக்ஸசா செய்தனான் என்று செக்பண்ணிப் பார்க்கப்போறன்!

:D

:D:lol: :P

Link to comment
Share on other sites

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்

சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை

பார்சலில் ஆனுப்பிவிட்டாங்க...

கா........

................................................................................

...........................

துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு

ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.

ஆச்சரியமா இருக்கு...

பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?

துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில

படமே போடல ஸார்..அது தான்...!

:P :lol::(:D

..................................................................

சாப்பிட வந்தவர்... - என்னய்யா சாம்பார்ல புதுசா

பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்...- தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.

ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம

தேடிட்டு இருக்கேன். :D:lol::lol::lol: :P :P

..........................................

எல்லாரும் கலக்கிறீங்கப்பா கலக்குங்கா...நான் பார்த்து சிரிக்கிறேன்...

Link to comment
Share on other sites

ஒருவர் - இன்னமே குடிக்காதே... குடிக்காதே

என உன் வீட்டுக்காரி சண்டை வளர்க்ககிறாளே..

உன்னை திருத்தவா..?

மற்றவர் - அவ வாங்கி வச்சிருந்ததை தெரியாம

எடுத்திட்டேன். இன்னமே என்னுதை

எடுத்து குடிக்காதேன்னு திட்றா அது

தாங்க!

:D:D:):lol::D:D:D

................................................................................

.......

அமைச்சர் - படைத்தலைவர் மீது விசாரணைக் கமிசன்

அமைத்து அரசர் உத்தரவு போட்டாரே...ஏன்...?

தளபதி- போரில் கைப்பற்றிய தளவாடங்களை பழைய

இரும்புக் கடையில் விற்று ஓழல் செய்து விட்டாராம்...!

:D:D:D:D

................................................................................

...................................

ஒருவன் -நான் உங்களை காதலிக்கணும்னா

எனக்கு கண்டிப்பா ஒறுதி மொழி தரணும்னு

என் காதலி சத்தியம் கேட்க்கிறா.

நண்பன் - கைவிட மாட்டேன்னு தானே?

ஒருவன் - இல்லை. பின்னாடி கட்டிக்கிட்டா

என்னைத்தான்னு அடம் பிடிக்கக் கூடாது என்று

சத்தியம் கேட்க்கிறா!

:D:D:D:D:D :P :P :D:D

................................................................................

............................

Link to comment
Share on other sites

நண்பர்...- உங்க இரண்டு வீட்ல நீங்க பெரிய வீட்ல

குடியருந்துட்டு சின்ன வீட்டை வாடகைக்கு

விட்டு இருந்தீங்களே...அது காலியா இருக்கா...???

மற்றவர்...- இல்லை...அந்த வீட்ல குடியிருந்த

பொண்ணையே நான் சின்ன வீடா ஆக்கிட்டேன்.

..அதுதான் காலி ஆகலே!

:lol::lol::D:D :P :P :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.