Jump to content

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்)


Recommended Posts

:D

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்)

பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு

போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க...

.......................................................................

நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள்

ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது

பாரு அதுக்குத்தான்....!

................................................................................

....

டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு

மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி

இருக்கு?

நோயாளி...- பரவாயில்லை குணமாயிட்டுது

டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை

ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு

வந்தடறேன்......

...........................................................

படிச்சு சிரிங்க...தொடராய் வருகுது....

Link to comment
Share on other sites

வன்னிமனிதன்,

உங்கள் பகிடிகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்:

பாட்டி: ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்: அவர் அங்கபடிக்க வந்த இன்னொரு பாட்டியோட

ஊரை விட்டு ஓடிவிட்டார்!

நர்ஸ்: டாக்டர், பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்: நான் இவ்வளவு காலமா செய்த ஒபரேசன்களில

இதொன்றுதான் சக்ஸஸா வந்திருக்கு! அதான் இதை எப்படி

சக்ஸசா செய்தனான் என்று செக்பண்ணிப் பார்க்கப்போறன்!

:D

Link to comment
Share on other sites

சிறு அறுவை ஜோக்:

ஒரு புகழ்பூத்த வைத்தியரும், பிரபலமான வழக்கறிஞரும் விழா ஒன்றில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவர்களின் உரையாடலை அடிக்கடி விழாவுக்கு வந்திருந்த பொதுசனங்கள் இடையிடையே வந்து இலவச மருத்துவசேவையை வழங்கமுடியமா என்று கேட்டும், தமது வருத்தங்களைச் சொல்லியும் வைத்தியரிடம் ஆலோசனை கேட்டு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இவ்வாறே ஒரு மணித்தியாலம் ஓடி முடிந்தபின் வைத்தியருக்கு சீ யென்று போய்விட்டது. அவர் வழக்கறிஞரிடம் இவ்வாறு பொதுஇடங்களில் சட்டஆலோசனைகள் கேட்டு தொந்தரவு தருபவர்களை எவ்வாறு நீஙகள் உங்கள் வாழ்வில் சமாளிக்கின்றீர்கள் என்று ஆலோசனை கேட்டார். அதற்கு வழக்கறிஞர் அமைதியாக "நான் உடன் உடன் அந்தந்த இடங்களிலேயே ஆலோசனைகளை வழங்கி விடுவேன். ஆனால் அவ்வாறு ஆலோசனை வழங்குபவர்களிற்கு மறுநாளே அதற்கான செலவை, பற்றுச்சீட்டாக தபாலில் அனுப்பி வைத்துவிடுவேன்" என்று கூறினார்.

இதைக்கேட்ட வைத்தியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பரவாயில்லை இந்தவழியிலாவது எனது நோயாளிகள் பொதுஇடங்களில் என்னை தொந்தரவு செய்வதை தடுப்பதற்கு முயன்று பார்ப்போம் என தனக்குள் நினைத்தபடி அன்றைய தினம் பொதுஇடத்தில் மருத்துவ ஆலோசனைகளை வாங்கியவர்களுக்கு மறுநாள் பற்றுச்சீட்டுக்களை தயார் செய்தார். அவ்வாறு செய்யும் போது வைத்தியருக்கு மனதிற்கு சங்கடமாகவும், குற்ற உணர்வுடன் இருந்தாலும் தனக்கு இனிபொது இடங்களில் நோயாளிகளால் தொல்லைவராது என்பதை நினைக்க சந்தோசமாக இருந்தது!

வைத்தியரும் இந்தபற்றுச்சீட்டுக்களை தபால் பெட்டியில் போடுவதற்காகச் சென்ற போது, தனக்கு அன்றைய தினம் வந்த தபால்களை வாசிக்கத் தொடங்கினார்.

வைத்தியருக்கு சட்ட ஆலோசனைக்கான 1000 டொலர் பற்றுச்சீட்டு ஒன்று நேற்றையதினம் சட்ட ஆலோசனை கொடுத்த வழக்கறிஞரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது!

:rolleyes:

Link to comment
Share on other sites

வன்னிமனிதன்,

உங்கள் பகிடிகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்:

பாட்டி: ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்: அவர் அங்கபடிக்க வந்த இன்னொரு பாட்டியோட

ஊரை விட்டு ஓடிவிட்டார்!

நர்ஸ்: டாக்டர், பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்: நான் இவ்வளவு காலமா செய்த ஒபரேசன்களில

இதொன்றுதான் சக்ஸஸா வந்திருக்கு! அதான் இதை எப்படி

சக்ஸசா செய்தனான் என்று செக்பண்ணிப் பார்க்கப்போறன்!

:D

:D:lol: :P

Link to comment
Share on other sites

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்

சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை

பார்சலில் ஆனுப்பிவிட்டாங்க...

கா........

................................................................................

...........................

துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு

ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.

ஆச்சரியமா இருக்கு...

பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?

துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில

படமே போடல ஸார்..அது தான்...!

:P :lol::(:D

..................................................................

சாப்பிட வந்தவர்... - என்னய்யா சாம்பார்ல புதுசா

பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்...- தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.

ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம

தேடிட்டு இருக்கேன். :D:lol::lol::lol: :P :P

..........................................

எல்லாரும் கலக்கிறீங்கப்பா கலக்குங்கா...நான் பார்த்து சிரிக்கிறேன்...

Link to comment
Share on other sites

ஒருவர் - இன்னமே குடிக்காதே... குடிக்காதே

என உன் வீட்டுக்காரி சண்டை வளர்க்ககிறாளே..

உன்னை திருத்தவா..?

மற்றவர் - அவ வாங்கி வச்சிருந்ததை தெரியாம

எடுத்திட்டேன். இன்னமே என்னுதை

எடுத்து குடிக்காதேன்னு திட்றா அது

தாங்க!

:D:D:):lol::D:D:D

................................................................................

.......

அமைச்சர் - படைத்தலைவர் மீது விசாரணைக் கமிசன்

அமைத்து அரசர் உத்தரவு போட்டாரே...ஏன்...?

தளபதி- போரில் கைப்பற்றிய தளவாடங்களை பழைய

இரும்புக் கடையில் விற்று ஓழல் செய்து விட்டாராம்...!

:D:D:D:D

................................................................................

...................................

ஒருவன் -நான் உங்களை காதலிக்கணும்னா

எனக்கு கண்டிப்பா ஒறுதி மொழி தரணும்னு

என் காதலி சத்தியம் கேட்க்கிறா.

நண்பன் - கைவிட மாட்டேன்னு தானே?

ஒருவன் - இல்லை. பின்னாடி கட்டிக்கிட்டா

என்னைத்தான்னு அடம் பிடிக்கக் கூடாது என்று

சத்தியம் கேட்க்கிறா!

:D:D:D:D:D :P :P :D:D

................................................................................

............................

Link to comment
Share on other sites

நண்பர்...- உங்க இரண்டு வீட்ல நீங்க பெரிய வீட்ல

குடியருந்துட்டு சின்ன வீட்டை வாடகைக்கு

விட்டு இருந்தீங்களே...அது காலியா இருக்கா...???

மற்றவர்...- இல்லை...அந்த வீட்ல குடியிருந்த

பொண்ணையே நான் சின்ன வீடா ஆக்கிட்டேன்.

..அதுதான் காலி ஆகலே!

:lol::lol::D:D :P :P :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.