Jump to content

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்)


Recommended Posts

:D

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்)

பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு

போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க...

.......................................................................

நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள்

ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது

பாரு அதுக்குத்தான்....!

................................................................................

....

டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு

மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி

இருக்கு?

நோயாளி...- பரவாயில்லை குணமாயிட்டுது

டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை

ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு

வந்தடறேன்......

...........................................................

படிச்சு சிரிங்க...தொடராய் வருகுது....

Link to comment
Share on other sites

வன்னிமனிதன்,

உங்கள் பகிடிகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்:

பாட்டி: ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்: அவர் அங்கபடிக்க வந்த இன்னொரு பாட்டியோட

ஊரை விட்டு ஓடிவிட்டார்!

நர்ஸ்: டாக்டர், பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்: நான் இவ்வளவு காலமா செய்த ஒபரேசன்களில

இதொன்றுதான் சக்ஸஸா வந்திருக்கு! அதான் இதை எப்படி

சக்ஸசா செய்தனான் என்று செக்பண்ணிப் பார்க்கப்போறன்!

:D

Link to comment
Share on other sites

சிறு அறுவை ஜோக்:

ஒரு புகழ்பூத்த வைத்தியரும், பிரபலமான வழக்கறிஞரும் விழா ஒன்றில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவர்களின் உரையாடலை அடிக்கடி விழாவுக்கு வந்திருந்த பொதுசனங்கள் இடையிடையே வந்து இலவச மருத்துவசேவையை வழங்கமுடியமா என்று கேட்டும், தமது வருத்தங்களைச் சொல்லியும் வைத்தியரிடம் ஆலோசனை கேட்டு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இவ்வாறே ஒரு மணித்தியாலம் ஓடி முடிந்தபின் வைத்தியருக்கு சீ யென்று போய்விட்டது. அவர் வழக்கறிஞரிடம் இவ்வாறு பொதுஇடங்களில் சட்டஆலோசனைகள் கேட்டு தொந்தரவு தருபவர்களை எவ்வாறு நீஙகள் உங்கள் வாழ்வில் சமாளிக்கின்றீர்கள் என்று ஆலோசனை கேட்டார். அதற்கு வழக்கறிஞர் அமைதியாக "நான் உடன் உடன் அந்தந்த இடங்களிலேயே ஆலோசனைகளை வழங்கி விடுவேன். ஆனால் அவ்வாறு ஆலோசனை வழங்குபவர்களிற்கு மறுநாளே அதற்கான செலவை, பற்றுச்சீட்டாக தபாலில் அனுப்பி வைத்துவிடுவேன்" என்று கூறினார்.

இதைக்கேட்ட வைத்தியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பரவாயில்லை இந்தவழியிலாவது எனது நோயாளிகள் பொதுஇடங்களில் என்னை தொந்தரவு செய்வதை தடுப்பதற்கு முயன்று பார்ப்போம் என தனக்குள் நினைத்தபடி அன்றைய தினம் பொதுஇடத்தில் மருத்துவ ஆலோசனைகளை வாங்கியவர்களுக்கு மறுநாள் பற்றுச்சீட்டுக்களை தயார் செய்தார். அவ்வாறு செய்யும் போது வைத்தியருக்கு மனதிற்கு சங்கடமாகவும், குற்ற உணர்வுடன் இருந்தாலும் தனக்கு இனிபொது இடங்களில் நோயாளிகளால் தொல்லைவராது என்பதை நினைக்க சந்தோசமாக இருந்தது!

வைத்தியரும் இந்தபற்றுச்சீட்டுக்களை தபால் பெட்டியில் போடுவதற்காகச் சென்ற போது, தனக்கு அன்றைய தினம் வந்த தபால்களை வாசிக்கத் தொடங்கினார்.

வைத்தியருக்கு சட்ட ஆலோசனைக்கான 1000 டொலர் பற்றுச்சீட்டு ஒன்று நேற்றையதினம் சட்ட ஆலோசனை கொடுத்த வழக்கறிஞரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது!

:rolleyes:

Link to comment
Share on other sites

வன்னிமனிதன்,

உங்கள் பகிடிகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்:

பாட்டி: ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன

தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்?

பேரன்: அவர் அங்கபடிக்க வந்த இன்னொரு பாட்டியோட

ஊரை விட்டு ஓடிவிட்டார்!

நர்ஸ்: டாக்டர், பேசர்ன்டதான் புரணமா குணம்

ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்?

டாக்டர்: நான் இவ்வளவு காலமா செய்த ஒபரேசன்களில

இதொன்றுதான் சக்ஸஸா வந்திருக்கு! அதான் இதை எப்படி

சக்ஸசா செய்தனான் என்று செக்பண்ணிப் பார்க்கப்போறன்!

:D

:D:lol: :P

Link to comment
Share on other sites

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்

சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை

பார்சலில் ஆனுப்பிவிட்டாங்க...

கா........

................................................................................

...........................

துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு

ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.

ஆச்சரியமா இருக்கு...

பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?

துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில

படமே போடல ஸார்..அது தான்...!

:P :lol::(:D

..................................................................

சாப்பிட வந்தவர்... - என்னய்யா சாம்பார்ல புதுசா

பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்...- தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.

ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம

தேடிட்டு இருக்கேன். :D:lol::lol::lol: :P :P

..........................................

எல்லாரும் கலக்கிறீங்கப்பா கலக்குங்கா...நான் பார்த்து சிரிக்கிறேன்...

Link to comment
Share on other sites

ஒருவர் - இன்னமே குடிக்காதே... குடிக்காதே

என உன் வீட்டுக்காரி சண்டை வளர்க்ககிறாளே..

உன்னை திருத்தவா..?

மற்றவர் - அவ வாங்கி வச்சிருந்ததை தெரியாம

எடுத்திட்டேன். இன்னமே என்னுதை

எடுத்து குடிக்காதேன்னு திட்றா அது

தாங்க!

:D:D:):lol::D:D:D

................................................................................

.......

அமைச்சர் - படைத்தலைவர் மீது விசாரணைக் கமிசன்

அமைத்து அரசர் உத்தரவு போட்டாரே...ஏன்...?

தளபதி- போரில் கைப்பற்றிய தளவாடங்களை பழைய

இரும்புக் கடையில் விற்று ஓழல் செய்து விட்டாராம்...!

:D:D:D:D

................................................................................

...................................

ஒருவன் -நான் உங்களை காதலிக்கணும்னா

எனக்கு கண்டிப்பா ஒறுதி மொழி தரணும்னு

என் காதலி சத்தியம் கேட்க்கிறா.

நண்பன் - கைவிட மாட்டேன்னு தானே?

ஒருவன் - இல்லை. பின்னாடி கட்டிக்கிட்டா

என்னைத்தான்னு அடம் பிடிக்கக் கூடாது என்று

சத்தியம் கேட்க்கிறா!

:D:D:D:D:D :P :P :D:D

................................................................................

............................

Link to comment
Share on other sites

நண்பர்...- உங்க இரண்டு வீட்ல நீங்க பெரிய வீட்ல

குடியருந்துட்டு சின்ன வீட்டை வாடகைக்கு

விட்டு இருந்தீங்களே...அது காலியா இருக்கா...???

மற்றவர்...- இல்லை...அந்த வீட்ல குடியிருந்த

பொண்ணையே நான் சின்ன வீடா ஆக்கிட்டேன்.

..அதுதான் காலி ஆகலே!

:lol::lol::D:D :P :P :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.